தமிழ்நாட்டில் எங்கெங்கு மலைகள் இருக்கின்றனவோ அதன் அடிவாரத்தில் இருளர் இனம் மக்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் நானும் இருளர் இனத்தைச் சார்ந்தவன் நீலகிரி மாவட்டத்திலுள்ள வாழைத்தோட்டம் சொக்கநல்லி ஆனைகட்டி மசினகுடி பொக்காபுரம் மாயார் தெப்பக்காடு போன்ற கிராமங்களில் இருளர் சமுதாயத்தை சேர்ந்த மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் எங்களுக்கு என்று மொழி உள்ளது நாங்கள் இருளர் மொழி பேசுகின்றோம்
சிரிக்கும் அழகு பேசும் அழகு மானிட அழகு மனித அழகு சின்ன சின்ன ஆசைகள் கனவுகள் கற்பனை கள் அழகான குழந்தைகள் அப்பாடா பார்க எவ்வளவு அழகு பூ போன்ற மனது படைத்த அந்த வாத்திய கலைஞர் இயல்பாக இயற்கையாக ஆடும் நடனம் இதை எழுதும் போது அழுகிறேன். ஊசியால் குத்துவார்கள் Busல் போகாமல் நடந்தே போவேன், எனது அண்ணாவை அடிப்பார்கள்| இந்த முறைப்பாடு என் காதில் ஒலித்துக்கொண்டே இருக்க போகிறது.
அவர்கள் சொல்லும்போதே என்னை அறியாமலேயே கண்ணீர் வந்து விட்டது.மிக நெகிழ்ச்சியான பதிவு. இனியாவது இவர்கள் வாழ்க்கை சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன் 🙏🙏🙏
நல்வாய்ப்பு கிடைக்கும் . இருளர் ஆடு கோழி அல்ல ஓர் அரன்மணையே வெச்சு இருப்போம் என்று சொல்லுங்க தம்பி எவன் வந்து கேட்டாலும். நம் போல இருளர் குடும்பம் ஒன்று சேர்ந்து முன் வருவோம். யாருக்கும் நாம் அடிமை இல்லை
My caste certificate says .. I m adidravidar. But my great grandfather is a immigrant from Andhra Pradesh n my great grandmother was Erular. My grandma is Singapore tamilian. My husband is Srilankan Tamil. N I m proud to say that I am தமிழச்சி !!
கடைசியில் மகிழ்வுப் பாடல் ஆடல் எவ்வளவு ஆனந்தம்....... ஆனந்த கண்ணீர் கவலை கண்ணீரை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உணர்வை பொங்க வைக்கிறது. அழகான மனித வாழ்கை அழகாய் அமையவேண்டும. எல்லோரும் இன்புற்று இருப்பது எல்லோருக்கும் அழகு . தனபாலன்
தமிழக முதல்வர் அவர்களுக்கு இருளர் சமூகத்தை சார்ந்த அனைத்து ஆண் பெண் குழந்தைகள் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை ஆதார் கார்டு பேன் கார்டு 20 வயது உட்பட்ட ஆண் பெண் அனைவருக்கும் மனைப்பட்டா வழங்க தரமான காங்கிரட் வீடு கட்டித் தரப்பட வேண்டும் அனைவருக்கும் வங்கியில் கணக்கு துவங்க வேண்டும் ஐந்து வயதிற்குட்பட்ட ஆண் குழந்தை பெண் குழந்தை இலவசமான கல்வியை வழங்கிட வேண்டும் இலவச மின்சாரம் இலவச குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் இவர்கள் வசிக்கக்கூடிய பகுதியில் அமைந்துள்ள சுடுகாட்டில் இவர்களும் அங்கே இறந்த சடலங்களை புதைக்கவும் எரிக்கவும் அரசாங்கம் அனுமதி தர வேண்டும் மாதந்தோறும் அனைவருக்கும் உதவி தொகை வழங்க வேண்டும் கல்வி பயின்றவர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் நன்றி ஜெய் பீம்
ஜெய் பீம் திரைப்படத்தை பார்த்தபோது கண்கலங்கினோம். இப்போது உங்கள் நெஞ்சத்து வலிகளை நீங்கள் வெளிப்படுத்தும்போது மேலும் கலங்குகிறோம். உங்கள் வாழ்வு மலர வேண்டும். நாளை மாறும், மாற்றுவோம் என்ற நம்பிக்கையோடு ஒன்றிணைந்து குரல் கொடுங்கள். நாங்கள் உங்கள் பக்கம் நிற்போம்.
இரண்டு அன்பு. இரண்டு அறிவு . இரண்டு வாழ்க்கை. இரண்டு உண்மை. இரண்டு நேர்மை, இரண்டு வாய்மை, இரண்டு அறம் ,இரண்டு உள தூய்மை, இரண்டு பண்பு . இப்படி ஒரு போதும் இருக்க முடியாது. உண்மையை தேடி வாழ்பவரே மனித வாழ்வை வாழ்ந்தார் இரசித்தார் என்று தான் இருக்கும் இருக்க முடியும்.
நாங்கள் சாதிய ரீதியாக செல்வம் பெருமை கேட்கவில்லை சாதியை வைத்து ஓட்டுக படுவதால் அதை வைத்து நியாயம் கேட்கிறோம் நாங்கள் சாதியினல் மிக மோசமாக காயபடுள்ளோம். எங்களுக்கு சாதி என்றால் பயம் கோவம் தா அதிகம் அந்த காலத்தில் இருந்தே பொதுப்புத்தியில் நாம் கிழ்சாதீ என்று எங்களுக்கு நீங்கள் கிழ் சாதி என்று ஆதிக்க சாதிகளுகும் இருக்கிறது இப்படத்தின் மூலம் அந்த பொதுப்புத்தி அடுத்து நொறுக்க பட்டுள்ளது. நன்றி சூரியா அய்யா. நியானவெல் அய்யா மணிகண்டன் அண்ணா❤️❤️❤️ நன்றி கடன் பட்டுலோம் கல்வி கல்வி கல்வி ஒன்றே வழி🔥
Naan keralavil vasikkiren . Pirandha edam Tamilnadu ..Nadar. Keralavil evanghalukku 5 class padithalum .. kuraintha marks vanghinalum family oruthanghalkku government job Kerala government kudukkudhu.. Namma tamilnattil entha rules varanaam 👍
அவர்கள் கண்ணீருக்கும் தவிப்புக்கும் நாம் பதில் சொல்ல வேண்டிய தருணம்.. அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவது நமது தலையாய கடமை!! ஆற்றாமையால் கடுங்கோபம் வருகிறது!!
கலைஞர் ஆட்சியில் சமத்துவபுரம் எல்லோரும் சமமாக வாழ இலவசமாக வீடுகட்டி கொடுத்தார். இன்றும் அது பலருக்கு வாழ்வுகொடுத்து கொண்டு இருக்கிறது. இது மாதிரி திட்டத்தை அரசாங்கத்தில் இவர்களுக்கு உருவாக்கி சமுதாயத்தில் நல்ல வாழ்க்கை யை கொடுக்கலாம்
யாராக இருந்தாலும் ஒருத்தர் மீது வீண் பழி சுமத்தும் போது எவ்வளவு வலி இருக்கும். இந்த வலியை ஏன் உணர முடியல. முதல்ல இவர்களுக்கு எல்லா வசதியையும் செய்து கொடுத்த பின்பு இனிமேல் சாதியையும் மதத்தையும் காயப்படுத்தாதீங்க என்று சொல்லலாம்தானே.
*பழங்குடி மக்கள் வாழ்வில் ஒளியேற்ற இளைஞர்களுக்கு ஓர் அறைகூவல்.* நாம் மாதம்தோறும் மளிகை பொருட்கள் மற்றும் இதர சாமான்கள் வாங்குகிறோம். 4 பேர் அடங்கிய வீட்டுக்கென்று தோராயமாக 5000 ரூபாய் செலவு செய்கிறோம். அதில் குறைந்த பட்சம் சராசரியாக 10% அந்த கடைக்காரருக்கு லாபம் வந்தால் ஒரு குடும்பத்தின்மூலம் ₹500 அவருக்கு நாம் கொடுக்கிறோம். இதுதான் நடைமுறை உண்மை. இப்படி அந்த வியாபாரி பணக்காரர் ஆகிறார். அவருடைய உழைப்பால் அவர் உயர்கிறார் என்று ஒரு கோணத்தில் சிந்தித்தாலும், இதே நாட்டில்தான் அடிப்படையாக தேவைப்படும் 3 வேளை உணவு, உடை, உறைவிடம் இல்லாமல் எவ்வளவோ ஏழைகள் செத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அரசாங்கம் ஏதாவது நலத் திட்ட பணிகள் செய்யும் என்று எதிர்பார்க்கவும் முடியவில்லை. *ஏழைகளை உயர்த்துவதற்காகவா ஒருவர் அரசியலுக்கு வருகிறார்?* என்று யோசிக்கத் தோன்றுகிறது. இப்போது இந்த *பழங்குடி மக்களின் முன்னேற்றத்தை பற்றி சிந்திக்கும்போது* என் மனதில் தோன்றிய கருத்தை உங்களிடம் பகிர விரும்புகிறேன். நாம் நமது வீட்டுத் தேவைக்கான பொருட்களை ஏதோ ஒரு தனி மனிதனிடம் போய் வாங்கி அவரை மிதமிஞ்சிய பணக்காரராக மாற்றுவதைவிட, மனித சமுதாய மேம்பாட்டில் ஆர்வமுடையவர்கள், *'லாபம் அறப்பணிக்கே'* என்ற இலக்கில் வணிக நிலையங்களை தொடங்கி நடத்தலாமே! அதில் வரும் லாபத்தை இதுபோன்ற ஏழை எளிய மக்களுக்கு செலவிடலாமே!
வணக்கம் அஸ்வினியின் பதிவுக்கு பின் இந்த நிகழ்வை பார்க்கிறேன். படம் பார்த்து கனத்த மனதுடன் இருக்கும் எனக்கு மீண்டும் இந்த நிகழ்வு கண்ணீராய் ஒட வைத்துள்ளது ஜாதி பழங்குடி என்று தெரியும் ஆனால் இப்படி பொலிஸ் அடிக்குமா என்று நம்பமுடியாமல் உள்ள து தமிழ்நாட்டை நான் நினைத்தது இவ்வளவு தூரம் அல்ல இப்போ இந்த ஜய் Bhim படத்திற்கு பின்பும் இப்போது உங்கள் இந்த பதிவுக்கு பின்பும் கொடுமையின் உச்சத்தை அறிகிறேன் ஈழம் போன்று சாதாரண ஜாதி பாடுபாடு மட்டும் என்று எண்ணிய எனக்கு இது அதிர்ரியாக உள்ளது. முதலில் இவர்கள் தமிழர்கள் மனிதர்கள் எந்தவிடத்திலும் தாழ்ந்த வாகள் இல்லை. ஐயோ வேதனை தனபாலன் .
நாம் தான் உண்மையில் பூர்வ குடிகள் நானும் இருளர் தான் என் ஊர் பூதூர் சாதி வெறியர்கள் என் வயது இன்னாள் 57.நான் படித்தேன் என் மனவி வன்னியர் காரணம் படிப்பு நான் எலி பிடித்து சுட்டு சாப்பிட்டு கல்வி பயன்றேன் பசி பட்டினி காலம் 1972 நினைத்துப்பாருங்கள் செருப்பு போட கூடாது நான் அவனுக்கு அடிமை சொல்லாத கொடுமை இன்று என் நிலை வேறு காரணம் படிப்பு நமக்கு எந்த நாய்களும் நமக்கு உதவாது படிக்க வேண்டும் போட்டி போடு நன்பற்களே
பவுப்பா நியூ கினியா நாட்டில் பிறேசில் காடுகளில் மெச்சிக்கே காடுகளில் ஆபிரிக்க காடுகளில் இன்னமும் மக்கள் வேடராக வாழ்கிறார்கள் அவர்கள் வாள்வு உலக நாடுகளால் மதிக்கப்படுகிறது நாம் வேடராக இருந்த போது உலகில் எல்லோரும் வாழ்ந்த சாப்பிட்ட உணவு யாவும் ஒன்றுதான். ஒரே மாதிரித்தான் . தனபாலன் அன்றும் இன்றும் என்றும் மனிதர்களே.
இந்த இருளர்கள் வாழும் இருண்ட வாழ்க்கையை தமிழ் மக்கள் அனைவரும் உணர வேண்டும் சாதி என்ற கொடுமையை அடியோடு அழிக்க சீமானை தவிர வேறு எந்த திரவிட காட்சிகளாலும் முடியாது, இதற்கு எல்லாம் முடிவு கட்ட வேண்டும் நாம் தமிழர் சீமானை ஆதரிப்போம் மக்களே.
14 minutes lines is fact gratitude panalum adhuku mela padichalum vela ila problem amount dha so I'm faced in my real life kedaicha velaiku poga vendi iruku
Dear last Panchayat Election our village precdant this community lady Candidate because of S T quartta that same taluk Gingee Sirunampoondi Panchayat lam register this massge now Tq saga
என் இனிய உடன்பிற்ப்புக்களே,உங்களுக்கு ஒன்று தெரியுமா இன்று உங்களை சாதியின் பெயரைச்சொல்லி ஒதுக்குபவர்களும் சில காலங்களுக்கு முன்னால் பல சாதிய அவமானங்களையும் ஒடுக்குமுறைகளையும் போராட்டாங்களையும் சந்தித்துதான் இந்த நிலைமையை அடைந்துள்ளார்கள். அவர்களின் பொருளாதாரமும் கல்வியும் கடந்த இரண்டு தலைமுறைதான் முன்னேற்றம் கண்டுள்ளது என்பதே அதற்கு ஆதாரம். அவர்களில் கடந்த இரண்டு தலைமுறையினர்தான் படித்து நாகரிமாக வளர்ந்துள்ளார்கள் என்பது உலகம் அறிந்தது. ஆனால் அதை அவர்கள் அதை மறந்து உங்களைபோன்ற எளியவர்களை அடிமைபடித்தி நமக்கும் கீழே ஒருத்தன் இருக்கிறான் என்று நினைத்து போலியாக இன்பமடைகிறான். எளியவனை தூக்கிவிடுபவன் மனிதன். அவனை ஒதுக்குகிறவன் படித்தும் படிக்காத காட்டுமிராண்டிதான். இவர்கள் அல்லாமல் சில நல்லவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் உங்கள் பக்கம் இருப்பார்கள். போராடுங்கள் ஒரு நாள் வெற்றி நிச்சயம். பிள்ளைகளை படிக்கவையுங்கள். அதில்தான் நம் முன்னேற்றம் இருக்கிறது. வளர்க பாரதம். வாழ்க தமிழ்.
சாதி வெறியர்களுக்கு சரியான சவுக்கடி இந்த ஜெய்பீம்..💙💯
losu koomuta anda sengani kuravargal da irurargal ila... advocate vandu vanniyar.. police karan name vera
Ngotha yaaru da sathi veriyargal avangalukku hlp pannavangala
தமிழ்நாட்டில் எங்கெங்கு மலைகள் இருக்கின்றனவோ அதன் அடிவாரத்தில் இருளர் இனம் மக்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் நானும் இருளர் இனத்தைச் சார்ந்தவன் நீலகிரி மாவட்டத்திலுள்ள வாழைத்தோட்டம் சொக்கநல்லி ஆனைகட்டி மசினகுடி பொக்காபுரம் மாயார் தெப்பக்காடு போன்ற கிராமங்களில் இருளர் சமுதாயத்தை சேர்ந்த மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் எங்களுக்கு என்று மொழி உள்ளது நாங்கள் இருளர் மொழி பேசுகின்றோம்
உங்களுக்கு இனி நல்ல காலம் என்று கடவுளை வேண்டி கொள்கிறேன்
❤️👍
@@ayyasamy6028 ❤️👍👏
Ungalukku intha problem irukka
நானும் தான் பழங்குடி இருளர் அண்ணா சூப்பர்
சிரிக்கும் அழகு பேசும் அழகு மானிட அழகு மனித அழகு சின்ன சின்ன ஆசைகள் கனவுகள் கற்பனை கள் அழகான குழந்தைகள் அப்பாடா பார்க எவ்வளவு அழகு பூ போன்ற மனது படைத்த அந்த வாத்திய கலைஞர் இயல்பாக இயற்கையாக ஆடும் நடனம் இதை எழுதும் போது அழுகிறேன். ஊசியால் குத்துவார்கள் Busல் போகாமல் நடந்தே போவேன், எனது அண்ணாவை அடிப்பார்கள்| இந்த முறைப்பாடு என் காதில் ஒலித்துக்கொண்டே இருக்க போகிறது.
இருளர்கள் தான்
உண்மையான
ஜெய் பீம் சொந்தக்காரர்கள்
அவர்கள் சொல்லும்போதே என்னை அறியாமலேயே கண்ணீர் வந்து விட்டது.மிக நெகிழ்ச்சியான பதிவு. இனியாவது இவர்கள் வாழ்க்கை சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன் 🙏🙏🙏
தாழ்ந்தவர்களை தாழ்ந்து பேசாதீங்க நாம் எல்லாரும் மனித இனம்🥺. இருளர் மக்கள் கல்வி கற்க வேண்டும் please 🙏♥️.
Thaalnthavargal nu soldradhe thappu.. yaraum thalndhu paakathinga
இருளர் என்று சொல்லும்போதே மனம் வழிகின்றது நம் சகோதரர் என்று கூறுங்கள்
Super
🤝
ஜெய் பீம்
Super
Irular nu sonna koda parvala
Nijathula silar irulapaiyan
Irulamodu nu soluvaga
Romba romba manasu valikuthu
நான் ஒரு பட்டதாரி. ஆனாலும் இவர்கள் போல் என்னால் தமிழ் பேச முடியாது. உண்மையான தமிழர்கள் இவர்கள்தான்...
இ௫ளர் சமுதாய மக்கள் எல்லா மக்களை போல சம அந்தஸ்துக்கு வர வேண்டும் நற்பவி நற்பவி நற்பவி
சிவாய நம
என் தமிழினத்தின் இந்த நிலையைப் பார்த்து ஓ ...என அழணும் போலிருக்கு!
இருளர்கள் தான் தமிழத்தின் பூர்வ குடிமக்கள் அதி தமிழர்கள்ளே இவர்தான் இவர்களுடை DNA ஹரப்ப நாகரிகம் வாழ்த்த மக்கள் DNA ஒன்றாக உள்ளது
Yes true bro.
Teriyuthu le.. Appo yenda innum tamilane thalaivan aake mudiyale
அனைவரும் சமம் தான் என்றுமே .... இந்த மக்கள் வாழ்வில் வளம் பெறனும் கடவுளே ....
ɴᴀ ᴛʜᴇᴠᴀʀ ɴᴀ ᴍᴀʀʀɪᴀɢᴇ ᴘᴀɴᴜɴᴀ ᴘᴏɴᴜ ɪᴛʜᴀ ᴊᴀᴛʜɪ ᴛʜᴀ
@@santhoshvivithra3226 antha nalla kaariyattai seekiramaha seingkal. Thevan ungkai aasservathippaar . Vaazlttukkal. Tirumana saappaadu kidaikkumaah????
நல்வாய்ப்பு கிடைக்கும் . இருளர் ஆடு கோழி அல்ல ஓர் அரன்மணையே வெச்சு இருப்போம் என்று சொல்லுங்க தம்பி எவன் வந்து கேட்டாலும். நம் போல இருளர் குடும்பம் ஒன்று சேர்ந்து முன் வருவோம். யாருக்கும் நாம் அடிமை இல்லை
Nenga irular ah?. Sorry if it offends u but u have achieved great heights
My caste certificate says .. I m adidravidar. But my great grandfather is a immigrant from Andhra Pradesh n my great grandmother was Erular. My grandma is Singapore tamilian. My husband is Srilankan Tamil. N I m proud to say that I am தமிழச்சி !!
இவர்களும் மனிதர்கள்தான, இவர்களின் கண்ணீருக்கு தமிழக மக்களே நாம்தான் பொருப்பு.
கடைசியில் மகிழ்வுப் பாடல் ஆடல் எவ்வளவு ஆனந்தம்....... ஆனந்த கண்ணீர் கவலை கண்ணீரை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உணர்வை பொங்க வைக்கிறது. அழகான மனித வாழ்கை அழகாய் அமையவேண்டும. எல்லோரும் இன்புற்று இருப்பது எல்லோருக்கும் அழகு . தனபாலன்
This is real change hatoff suriya 🙏🙏....I am very proud to say SURIYA anna die hard fan .......
தமிழக முதல்வர் அவர்களுக்கு இருளர் சமூகத்தை சார்ந்த அனைத்து ஆண் பெண் குழந்தைகள் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை ஆதார் கார்டு பேன் கார்டு 20 வயது உட்பட்ட ஆண் பெண் அனைவருக்கும் மனைப்பட்டா வழங்க தரமான காங்கிரட் வீடு கட்டித் தரப்பட வேண்டும் அனைவருக்கும் வங்கியில் கணக்கு துவங்க வேண்டும் ஐந்து வயதிற்குட்பட்ட ஆண் குழந்தை பெண் குழந்தை இலவசமான கல்வியை வழங்கிட வேண்டும் இலவச மின்சாரம் இலவச குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் இவர்கள் வசிக்கக்கூடிய பகுதியில் அமைந்துள்ள சுடுகாட்டில் இவர்களும் அங்கே இறந்த சடலங்களை புதைக்கவும் எரிக்கவும் அரசாங்கம் அனுமதி தர வேண்டும் மாதந்தோறும் அனைவருக்கும் உதவி தொகை வழங்க வேண்டும் கல்வி பயின்றவர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் நன்றி ஜெய் பீம்
Good solution sir great
ஜெய் பீம் திரைப்படத்தை பார்த்தபோது கண்கலங்கினோம். இப்போது உங்கள் நெஞ்சத்து வலிகளை நீங்கள் வெளிப்படுத்தும்போது மேலும் கலங்குகிறோம். உங்கள் வாழ்வு மலர வேண்டும். நாளை மாறும், மாற்றுவோம் என்ற நம்பிக்கையோடு ஒன்றிணைந்து குரல் கொடுங்கள். நாங்கள் உங்கள் பக்கம் நிற்போம்.
இரண்டு அன்பு. இரண்டு அறிவு . இரண்டு வாழ்க்கை. இரண்டு உண்மை. இரண்டு நேர்மை, இரண்டு வாய்மை, இரண்டு அறம் ,இரண்டு உள தூய்மை, இரண்டு பண்பு . இப்படி ஒரு போதும் இருக்க முடியாது. உண்மையை தேடி வாழ்பவரே மனித வாழ்வை வாழ்ந்தார் இரசித்தார் என்று தான் இருக்கும் இருக்க முடியும்.
My dear brother and sisters I salute for all God please bless him
நாங்கள் சாதிய ரீதியாக செல்வம் பெருமை கேட்கவில்லை
சாதியை வைத்து ஓட்டுக படுவதால்
அதை வைத்து நியாயம் கேட்கிறோம்
நாங்கள் சாதியினல் மிக மோசமாக காயபடுள்ளோம்.
எங்களுக்கு சாதி என்றால் பயம் கோவம் தா அதிகம்
அந்த காலத்தில் இருந்தே பொதுப்புத்தியில் நாம் கிழ்சாதீ என்று எங்களுக்கு
நீங்கள் கிழ் சாதி என்று ஆதிக்க சாதிகளுகும் இருக்கிறது
இப்படத்தின் மூலம் அந்த பொதுப்புத்தி
அடுத்து நொறுக்க பட்டுள்ளது.
நன்றி சூரியா அய்யா.
நியானவெல் அய்யா
மணிகண்டன் அண்ணா❤️❤️❤️
நன்றி கடன் பட்டுலோம்
கல்வி கல்வி கல்வி ஒன்றே வழி🔥
எந்த ஊர் பிரதர் நீங்க
Cheyyar brother thiruvanamalai dt
Realy these people are very very great and loveble people and white hearted people I love u all
Surya Anna Mass🔥🔥🔥🔥🔥🔥
Thanks NewsGlitz for doing this and bringing the plight of the oppressed to light. Great job.
சகோதரர்களே சகோதரிகளே வருந்தாதீர்கள் நிச்சயமாக உங்கள் வருத்தம் விரைவில் மாறும்
Evanga song kekum pothu rompa kasdama eruku enemalavathu evanga life marrattum god
Jai bhim movie shows how a movie can change the life of people hatoff to jai bhim crew members and chandru sir🔥🔥🔥🔥
மிருகங்களை மதித்து அனுமதிக்கும் சமூகம் மனிதனை புரிந்து கொள்ள வேண்டும்
Suriya sir engaluku velicham kaati irukar🔥🥺😍
Palagudiyinar ku oru nambikai vanthu iruku
இவர்கள் நாம் சகோதரர்கள் தான்
இருளர்கள் என்று சொல்லும் நீங்கள் தமிழர்கள் என்று சொல்லுங்க உங்களுக்கு நம்பிக்கை வரும் ......... நாம் தமிழர் 🔥
Newsglitz ku romba nandri,irulargal payti eduthartharku.cm plz ivangaluku nalla vazhvadharatha kudunga.romba kashtama iruku paka,enga vari panathala thana vazhdringla,ivangalu ethachum pannunga plz.patta kudunga mothala.apporam oru Veyllai kudunga.
Ningal yaarukkum konjama kooda kurainthavargal ilai. Inum solla pona Intha naattukku unmayana sontha kaarargal ninga than. ninga than intha naattoda unmayana poorva kudi makkal. Thayavu senji nambikkaiya thalara vittrathinga...! Iraivan ungalukku nichayama oru nalla valiya kaattuvan....!❤️❤️❤️
6:58 அந்த பெண் சொல்வது போல் அனைத்து மக்களும் சமம் என்று நினைத்தாலே போதும் இந்த ஏற்ற தால்வுகால் வருவதற்கு வாய்ப்பு இல்லை
Naan keralavil vasikkiren . Pirandha edam Tamilnadu ..Nadar.
Keralavil evanghalukku 5 class padithalum .. kuraintha marks vanghinalum family oruthanghalkku government job Kerala government kudukkudhu.. Namma tamilnattil entha rules varanaam 👍
மனசு வலிக்குது சகோதரா
Jai Bhim 🔥
அவர்கள் கண்ணீருக்கும் தவிப்புக்கும் நாம் பதில் சொல்ல வேண்டிய தருணம்..
அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவது நமது தலையாய கடமை!! ஆற்றாமையால் கடுங்கோபம் வருகிறது!!
இவர்களை சாதி வாரியாக. ஒதுக்காது,மக்களாக நினைத்து உதவுங்கள்
Ivarkalukku alukkoru veedu koduthal Muthalvarukku nandri,ennakku veedu illai ivarkalukku veedu vendum.
எல்லாரும் சேர்ந்து செருப்பாலே அடிங்க நீங்கலும் முன்னேற முடியும் போராடினால் தான் பெற முடியும் சமத்துவத்தை வாழ்க வளர்க இருளர் சமுதாயம்
Thank you brother God bless you🙏🙏🙏🌹🌹🌹❤❤❤
Surya Anna Mass....
Thanks newsglits team
கலைஞர் ஆட்சியில் சமத்துவபுரம் எல்லோரும் சமமாக வாழ இலவசமாக வீடுகட்டி கொடுத்தார். இன்றும் அது பலருக்கு வாழ்வுகொடுத்து கொண்டு இருக்கிறது. இது மாதிரி திட்டத்தை அரசாங்கத்தில் இவர்களுக்கு உருவாக்கி சமுதாயத்தில் நல்ல வாழ்க்கை யை கொடுக்கலாம்
இவர்களை வாழவிடுங்கள்.அனைவரும் மனிதர்கள்.
Nee tamilnadu le iruntu enne pudungure.. Naaye.. Poidu uthavi seiyi
Nee sonna un pondatiye keka mada.. Urukare naaye
இந்த படத்தினால் ஒரு குடும்பமே உயிரோடு இருக்கு ராமதாஸ் அன்புமணியும் புரிந்துக்கொண்டால் சரி
We stand with Suriya anna
Hatsoff jaibhim
God will change your lifestyle
We happy
Anna padina song nejamave romba feelinga iruthathu kakker thanniye vanthuduchi government ivangalukku kandipa patta kudukkanu ivanga nimmathiya vazha vali pannanum 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
யாராக இருந்தாலும் ஒருத்தர் மீது வீண் பழி சுமத்தும் போது எவ்வளவு வலி இருக்கும்.
இந்த வலியை ஏன் உணர முடியல.
முதல்ல இவர்களுக்கு எல்லா வசதியையும் செய்து கொடுத்த பின்பு இனிமேல் சாதியையும் மதத்தையும் காயப்படுத்தாதீங்க என்று சொல்லலாம்தானே.
மனித குலத்துக்கு இப்படி நிலமை வரயார்காரனம் கடவுளா மிக கொடியவன் மனிதனிடம் இருந்து பாதுகாக்க வேண்டும்
*பழங்குடி மக்கள் வாழ்வில் ஒளியேற்ற இளைஞர்களுக்கு ஓர் அறைகூவல்.*
நாம் மாதம்தோறும் மளிகை பொருட்கள் மற்றும் இதர சாமான்கள் வாங்குகிறோம். 4 பேர் அடங்கிய வீட்டுக்கென்று தோராயமாக 5000 ரூபாய் செலவு செய்கிறோம். அதில் குறைந்த பட்சம் சராசரியாக 10% அந்த கடைக்காரருக்கு லாபம் வந்தால் ஒரு குடும்பத்தின்மூலம் ₹500 அவருக்கு நாம் கொடுக்கிறோம். இதுதான் நடைமுறை உண்மை.
இப்படி அந்த வியாபாரி பணக்காரர் ஆகிறார். அவருடைய உழைப்பால் அவர் உயர்கிறார் என்று ஒரு கோணத்தில் சிந்தித்தாலும், இதே நாட்டில்தான் அடிப்படையாக தேவைப்படும் 3 வேளை உணவு, உடை, உறைவிடம் இல்லாமல் எவ்வளவோ ஏழைகள் செத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அரசாங்கம் ஏதாவது நலத் திட்ட பணிகள் செய்யும் என்று எதிர்பார்க்கவும் முடியவில்லை. *ஏழைகளை உயர்த்துவதற்காகவா ஒருவர் அரசியலுக்கு வருகிறார்?* என்று யோசிக்கத் தோன்றுகிறது.
இப்போது இந்த *பழங்குடி மக்களின் முன்னேற்றத்தை பற்றி சிந்திக்கும்போது* என் மனதில் தோன்றிய கருத்தை உங்களிடம் பகிர விரும்புகிறேன்.
நாம் நமது வீட்டுத் தேவைக்கான பொருட்களை ஏதோ ஒரு தனி மனிதனிடம் போய் வாங்கி அவரை மிதமிஞ்சிய பணக்காரராக மாற்றுவதைவிட, மனித சமுதாய மேம்பாட்டில் ஆர்வமுடையவர்கள், *'லாபம் அறப்பணிக்கே'* என்ற இலக்கில் வணிக நிலையங்களை தொடங்கி நடத்தலாமே! அதில் வரும் லாபத்தை இதுபோன்ற ஏழை எளிய மக்களுக்கு செலவிடலாமே!
இதற்கு நீங்கள் இஸ்லாமிய மார்க்கத்தை தழுவலாம் உங்களுக்கு இவ்வுலகிலும் வெற்றி மறுமை வாழ்விலும் வெற்றி
Why Islam
அடபாவிங்கலாகாலண்டர்வச்சதுக்குஐந்துகோடிகேட்டிங்களேஇந்தகாட்சியைபாருங்கடாஇவங்களோடவலிதெரியளையாடகேடுக்கெட்டகட்ச்சிகாரபணகாரதிடுடணுகநீங்கதான்கவலைபடாதிர்கள்உங்கள்நிலமைமாறும்
Sureya sir u great
Appreciation to anchor 👏
Valka irular samugam tq CM sir
Evlo naal edha media enga da ponninga 😠
இவர்கள் வாழ்க்கை இவ்வளவு பரிதாபமாக இருக்கிறதா. அரசாங்கம் இவர்களை காப்பாற்ற வேண்டும்.
Ungala parithama mattum than panna mudiuma bro vera enna pannuvinga
Nalla pathivu
Neega yenga sako sakotharithan enima unga la thalthi pesathiga neega valarnthu vare valthukal Anna akka dhampi🙏
Jai bhim...🔥❤️
Oru movie vandha piragu dhan avargalin kastam ungaluku terigirada....adhuku munadi nengalan yenga poi irrundinga.....
வணக்கம் அஸ்வினியின் பதிவுக்கு பின் இந்த நிகழ்வை பார்க்கிறேன். படம் பார்த்து கனத்த மனதுடன் இருக்கும் எனக்கு மீண்டும் இந்த நிகழ்வு கண்ணீராய் ஒட வைத்துள்ளது ஜாதி பழங்குடி என்று தெரியும் ஆனால் இப்படி பொலிஸ் அடிக்குமா என்று நம்பமுடியாமல் உள்ள து தமிழ்நாட்டை நான் நினைத்தது இவ்வளவு தூரம் அல்ல இப்போ இந்த ஜய் Bhim படத்திற்கு பின்பும் இப்போது உங்கள் இந்த பதிவுக்கு பின்பும் கொடுமையின் உச்சத்தை அறிகிறேன் ஈழம் போன்று சாதாரண ஜாதி பாடுபாடு மட்டும் என்று எண்ணிய எனக்கு இது அதிர்ரியாக உள்ளது. முதலில் இவர்கள் தமிழர்கள் மனிதர்கள் எந்தவிடத்திலும் தாழ்ந்த வாகள் இல்லை. ஐயோ வேதனை தனபாலன் .
நாம் தான் உண்மையில் பூர்வ குடிகள் நானும் இருளர் தான் என் ஊர் பூதூர் சாதி வெறியர்கள் என் வயது இன்னாள் 57.நான் படித்தேன் என் மனவி வன்னியர் காரணம் படிப்பு நான் எலி பிடித்து சுட்டு சாப்பிட்டு கல்வி பயன்றேன் பசி பட்டினி காலம் 1972 நினைத்துப்பாருங்கள் செருப்பு போட கூடாது நான் அவனுக்கு அடிமை சொல்லாத கொடுமை இன்று என் நிலை வேறு காரணம் படிப்பு நமக்கு எந்த நாய்களும் நமக்கு உதவாது படிக்க வேண்டும் போட்டி போடு நன்பற்களே
jaibhim
Nadigar Surya noorandu valga
Suparshar nangvalli
பவுப்பா நியூ கினியா நாட்டில் பிறேசில் காடுகளில் மெச்சிக்கே காடுகளில் ஆபிரிக்க காடுகளில் இன்னமும் மக்கள் வேடராக வாழ்கிறார்கள் அவர்கள் வாள்வு உலக நாடுகளால் மதிக்கப்படுகிறது நாம் வேடராக இருந்த போது உலகில் எல்லோரும் வாழ்ந்த சாப்பிட்ட உணவு யாவும் ஒன்றுதான். ஒரே மாதிரித்தான் . தனபாலன் அன்றும் இன்றும் என்றும் மனிதர்களே.
என் வாழ்நாள் கனவு நான் பூர்வகுடி இருளர் பழங்குடி இன பெண்ணை காதல் கலப்பு திருமணம் செய்து உள்ளேன்
Congratulations brother🎉
First community certificate Ellam edukhanum pa school clg LA kekummboth kastama erukum
Jai bhim 🥰😍
Super song
Govt want to give all facilities
இந்த இருளர்கள் வாழும் இருண்ட வாழ்க்கையை தமிழ் மக்கள் அனைவரும் உணர வேண்டும் சாதி என்ற கொடுமையை அடியோடு அழிக்க சீமானை தவிர வேறு எந்த திரவிட காட்சிகளாலும் முடியாது, இதற்கு எல்லாம் முடிவு கட்ட வேண்டும் நாம் தமிழர் சீமானை ஆதரிப்போம் மக்களே.
12:20 வலி
This same location movie la varum
Dhinesh cute
Police tapu panuranga 😭😭
என்னங்க.பன்ரது
அதிகாரம் இருக்கிறது
என்று.பல.துரேகிகள்
செய்த.தவறு.இது
நன்றி
கண்டிப்பா அவங்க திருடவே மாட்டாங்க. திருடாமலே இந்த கொடுமை திருடி இருந்தா விட்டு இருப்பிங்களா.. கேட்கும் போது அழுகை தான் வருது.
Enaku oru sattam avanuku oru sattam na intha india va ennala ethuka mudiyathu
Yenga iruku indha idam.....yendha oor...yendha district
Rompa kasttam ah eruku
Irular makkal pavam
Anal
kuravar thana tamil thaaikudi kurinji Thinai samugam
Muthal Thinai samugam
Atha kandukave matrigale makkale
Kuravargal pavam ayya
இந்தப் படத்தில் பாதிக்கப்பட்டவர்கள் முழுக்க முழுக்க குறவர் சமூகத்தைச் சார்ந்தவர்கள்.
நல்ல உருட்டுடா உலக நாதா.
👌👌👌👌👌👌👌👌👌👌👏👏👏🌷
Kuravar yirular yintha yirandume ore aandavaraal padaikka patta manitharhal .
ஒரு வேளை தமிழ் நாட்டை தமிழர் ஆளும்போது இந்த நிலைமை மாறக் கூடும் அல்லவா?
Thanakku irukkuradhudha kastam nu nenache idha pathutu na nalladha irukkenu thonudhu 😢😢😢😢
14 minutes lines is fact gratitude panalum adhuku mela padichalum vela ila problem amount dha so I'm faced in my real life kedaicha velaiku poga vendi iruku
Heart is paining so pathetic
Ithey Ungaluku oru velicham than... Ine unga life maaratum
Intha makkal Anaivarum pallandukalam valavendum Entru kodavulidam vendikollukirayen sir.
Elarum nam bro sister👭
அருமையான நடனப் பாடல்
டேய் உங்களுக்கெல்லாம் ஏதாவது ஒன்ன ட்ரெண்ட் ஆனா மட்டும்தான் இந்த டாபிக் எல்லாம் பேச தோணுமா டா..... 🤦♂🤦♂🤦♂
அப்படியாவது பேசுறானுங்க என்று யோசி bro...
Yes,brother really true I am same country
Dear last Panchayat Election our village precdant this community lady Candidate because of S T quartta that same taluk Gingee Sirunampoondi Panchayat lam register this massge now Tq saga
என் இனிய உடன்பிற்ப்புக்களே,உங்களுக்கு ஒன்று தெரியுமா இன்று உங்களை சாதியின் பெயரைச்சொல்லி ஒதுக்குபவர்களும் சில காலங்களுக்கு முன்னால் பல சாதிய அவமானங்களையும் ஒடுக்குமுறைகளையும் போராட்டாங்களையும் சந்தித்துதான் இந்த நிலைமையை அடைந்துள்ளார்கள். அவர்களின் பொருளாதாரமும் கல்வியும் கடந்த இரண்டு தலைமுறைதான் முன்னேற்றம் கண்டுள்ளது என்பதே அதற்கு ஆதாரம். அவர்களில் கடந்த இரண்டு தலைமுறையினர்தான் படித்து நாகரிமாக வளர்ந்துள்ளார்கள் என்பது உலகம் அறிந்தது. ஆனால் அதை அவர்கள் அதை மறந்து உங்களைபோன்ற எளியவர்களை அடிமைபடித்தி நமக்கும் கீழே ஒருத்தன் இருக்கிறான் என்று நினைத்து போலியாக இன்பமடைகிறான். எளியவனை தூக்கிவிடுபவன் மனிதன். அவனை ஒதுக்குகிறவன் படித்தும் படிக்காத காட்டுமிராண்டிதான். இவர்கள் அல்லாமல் சில நல்லவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் உங்கள் பக்கம் இருப்பார்கள். போராடுங்கள் ஒரு நாள் வெற்றி நிச்சயம். பிள்ளைகளை படிக்கவையுங்கள். அதில்தான் நம் முன்னேற்றம் இருக்கிறது.
வளர்க பாரதம். வாழ்க தமிழ்.