ஊரெல்லாம் நாத்தனார் l Andhanaalum Vandhidatho | Kavasam Konnect
ฝัง
- เผยแพร่เมื่อ 17 ก.พ. 2024
- #sankaratv #narasimma #KalachakramNarasimha
#writer #tamilwriter #novelwriting #narasimhawriter #kollywood #devotionalartist #tamilmovie #movies #srisankaratv #ChitralayaGopu
#ChitralayaGopuson #andhanalumvandhidadho
காலச்சக்கரம் நரசிம்மன் - சுதா தம்பதிகளின் இனிமை நிறைந்த வாழ்க்கைப் பயணத்தை பகிரும் ... அந்த நாளும் வந்திடாதோ...
18/02/24 - நாளை காலை 11 மணி மற்றும் இரவு 10 மணிக்கு உங்கள் ஸ்ரீ சங்கரா டிவியில் ஒளிபரப்பாகும். காண தவறாதீர்கள்!
வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமையும் காலை 11 மணிக்கு
அந்த நாளும் வந்திடாதோ... புதிய தொடர் ஸ்ரீ சங்கரா டிவியில் ஒளிபரப்பாகிறது.
1. • அந்த நாளும் வந்திடாதோ.... - revathi shankaran
2. • அந்த நாளும் வந்திடாதோ.... - bharathi thirumagan
#AndhaNalumVandhidadho l #promo | Kavasam Konnect
ஊரே கூடி பேசிய காலம் போய், இன்றோ கணவன் மனைவிகூட ஒருத்தருக்கொருத்தர் மனம் விட்டு பேசிக் கொள்வதில்லை என்பதுதான் உண்மை. காரணம், சூழ்நிலை. இன்றைய காலக்கட்டத்தில், எத்தனை சம்பாதித்தாலும், அதைக்காட்டிலும் செலவு விண்ணைப் பிளக்கிறது. பணத்தை தேடி ஓடிக் கொண்டிருப்பதன் விளைவு, குடும்பத்துடன் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவது, மனம் திறந்து பேசுவது, சரி தவறுகளை ஆராய்வது என்பதெல்லாம் மறைந்து, Yes, No - என்ற இரண்டு வார்த்தைகளுக்குள்ளேயே வாழ்க்கை ஓடிவிடுகிறது. இதனால், இன்றைய இளம் தம்பதிகளின் வாழ்க்கை கணவன் மனைவி என்ற அற்புத பந்தமானது புரியாத புதிராகவே இருந்து சண்டை சச்சரவு, பிரிவு என்ற புயலையும் கிளப்பிவிடுகிறது.
கஷ்ட நஷ்டங்கள், கவலைகள், சந்தோஷங்கள் என மாறி மாறி வருவதுதான் வாழ்க்கை.
ஒவ்வொரு நொடியும் கடவுள் நமக்கு கொடுத்த வரம். சென்ற தலைமுறை, ஏராளமான பிரச்னைகளுக்கு நடுவே, சந்தோஷ நினைவுகளை மட்டும், மனதில் கொண்டு, துக்கங்களை தூர எரிந்து நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்தனர். அதனால்தான் அந்த நாளில் குடும்பம் என்ற ஆலமரம் வேரூன்றி விருட்சமாக இன்று வரை கிளை பரப்பி வருகிறது.
அப்படி, உன்னதமான தம்பதியினர், தங்களின் திருமண வாழ்வில் நடந்த சந்தோஷங்கள், சின்ன சின்ன சண்டைகள், கோபங்கள், கிண்டல்கள் என நினைத்து பார்த்து நெகிழும் அனுபவங்களை நம் சங்கரா டிவியுடன் பகிர்ந்து கொள்கின்ற நிகழ்ச்சிதான் அந்த நாளும் வந்திடாதோ...
இதில் பங்கு பெரும் ஆத்மார்த்தமான தம்பதிகள், வரும் தலைமுறையினருக்கும் வழிகாட்டி.
Stay Connected with us! Follow us for further updates:
► TH-cam: / kavasamtv
► Facebook: / kavasamkonnectfb
► Instagram: / kavasamkonnect
தெரியாத விஷயங்கள் நிறைய உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன்.
Excellent interaction between Mrs & Mr. Narasimhan! Such an enlivening experience for the viewer! Hats off to the couple,
உங்களின் காமதேனுவின் முத்தம், அந்தப்புரம் போகாதே அரிஞ்சயா,கூடல் அழகி, அத்திமலைத்தேவன் ,சங்கதாரா,குபேரவனக்காவல்,பஞ்சநாராயணகோட்டம் மூவிடத்து வானரதம்,கர்ணபரம்பரை அனைதும் படித்துள்ளேன்
உங்கள் எழுதின் தீவிர ரசிகை நான் உங்கள் அம்மா கமலா சடகோபனின் என் இனிய மந்திரக்கோலே தொடரை மங்கையில் காத்திருந்து படித்த நாட்கள் சொர்கத்துக்கொப்பானவை
இனிய தம்பதி
வாழ்க வளமுடன் 🙏❤
உங்களைப் போன்ற வாசகர்களினால் தான் இன்னும் தமிழ் அழியாமலிருக்கிறது.
பாராட்டுகள்!
ஒரு மொழி அழிந்தால், மெல்ல மெல்ல அந்த மொழி பேசும் இனமே அழியும்.
இது தெரியாமல், "இந்தித்திணிப்பை எதிர்ப்பவர்களை" தேசத்துரோகிகளென்று சொல்லும் முட்டாள்களை என்னவென்று சொல்வது!
❤ என்ன ஒரு கனிவு. யதார்த்தம். நகைச்சுவை சூப்பர்ப்.
நல்ல தம்பதியர். அருமையான பதிவு. 🙏🙏🙏
அருமையான பகிர்வு, நன்றி
Namaskararams to you both! Prayers that you both stay healthy and happy like this always!!
யதார்த்தமான உரையாடல்...அழகு.. விமரிசனம் எழுதுவது போல் நாமே எழுதுவது இல்லை என்பது நிதர்சனம்.. மேடம் மாதிரி அடியேனும் சங்கதாரா புதி்னத்தை பயணித்து நரசிம்மாசாருடன் விவாதம் கடிதம் மூலம் பகிர்ந்தேன்...
Beautiful couple, it's a great opportunity to get a partner who has similar interests to make the life interesting 🎉🎉🎉.
Chitralaya Gopu really very memorable person in Tamil cenema 🎉
Arumaiyana interview
Pahirndhukonda vishayangal bramippa irukku thank you sir 🙏🙏🙏🙏
அம்மா நான் உங்கள் ரசிகன்
Kamala chadagopan kathavu I enjoyed it very much
Teen age sweet memories.
வணக்கம் ஸார்.மிக மிக நன்றி.
Kadhavu nice Novel by your Mom..
மனம் நிறை பேச்சு.
Best wishes
Excellent exp
Azhagiya varthaigal
அருமையான பதிவு.
What a lovely interview! Now I am a big fan of this couple... The sense of humour is so sorely missing in movies and relationships... I wish people will follow what you say and understand and live with that practical and humorous approach.
அத்திமலைத் தேவன் அருமையான புதினம்
As usual sooper!!
மிகவும் அழகான குடும்பம்.
Sensible interview 🎉🎉🎉
Very nice
Sangadhara nice Novel
Super legend sir neenga
Very nice.
Wahhhh super family
Nice
கேட்க ரொம்ப சந்தோஷமா இருக்கு உங்க சங்ககாரா காலச்சக்கரம் 2ம் இப்பதான் படித்துக்கொண்டு இருக்கிறேன்different ஆன நாவல்கள் படிக்க படிக்க பிரம்மிப்பா தான் இருக்கு. அருமை அருமை அருமை
சுனாமி பற்றிய உங்கள் விழிப்புணர்வு அதிசயம்.🎉🎉🎉🎉
👌👌👌👌👌👌💕🙏
Always rock Tan ji... But today manni only winner... 🥰👌🏻
Waiting for Koodal Azhagi Part 2
அம்மாவுடனான சந்திப்பை பற்றி பகிர்ந்திருக்கலாம் சார்
ALI baba a magazine run by Makkal Kural
The first woman in your life is your Mom. So in the order of seven women she is number one.
Sir Ungal novels Rasigai
அம்புலி மாமா வா அலிபாபாவா?
He is praising himself too much.
This is not praising myself. I am asked to talk about my memories I am only listing my memories. When you sit with your wife in such a prog you will do the same