Enna kavi padinalum Muruga

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2023
  • #ambursisters
    #ambur
    "என்ன கவி பாடினாலும்"
    ராகம்: நீலமணி / தாளம்: ஆதி
    இயற்றியவர் : அணயப்பட்டி ஆதிசேஷையர் ( சாது ஸ்ரீ குஹானந்த சுவாமிகள் )
    பாடியவர்: மதுரை சோமு ( திரு சோமு அவர்கள் தம் முதிர்ந்த வயதில் பாடியது )
    என்னகவி பாடினாலும் உந்தன் மனம் இறங்கவில்லை
    இன்னும் என்ன சோதனையா முருகா
    அன்னையும் அறியவில்லை
    தந்தையோ நினைப்பதில்லை
    உன் மாமியும் பார்பதில்லை
    மாமனோ கேட்பதில்லை (லக்குமி மாமியோ) ||
    அட்சர லக்ஷம் தந்த அன்னல்போஜராஜன் இல்லை
    என்னை பட்சமுடனே அழைத்து பரிசளிக்க யாருமில்லை
    ஈஜகத்தில் நீநினைந்தால் எனக்கோர் குறைவில்லை
    லட்சியமோ உனுக்கு உன்னை நான் விடுவதில்லை (அலட்சியமோ உன்னக்கு) ||
  • เพลง

ความคิดเห็น • 14