ஞானமடைந்ததும் புத்தர் பேசவில்லை..ஏன் தெரியுமா? - இன்று ஒரு புத்தகம் - Tamil Motivation
ฝัง
- เผยแพร่เมื่อ 26 มิ.ย. 2019
- #alphaatomega #agamarputham #vinothrajesh #inspiredlife #transfotainment
**********************************************
தமிழில் சுயமுன்னேற்ற பதிவுகள், சுயமுன்னேற்ற புத்தகங்கள் பற்றிய கண்ணோட்டங்கள், ஊக்கமளிக்கும் குட்டிக்கதைகள், ஊக்கமளிக்கும் காணொளிகள், பிரபஞ்ச விதிகள் பற்றிய காணொளிகள், ஆழ்மனதின் அற்புதத்தன்மையை விளக்கும் காணொளிகள் ஆகியவற்றை தொடர்ந்து காண இந்த சானலை சப்ஸ்க்ரைப் செய்யவும்
⭐️🔥Alpha at Omega FB Page : / alphaatomega
⭐️🔥🔥🔥Join us at Agam Arputham FB Group : / agamarputham
⭐️🔥🔥🔥🔥🔥🔥 Join Our Telegram Channel : t.me/agamarputham
**********************************************
எமது புத்தகங்கள் மற்றும் இந்த சானலில்/வீடியோவில் பரிந்துரைக்கப்படும் புத்தகங்களை வாங்க :
www.agamarputham.in/books
**********************************************
ஈர்ப்பு விதி உட்பட்ட பிரபஞ்ச விதிகள் குறித்து நாம் கற்றுதரும் Step by Step ஆன்லைன் வீடியோ பயிற்சியை இலவசமாக இங்கே காணலாம்
www.agamarputham.in/universal-...
**********************************************
ஆல்ஃபா அட் ஒமேகாவின் மற்றொரு துணை நிறுவனமான Lyfespiration அளிக்கும் வாழ்க்கை நோக்கத்தை கண்டறிந்து நமது வாழ்க்கையை நாமே சிறப்பாக திட்டமிட்டு கட்டமைக்க உதவும் Lyfespiration பயிற்சிகள் குறித்து அறிய கீழ்காணும் வலைதளத்தை அணுகவும்
www.agamarputham.in/lyfespirat...
**********************************************
பல்லாயிரக்கணக்கோரின் வாழ்க்கையை மாற்றியமைத்த எமது "மனம் விரும்பியதை நிகழ்த்திக் காட்டுங்கள்" புத்தகத்தை சிறப்பு சலுகையில் ஆன்லைன் வீடியோ பயிற்சி மற்றும் "மனம் விரும்பியதை உருவாக்குங்கள்” சிறப்பு இலவச பயிற்சிப் புத்தகத்துடன் இன்றே கீழ்காணும் வலைதளத்தில் ஆர்டர் செய்து பெறுங்கள்
www.agamarputham.in/mvbook
**********************************************
இந்த சானலையும் ஆல்ஃபா அட் ஒமேகாவையும் ஆதரவு தந்து எமது செயல்பாடுகளை ஊக்கப்படுத்த விரும்புபவர்கள் கீழ்காணும் லின்கில் Contribute செய்யலாம்.
www.buymeacoffee.com/avr.thec...
***********************************************
இந்த (அகம், அற்புதம்/ஆல்ஃபா அட் ஒமேகா) சானலில் வரும் அனைத்து வீடியோக்களும் எந்தவிதமான ஒளிவு மறைவு விற்பனையும் இல்லாமல் வெளிப்படையாக முழுமையாக உங்கள் வளர்ச்சிக்காக அளிக்கப்படுகிறது. ஆகஸ்ட் 2, 2021ல் எமது நிறுவனர் தீர்மானத்தின் படி, கட்டண பயிற்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு அனைத்தும் ஆன்லைனிலேயே, இங்கு யூட்யூபிலும் அகம்,அற்புதம் வலைதளத்திலும் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. எமக்கு ஆதரவளிக்க விரும்புவோர் கீழ்காணும் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து ஆதரவளிக்கலாம்.
✅எமது புத்தகங்களை தங்கள் சொந்த உபயோகத்திற்காகவோ பிறருக்கு பரிசாகவோ நீங்கள் வாங்கலாம்.
✅மகளிர் முன்னேற்ற திட்டத்தில் தயாரிக்கப்பட்ட எங்களது தயாரிப்புகளை எங்கள் வலைதளத்தில் வாங்கி உதவலாம்.
✅வாழ்க்கை மாற்றத்திற்கும் ஏற்றத்திற்கும் உதவும் “அகம் அற்புதம் கம்யூனிட்டி மெம்பெர்ஷிப்”இல் தினசரி ஒரு காபிக்கு ஆகும் செலவில் மாதாந்திர அல்லது வருடாந்திர சந்தாதாரராகலாம்.
✅அகம், அற்புதம் மாதாந்திர சப்போர்ட் திட்டத்தில் கலந்து கொண்டு உங்கள் மாற்றத்திற்கும் ஏற்றத்திற்கும் படியெடுத்து அதே நேரத்தில் எங்களது செயல்பாடுகள் அனைத்திற்கும் ஆதரவாளராகலாம்.
✅அகம், அற்புதம் மின் - மாத இதழ் சந்தா செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் முக்கிய 12 பிரபஞ்ச விதிகளைப் பற்றி நான் பதிவு செய்த, யூட்யூபில் பெரும் வரவேற்பை பெற்ற இந்த வீடியோ தொகுப்பைக் காணுங்கள் : th-cam.com/play/PL7h9_d3CbbZs_V6R-QKc8JE50YKQ6q_S-.html
❤
மக்களிடம் எதை பேசினாலும் அது வெறும் போதனையாக மட்டும்தான் இருக்கும். அவர் அவர் உணர்ந்துதான் தெரிந்து கொள்ள வேண்டும் என்று புத்தர் அமைதியாகவிட்டார்
உண்மைதான் ப்ரோ
எனக்கு இப்பதிவைக் கேட்கும் போது கண்ணதாசன் எழுதிய ஒரு பழைய சினிமா பாடலே நினைவிற்கு வருகிறது .
கடவுளையும் ஞானத்தையும் உணரத் தான் முடியும் விவரிக்க முடியாது ஏனெனில் அப்படி விவரித்தால் பிறரால் நம்மைப் போலவே பார்க்க (உணர) முடியாது என்பதால்
1.பொண்(ணு) ஒன்று கண்டேன்
பெண் அங்கு இல்லை
ஏனென்று நான் சொல்லலாகுமா
2.ஏனென்று நான் சொல்ல வேண்டுமா
1. பூ ஒன்று கண்டேன்
முகம் காணவில்லை
1. நான் பார்த்த பெண்ணை
நீ பார்க்கவில்லை
2. நீ பார்த்த பெண்ணை
நான் பார்க்கவில்லை
1.உன் பார்வை போலே
என் பார்வை இல்லை
2. நான் கண்ட காட்சி
நீ காணவில்லை
பெண் என்ற வார்த்தைக்கு பதில் கடவுள் ஞானம் என்று இப்பாடலில் போட்டுப் பார்த்தால் பொருத்தமாக இருக்கும்
இப்படித்தான் ஒன்றை ஒருவர் பார்ப்பதற்கும் மற்றவர் பார்ப்பதற்கும் அனுபவம் மாறிவிடுகிறது.
கடவுளையும் ஞானத்தையும் பார்க்கும் அனுபவமும் வேறே
உண்மை ஒன்றானாலும் பார்க்கும் விதம் வேறாகிறது
💐புத்தம் சரணம் கச்சாமி👌
நீங்க சொல்லும்போதே உடனே படிக்க வேண்டும் போல் இருந்தது. நன்றி சார். என் தேடலின் 3 வது புக் இதுவே சரியானது. நன்றி
உணரவேண்டிய பதிவு . நன்றி .
அற்புதம் நன்றி வாழ்க
அற்புதமான பதிவு
நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் எல்லா வளமும் பெற்று வாழ்க வளமுடன் நன்றி
வாழ்க வளமுடன்.
அருமை 🙏
இந்த புத்தக தகவலுக்கு மிக்க மகிழ்ச்சியாக நன்றி
Exactly vazgha valamudan
நன்றியுடன்
Arumai 💯❤️🙏
அற்புதம் ஐயா நன்றி
Very happy to hear many more golden news about lord Buddha. Also the tonic of mounam gave me a release for many unknown questions. Thanks.
அருமை
I am a Sri lankan. You have shared very important informations for my findings. Thank you.🌷
Arumai pathivu 🔥
நன்றி! பேருண்மை விளக்கம் சிறப்பு.
சிறப்பான பதிவு
மலேசியா
நன்றி அய்யா
வாழ்க வளமுடன் நன்றி
Recently I addicted budha Ji words 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
புத்தர் பிரான் மௌனம் மேற்கொண்டு கலைக்க விரும்பாத நிலையில் என்னுள் எழுந்த மூன்று காரணங்களையே தாங்கள் தெரிவித்தீர்கள். மௌனமே எதைசாதிக்கவேண்டுமோ அதை சாதிக்கும் . மனம் சத்தியமானது.வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
thanks for sharing sir
உன்மையை உனர்தவர்கள் ஒருசிலர், தவராய் உனந்தவரகள்பலர், உன்மையாய் உனர வேண்டியவர்கள் உலகத்தொர் அனைவரும்...
உண்மை.
சமீரின் தமிழ் புதுமையாக உள்ளது...
அருமை 🙏
Very interesting
சார், அருமையான புத்தகத்தை எடுத்து அதில் உள்ள கருத்தை எடுத்து உரைத்தது, அந்த புத்தகத்தையே முழுமையாக படித்த உணர்வை ஏற்படுத்துகிறது, நன்றி நன்றி சார் ..... 🙏🙏
நன்றி மேடம்🙏
book name pls
சார் ! அருமையான புத்தகம்.விளக்கம் அபரிதமான வளர்ச்சி உள்ளுக்குள் ஏற்படுகிறது நன்றி.🙏🙏
Thank u so much sir....
நன்றி
Nanri
வாழ்க வளமுடன் 🙏
Yen manam amaithi kolkirathu thank you so much
Superb sir
Ok sir supper sir nanri
। நான் நீண்ட நாட்களாக மானத்துக்கு போக வேண்டும் என்று வேண்டிக் கொண்டிருக்கிறேன் நீங்க சொன்ன கருத்தை வைத்து சில விஷயங்கள் எனக்கு பிடிபட்டது நன்றி நன்றி🙏🏻
Nandri nandri sri🙏
Nice explain 👍👍👍
Thank you
Super
Avasiyamana
Exactly 👍🙇♀️
Arumai
Mouname gnanamozhi.mounam enpathu mozhiyin Kural.atputhamaana vivaranam.nantri
Thank you so much sir
Thankyou sir
Best Of Luck
Nice
Thanks
Thank you sir
👏👏👏👏👏
Super
Sir....I'm a college student, intha book na ninaikuratha poi aagura maari lam iruku, Thinking ah vera mari kondu pothu......plz muducha intha book la irukura ellathium, Series ah video podunga
Thambi...mahiche..thodarukkal ungal payanathai...
Sammasambuburajananwahaseta Apage Namaskaraya Wewa Namo Buddhaya
Supar na
Thank you brother...Books always attract me but I never read that books much....But belived that some books searching me...Book found me by you...Thank you really really
Vala vala
The enlightened Buddha felt that if he would reveal the findings of enlightenment no one could understand it. For it is like swimming against the current of river waters whereas people were used to swim along with the water current in the river.
👌👏👍
இமயத்து மகான்களுடன் என்வாழ்க்கை என்ற புத்தகத்தை பற்றி சில தகவல்கள் கூறுங்கள் ஐயா அருமையான புத்தகம் என்று கேள்விபட்டேன் ஐயா
அருமையான புத்தகம். நிச்சயம் அந்த புத்தகம் குறித்து காணொளி விரைவில்....
Fact fact fact it's true I know that vazhga valamutan I am also a bhudha
உங்களுக்கு நீங்களே ஒளியா இருங்கள். 25-11-2021அருமை
Sadu sadu sadu🙏🙏🙏namoo buddy
புத்தம் சரணம் கச்சாமி
🙏🙏🙏
அண்ணா நீ சொல்லும் போது கண்ணீவந்து விட்டது
உண்மை "காலம்்" கந்தாலும் வெளிப்பட்டுவிடுவது தானே "நியதி"
வாழ்த்துக்கள் மக்காள்....
Osho
Ena book?
Gnanam adaithalna enna enru sollunga?
🙏🙏🙏🙏
❤️❤️❤️💐💐💐
Any one word is connected to all word & whole univer ( right & wrong mixture)
🙏👏🤝
Zen முடிவில்லை, புத்தனும் முடிவில்லை, முடிவு வேண்டும் என்றால் மதம் இனம் மொழி கடந்த சன்மார்க்க அனுபவம் வேண்டும்,அது என்ன என்று அறிய விரும்பினால் வள்ளலார் இயற்றிய திருமுறைகளில் ஆறாம் திருமுறையிலிருந்து தொடங்கவேண்டும்.
Sure
🎈📌
பஞ்ச பூதம் யாரையும் ஞானமடைய சுலபமாக விடுவதில்லை..மிக சிறந்த அடிமைகள் அதற்கு கிடைக்கும்போது..மீண்டும் மீண்டும் பயனபடுத்திக் கொள்ளும்.. புண்ணியம் செய்ய வைக்கும் பாவம் செய்ய வைக்கும்
நம்முடைய எண்ணத்திற் க் குத்தான் பாவம் புண்ணியம்
பஞ்சபூதத்திற்கு அது செயல் மட்டுமே....
காலத்திற்கு முடிவு உண்டு.check Einstein space time theory
Why happened in the last days of buddha
How he died
எதிர்காலத்தில் பிறக்க போகும் மைத்திரி புத்தர் ஐ பற்றி சொல்லுங்க சார்.
Good morning sir. Thank you for u like talk about butta... just one question? Why butha not talk about birth? Butha talk about love... but he not think about birth? Please talk about birth why? Life it's nothing.. human body starting first movement love...then human body made in input everything want love ... human body no movement with out love... How it's imbaspl with out love in the life? No love no life.. but life it's nothing...
Right is not right for all
Wrong is not wrong for all
Hello sir I am from Malaysia can I know how to buy this book
Sites like Commonfolks.in do international shipping. Check their site for this book sir
Super buddha
Ilankaiyil irukkum singhala pikkukalum aatchiyaalarum ariyavillaiye entru ninaikaiyil vethanaiyaaha irukirathu.singhalathil ithai puriyavaikkavendum.karunai entraal ennavilai entru ketkakoodiyavarhal.
அறிவியலின் உச்சம் தான் ஞானம்...
கேள்விகளின் விடைகள் மற்றும் விடைகளின் முடிவுகளின் முடிவு தான் ஞானம்...
இது எனக்கு புரிந்தது அதனை நான் உணர்ந்தேன்...
இதனை நான் அறிவியல் ரீதியாக விளக்கம் தருவேன்...
இது எனக்கு தெரியும் இது நான் சொன்னால் நம்ப முடியாது....
இது உங்களுக்கு புரியாது...
இது உங்களுடைய உங்களுக்கு உங்களோட அறிவுக்கு நீங்க புரிஞ்சிக்க புத்தர் சொன்னது ஞானம் அடைந்தவர் சொன்னது ஞானம் அடைவதற்கான வழி அமைதி...இங்கு நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை பொதுவாகவே சொல்கிறேன்...
Dear ..dhammist,
Even your words, please try to
avoid ... Your own experience
Intervening the point... Of dhamma words, especially 7 stages.
and improve your flow..
Really good
Further perfectness...
It's my suggestion
Be happy.
Silent is 💯🍑GOD... 👣Path..
ஓம் சாந்தி அமைதியே இறைவன் பிறப்பற்ற இறைவன் சிவன் புள்ளி லிங்க வடிவம் ஒலிவடிவம் ஆத்ம ஸ்வரூபம் அவரை நினைத்து புத்தரும் அமைதியாகிவிட்டார் ஓம் சாந்தி அமைதியே இறைவன் புத்தர் மவுனமாக சொல்லிவிட்டார் ஓம் சாந்தி
பக்கத்துல யாருமில்லை அதனால் அவர் பேசவில்லை 😅😅😅
தியானத்தின் முடிவு என்ன?உலகியல் சார்பு ஞானிக்கு உள்ள வரை ஞானம் முற்றுபெறவில்லை என்றே அர்த்தம்.
ஜென் துறவிகள் தான் புத்தர்கள்
அருமை ..
புத்தர்கள் தான்
தமிழ் சித்தர்கள்
வார்த்த்தைகள் பெயர்கள்
எதுவாக இருந்தால் என்ன
கருத்து தான் முக்கியம் ..
ஞானம் அடைதல் என்றால்
என்ன ?
Appreciable matter
Only Tamil
புத்தர் சிவன் ரெண்டு பேரும் ஒன்னு தான்
அதைத்தான் நானும் எல்லொர்க்கிட்டயும் சொல்லிட்டு வரேன்.
You mean butterfly effect
Chaos Theory is otherwise known as butterfly effect to all....
அறுவை ஆரம்பம்
What i know , i know. Some ,, what Budha know
கார்த்திக் நடிக்கும் சகுனி படம் பருங்கள்😂😂