Vairamuthu speech Tholkappiyar and seeman tamil news live, tamil live news, tamil news redpix

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • Vairamuthu speech Tholkappiyar and seeman tamil news live, tamil live news, tamil news redpix
    Well known tamil lyric writer and tamil scoler vairamuthu gave a long speech on the ancient tamil scholer Tholkappiyar, Tholkappiyar was the first tamil scholars who compiled tamil grammar and known as the as the father of tamil grammar. after vairamuthu andal contavery , naam tamilar seeman extended his support to vairamuthu to continue his research series on various tamil scholars, in these series vairamuthu lectured on Tholkappiyar yesterday, here is the full speech of vairamuthu on Tholkappiyar.
    tamil news today
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm #tamilnewslive sun tv news sun news live sun news
    red pix 24x7 is online tv news channel and a free online tv

ความคิดเห็น • 102

  • @prakash9132
    @prakash9132 3 ปีที่แล้ว +17

    தமிழை மிஞ்சுகிற அறிவு உலகில் வேறு எந்த மொழிக்கும் இல்லை

  • @user-xz9wc7uj6f
    @user-xz9wc7uj6f 6 ปีที่แล้ว +31

    மிக சிறப்பு..... தமிழன் வீர சைவர்கள்....

  • @jeganpaliah7097
    @jeganpaliah7097 6 ปีที่แล้ว +19

    Super Vairamuthu Sir..! சங்க இலக்கியங்கள் யாவும் கட்டாயப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும்..! வட சொற்களை பிரித்தறிய எல்லோரும் கற்றுக் கொள்ள வேண்டும்.! 20% பிறமொழி கலந்து உள்ளது தமிழ், இதைக் களய வேண்டும்.!

    • @pandikannan4463
      @pandikannan4463 4 ปีที่แล้ว +1

      இல்லை. வடமொழியில் உள்ள அனைத்து சொற்களின் மூலம் தமிழ் தான். - மொழியியல் ஆய்வாளர் மா.சோ.விக்டர்

  • @rathakumar704
    @rathakumar704 4 ปีที่แล้ว +6

    திரு.கவிப்பேரரசு வைரமுத்து ஐயா அவர்கள் தமிழுக்கு கிடைத்த பரிசு! நன்றி ஐயா 🙏🙏🙏

  • @Lovestarkkr
    @Lovestarkkr 6 ปีที่แล้ว +14

    வாழ்க தமிழ்
    வளர்க உம் புகழ்

    • @harishmps4703
      @harishmps4703 3 ปีที่แล้ว

      @@sanjith6650 சரிடா வந்நதேரி உன் மொழிக்கும் தாய் தமிழ்தான் நல்லா திட்டிக்க

  • @Aganraj100
    @Aganraj100 6 ปีที่แล้ว +15

    கட்டுரை மிக சிறப்பு!

    • @vivekanandhanvivek8104
      @vivekanandhanvivek8104 5 ปีที่แล้ว

      அகப்பொருளை விளக்கும் பொருளதிகாரத்துக்குத் தாங்கள் கொடுத்த வரையறை தவறானது. நன்றி. மறுபரிசீலனை செய்யவும்.

  • @rajkumarvelupillai1447
    @rajkumarvelupillai1447 5 ปีที่แล้ว +9

    தமிழ் இலக்கண, இலக்கிய பேச்சில் என் 1.08 மணி நேரத்தை இதயம் கசிய மகிழ்ந்தேன்..
    கவி பேரரசு வைரமுத்து அவர்களின் தமிழ் சேவை இனிதே தமிழ் கூரும் நல்லுலகை சென்றடைய எனது மனமார்ந்த நன்றிகள், வணக்கம்.

  • @tharantamilanda9555
    @tharantamilanda9555 6 ปีที่แล้ว +16

    Naam Thamizhar

  • @user-mn5ot9vk1p
    @user-mn5ot9vk1p 3 ปีที่แล้ว +3

    வரலாற்று ஆய்வாளர் போல இருக்கிறீர்கள்.

  • @hjaibalaji
    @hjaibalaji 3 ปีที่แล้ว +2

    வாழ்க தமிழ்

  • @user-xe1lb9zp9n
    @user-xe1lb9zp9n 6 ปีที่แล้ว +10

    நாம் தமிழர்

  • @VeeranVeeran-wk3hx
    @VeeranVeeran-wk3hx 5 หลายเดือนก่อน

    சூப்பர்,சிர்

  • @nishashiva94
    @nishashiva94 7 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ kanneer perugiyadhu
    Idhudhaan thamizhin valimai❤❤❤❤

  • @hype4dimensional
    @hype4dimensional 2 ปีที่แล้ว +1

    bgm is too loud, seriously i want to hear what he's saying...

  • @Kugathas
    @Kugathas 4 ปีที่แล้ว

    How many ad r u going to put

  • @sietharhalpadappudal2505
    @sietharhalpadappudal2505 3 ปีที่แล้ว +5

    தமிழ் மொழி மேடை பேச்சிற்கு உகந்தது ?
    2020 -ஆகஸ்டு மாதம், தமிழ் மருத்துவர்களை அழைத்து மத்திய மந்திரி, இந்தி தெரியாத்தவர்கள் வெளியே போகலாம் என்ற து.
    முற்றுபுள்ளி, கார்ப்பு புள்ளி தத்துவம் தெரிந்தவர்கள் இருக்கும்
    . போது இப்படி நடப்பது அவ மானம் i
    தொல்காப்பியம், உடலுக்குள் ஒலி முறையை கூறுகிறது |
    காரம் என்பது எது, அதில் உருவாவது எது, புள்ளி கார்ப்பு
    போட்டு எழுத தெரிந்தவனுக்கு தெரியாது அர்த்தம், A- B_ C -அர்த்தம் தெரித்தவன், இப்படி கூறுவானா?
    நீ பள்ளிகூடத்த்தில், புள்ளிபோடும் அர்த்தம் படித்ததில்
    இப்படி படித்தாயா? தமிழ் படித்து என்ன செய்கிறாய்?
    எழுத்ததிகாரம் -எழுத்தொலி கேழ்க்க, நீ ஆறு ரூசியாய் உண்பது
    புள்ளி/ கார்ப்பு போட தெரியாத்த தமிழை கொல்லும் நான் எழுதுவது
    உன் உடலில், ஆகாரம் உண்ணும் எந்தஉடலில் -அந்த உடலில், எரிப்பு
    புளிப்பு, உப்பு, கசப்பு, இனிப்பு, கார்ப்பு , என்று இவன் சொல்வது
    நீ படித் தாயா, கார்ப்பு என்பது எது உன் உடல் செயலுக்கு,
    கார்ப்பு - என்பது எது?
    புள்ளி போட தெரியவில்லை என்றாய் நீ?
    சிவவாக்கியர் பாடலில், பத்து வார்த்தையில் i
    எழுத்தின் வடிவம் என்பது, நீ எழுதும் எழுத்தில், வரை, புள்ளி, வட்டம், நெடில், குறில், இதன் பொருள், தொல்காப்பியம் , ஐந்து
    எழுத்து, அ, இ, உ, எ, ஒ, உடலில்
    ஐந்து இடத்தை குறிப்பது 1
    சித்தர் படயேல் என்பதில் பார்?
    தொல்காப்பியம் -எழுத்ததிகாரம், ஒவ்வொரு பாகம் கூறுவது அஷ்டாங்க முறையா ?அது உண்மையா?
    இன்று ஒரு தமிழனு எழுத்து தத்துவம், ஒலிபொருளில் கூற வில்லை?
    பண ஆசைக்கு செயல்படுவது?
    நீ தமிழில் சிதம்பர கோவிலில்
    ஒதினாய் , மத்திய ஆட்ச்சியில் வேதனை, தமிழ் மருத்துவர்கள் வெளியே,
    முன் மந்திரி, (குமரி அனந்தனிடம்) கேள்- தமிழ் பேசி அன்று அரசியல் பேச்சு துடக்கம் ?
    இன்று என்ன உங்கள் தலைமுறை?
    அங்கே பேச , காரம், அகங்காரம், என்ன, அகம் + காரம், உடலுக்குள் நடப்பது உனக்கு என்னவென்று தெரி யுமா, தசக்குள் நடக்குறது. எது . அது -ஒலை சுவடிகள் அனைத்தும் கூறுகிறது அஷ்டாங்க யோக வழி யர்க்கு - 482 பாகம் எழுத்தொலி, பொருள், செயல்
    எங்கே கேழ்ப்பது, உடலில்
    (அ )ஒலிகூர்ந்து சொல், கூர்ந்து கேள் அன்ன குடல், (இ) உன் ஜல குடல், (உ)உன் நெஞ்சு, ( எ )சங்கு
    (ஒ) நெற்றி நல்ல அறிவு உன்னிலா
    இந்த ஒலி உன்னில் கேழ்குதா?
    இதை தொல்காப்பியம் கூறுகிறது
    எதற்கு, பாரதி அறுபத்தாறு படித்தாயா,குள்ள சாமி, பாழடைந்த வீடு , கிணறு, சூரியனை, கண்சாடையில் பாரதிக்கு காட்டியது i
    வேறு ஒரு நாள் ? பாரதி தெய்வமே என்று, ஏன் அழுக்கு துணிழூட்டையை சுமக்கிறீர்கள்?
    பதில்குள்ள சாமிமொழிந்த வார்த்தை, உள் ளில் உனக்கு அழுக்கு, என்னை போல உடல் ஆனால் வெளி அழுக்க்கில் நாத்தம் இல்லாத் த உடல் |
    தொல்காப்பியம் -மூன்று ஒலி தமிழ்,
    முத்தமிழை உண்டு முயங்கும் ஞானிக்கு வாதாட்டம் ஏதுக்கடி கும்பாய், ஏதுக்கடி குதம்பாய் i
    இதன் பொருள், ஏதுக்கடி,
    ஏது + க்கடி - ஏது கேள்வி
    அடி - உடலில் அடி, நடு, முடி என்பது
    பதி, பசு, பாசம்' என்பது தெரியுமா?
    அடி கண்டேன் , மூலாதாரம் அதில் பொருள் காணவேண்டும், இதில்
    ஐந்து எழுத்து ஒலி, அ, இ, உ, எ, ஒ
    ஒலி எழுத்தில் வராது,
    உயிர்மெய் எழுத்து தமிழ் ஏழுத்தில் வரும், சொல் ஒலி தமிழில் உண்டு எந்த தமிழன்,அறிவாளி, கூறுவான், தமிழ் வலம் பிரி எழுத்து தமிழனுக்கு தெரியுமா.
    தொல்காப்பியத்தில் இருக்கிறது i
    Siethar Padayal பார் இப்படி பட்டவைகள் கூறுவதில் புரியும் எது தேவ எழுத்து /தேவ பாஷை, வாய்பேச்சு பேசும் ஒலியை வைத்து கூறும் - இ - எழுத்து
    மனிதரூப வடிவம் - நீ பார் உன் உடலில், இரண்டு தொடை நடுவில் இருக்கும், ஆண்குறி, பெண் யோனி, இ ,எழுத்தில் கீழ்காணும்
    மூன்று வடிவம் i
    அப்படி என்றால் நீ எழுதும் முதல் வட்டம் இடுவது எது உன் வயிற்றின் கொப்பிள்,
    சிவவாக்கியர், எழுத்தின் வடிவம்,
    இதை சித்தர் பட யேல் ஒலிக்கிறது
    இதற்கு புள்ளி, கார்ப்பு, போட தெரிந்து, .A -B - C அர்த்தம் தெரிந்த ஒரு தமிழனும் கூற முடியாது இப்படி ?
    இல்லையென்றால் கூறு இவன் வழியில் ?
    நான் சித்தர்கள் வழியை, பாரதி அறிவில் கூறுவது உன்னால்
    புரிய, அறிவு பாரதி போன்று
    வள்ளலார் எழுத்துக்கள் பொருள் போன்று தோன்றுகிறதா?
    எனக்கு புள்ளி/ கார்ப்பு போட தெரியாது?
    தமிழை யார் சொல்லுகிறார், ழ
    என்ற எழுத்து பேச நாவில் வளையாத்த உன் சுற்றும் இப்பொது உண்டு ,அன்றய அவர்கள் அறிவில் கூறுகிறேன்?

    • @mahalingamkarunanidhi7961
      @mahalingamkarunanidhi7961 2 ปีที่แล้ว

      மகிழ்ச்சி சிறப்பு வாழ்த்துகள்

  • @sunilhermon3146
    @sunilhermon3146 4 ปีที่แล้ว +1

    Please explain time 35 min to 36 min. Any tamil teachers

  • @cbsn10
    @cbsn10 ปีที่แล้ว

    11.00. Sir, an explanation. Cauvery is a river of the following character: it originates in western ghats, flows through Mysore plains (plateau), it’s already a slowed down river before it reaches Kollegal, then falls down the plateau on Tamilnadu plains, thereby is rejuvenated, and once again slows down to reach the sea. True, every plain is suitable for cultivation, once people arrive.

  • @satheesh2933
    @satheesh2933 3 ปีที่แล้ว +2

    பிரச்சினை வடசொல்
    பிறழ்வினை தமிழ்
    பிறழ்வினை என்ற சொல் ஆரியரின்உச்சரிக்க வராமல் பிரச்சினை என்று சொன்னார்கள்

    • @jamaludain6709
      @jamaludain6709 ปีที่แล้ว +1

      Appadiye
      Poosoripavar poosaari endraagi
      Indru pooja poojaari endraakki
      Vittaarkal.

  • @Palmman69
    @Palmman69 ปีที่แล้ว +1

    tholkappiyam dates back to 5000BC (7000 years)

  • @kalaikaviulur2587
    @kalaikaviulur2587 3 ปีที่แล้ว +2

    ஓசை குறைவாக உள்ளது. அற்புத உரை தொல்காப்பியனின் இலக்கணத்தை இன்னொரு முறை படிக்கவும் கேட்கவும் ஆர்வமாக உள்ளது.

  • @ganeshgane4557
    @ganeshgane4557 6 ปีที่แล้ว +2

    iya sirapaga vali nadathinergal ungalai vanagugiren

  • @kambanadan
    @kambanadan 3 ปีที่แล้ว +3

    பார்த்துப் படிப்பது சற்றே பின்னடைவு என்று நினைக்கிறேன்.

    • @140667sdr
      @140667sdr 3 ปีที่แล้ว

      ஆய்வுக் குறிப்புகளை மிக முக்கியமான சான்றுகளாக எடுத்துரைக்க வேண்டிய தருணங்களில் பார்த்துச் சொல்வது தான் அழகு. எல்லாவற்றையும் நினைவுப் பெட்டகத்திலிருந்து வெளிக் கொணரும் போது சில விட்டுப் போகலாம். ஆணித்தரமாக சொல்ல வேண்டிய கருத்துக்களை தமிழின் தொன்மைக்கு சான்றுகளாக பார்த்துப் படிப்பதில் தவறு ஒன்றும் இல்லை. அறிக.

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 2 ปีที่แล้ว

    Good.

  • @vivekanandhanvivek8104
    @vivekanandhanvivek8104 5 ปีที่แล้ว +3

    அகப்பொருளைக் காட்டும் பொருளதிகாரத்துக்குத் தவறான தங்கள் கருத்தை மறுபரிசீலனை செய்யவும்.

    • @sunilhermon3146
      @sunilhermon3146 4 ปีที่แล้ว

      Sir , please explain time 35 min to 36 min. , Srippu sol illaya...

  • @kprakash8067
    @kprakash8067 2 ปีที่แล้ว +1

    மாசறு தமிழ் !
    மடைதிறந்த வெள்ளம் !
    பேச கூசாத வாய்
    பெரு நெறி தமிழ்

  • @sietharhalpadappudal2505
    @sietharhalpadappudal2505 4 ปีที่แล้ว +1

    தமிழ் மரபு - புலவர், புலனுக்கு காரணமான பஞ்ச பூத குண பயன் - புலன்கள் உடலில் | அக்கதையை எழுதுவர் அஷ்டாங்க யோக விதி முறைகள்
    படி ஒலை சுவடு அன்று i
    புலம்பல் - அஷ்டாங்க யோக உடல் ஆதி அந்தமாயி, நிர்மல உடலாகி உடலில் உயிர் இல்லாமல், சூடில் உடல் சத்
    புலம்பும், இது கல்லுரி அறிவு இல்லை i
    இன்றய கவிகள், கவிதை வெளி உலக வாழ்வு வர்ணசெயல்பாடு i
    பெண் மேனி பூக்கும் உடல் சுக வித்தை அனேகம் - மனிதர்கள் எண்ணம் கூடுவதில் சினிமா ஒரு காரணம் , பணத்திற்கு
    எல்லா வரும், எத்துறையிலும் ,
    அவர் வழியில் புகழ , பழய
    புலவர்கள் பொருள் யாரும் கூற மறந்து, தனக்கென வேண்டி சொல்வது அனைத்துமே i
    சித்தர்கள் உடல் கிரந்தங்கள் இன்று, இலக்கியம் என்று கூறுகூறாய் சொல்வதில் எல்லாவரிலும் இன்பமே i
    அப்போது, கிரந்தங்கள் எதுவாகும்?
    அந்தம் - அறிவை சொல்ல வது
    கிரகம் - அ.க ஒலி தன்மை - க- மெய் - உடல் சத்லெழுத்து - தாபத பசில் ஜோதிடம் 28 ஆக முகங்கள் நெற்றியிலிருந்து போவது, ஆறு ஆந்தத்தின் முடிவு, போதாந்தம் , போதம்
    நான் என்ற துப இது சித்து டம்பு
    ஆக்கிய கதை, இலக்கியம் என்பது சரியா?

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 2 ปีที่แล้ว +1

    Thol Tamils starts poem with ulugu first word they used to write first lines praise sun moon Rain and nature they won't praise any god.Ancient religion is Aseevagam Aranilai sathan seven kannimargal worship later came Kali Murugan Thirumal Indian worship afters came two major divisions sivaniam Thirumaliyam.Vinnavathirumal changed as vinnavam and changed as vainavam then vaishnavam.vinnavan changed as Vinnu then changed as Vishnu.

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 11 หลายเดือนก่อน

    issai

  • @ganeshgane4557
    @ganeshgane4557 6 ปีที่แล้ว +9

    Vira saivargal naam

  • @vigneshd2076
    @vigneshd2076 9 หลายเดือนก่อน

    தொல்காப்பியம் ஆரிய நூலா?
    யாராவது சொல்லுங்க 😔

    • @venkateshc3795
      @venkateshc3795 25 วันที่ผ่านมา

      தமிழ் நூல்தான். ஆரிய பாதிப்புகள் சிறிது இருக்கலாம்.

  • @maheshwaran.s2618
    @maheshwaran.s2618 5 ปีที่แล้ว

    tamil valka

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 11 หลายเดือนก่อน

    sanga illlakivam

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 11 หลายเดือนก่อน

    ulaka paride

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 11 หลายเดือนก่อน

    kaviri, pankiou

  • @69Koshi
    @69Koshi ปีที่แล้ว

    DMK vittu vaanga Tamilare.....

  • @Mahameru9
    @Mahameru9 ปีที่แล้ว

    His speech is not relevant to the topic.

  • @sachinr10
    @sachinr10 6 ปีที่แล้ว +1

    தொல்காப்பியர் ஓரு ப்ராஹ்மணர் தான். அவர் ஜமதக்னி என்ற சப்தரிஷியின் மகன் ஆவார். அகஸ்தியரின் சிஷ்யன் ஆவார்.

    • @kanmany6668
      @kanmany6668 5 ปีที่แล้ว +3

      Iwww.tolkapiyar.agattiyar.valnta.kalatil.enge.eruntu.vantargal.bramanargalum.ariyargalum.poikataigalai.allividatirgal.tamilvalgaa.valgatamilenam.kanmany.

    • @edwfc8050
      @edwfc8050 5 ปีที่แล้ว +1

      Haiyo

    • @arivintthankrishnan1905
      @arivintthankrishnan1905 5 ปีที่แล้ว +6

      எம் பாட்டன் எழுதியது தமிழை அடிப்படையாகக் கொண்ட நூல். பிராமிணர்கள் பயன் படுத்தியதோ சமஸ்கிருதமாக இருப்பின், எப்படி எம் பாட்டன் பிராமிணராவார்?

    • @lv8520
      @lv8520 4 ปีที่แล้ว

      @@arivintthankrishnan1905 எவன் சொன்னான் பிராமணர்கள் மட்டுமே சம்ஸ்கிருதம் கற்றார்கள் என்று? சம்ஸ்கிருதம் தெரியாமலா கம்பன் இராமாயணம் எழுதினார்? முந்நாளில் கற்றவர் அனைவரும் பலமொழிகள், குறிப்பாக சம்ஸ்கிருதம், மற்றும் தமிழ் அறிந்து இருந்தார்கள். கடந்த 200 ஆண்டுகளில் மட்டுமே அது குறிப்பாக தமிழ்நாட்டில் பிராமணர் மட்டுமே பயன்படுத்திய மொழி ஆகியது. இந்தியா முழுதும் அனைத்து சாதியினரும் பயன்படுத்தும் மொழி யாகவே இருந்து வந்திருக்கிறது. தொல்காப்பிய தத்துக்கு உரை எழுதிய பலம்பாரனார் உரையிலேயே ஐந்திரம் என்ற சமஸ்கிருத இலக்கணத்தையும் அறிந்தவர் தொல்காப்பியர் என்ற குறிப்பு உள்ளது. எனவே நன்கு படித்த பலர் பல மொழிகள் அறிநதவராக இருந்திருக்க வேண்டும். நீங்கள் சொல்வது உண்மை என்றால் தொல்காப்பியன் ஒரு பிராமணராக இருந்திருக்க வேண்டும். நான் அறிந்த வரை, இந்த மொழிப் பகை எல்லாம் கடந்த 200 ஆண்டுகளில் கால்டுவெல் போன்ற மத போதக அரை வேக்காடு களால் உருவாக்கப் பட்டது. கால்டுவெல் கூட மொழி களைப் பற்றி உளறினால் கூட, எது தன்மை என்ற அறிவு இல்லாதவர்.
      மிக முக்கியமாக தொல்காப்பியர் காலத்தில் குலம் என்பது தொழில் அடிப்படையில் இருந்தது. எனவே, கல்வி, கடவுள் வழிபாடு என்ற தொழில் இருந்ததால் அவர் மட்டும் அல்ல. அனைத்து ஆசிரியரும் பிராமணரே. ஆனால், சாதி, உயர்வு, தாழ்வு, பிறப்பின் அடிப்படையில் வழக்கமாகியது. 200 முதல் 400 ஆண்டுகளுக்கு முன்பு முகலாயர், கிருத்துவர் ஆட்சி காலத்தில் மட்டுமே. ஏனெனில் அது அவர்களின் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள பாலைவனக்குடிகளின் வழக்கம். முகமதுவின் நேரடி வாரிசுகள் மற்றுமே உயர்ந்தவர்கள். 21 குடிகள் மட்டுமே சொர்க்கம் போகலாம் என்பது போன்ற அபத்தங்கள். ஆனால் இந்தியாவில் அனைத்துமே தொழில், செயல், குணம் சார்ந்த பிரிவுகள் மட்டுமே இருந்தன. பிறப்பின் அடிப்படையில் சாதிகள் இருக்கவில்லை.

    • @sietharhalpadappudal2505
      @sietharhalpadappudal2505 4 ปีที่แล้ว +3

      தமிழில் தோன்றியது - தமிழ் எழுத்து உடல் வடிவம் / பிரகிருதி வடிவம் காண்பித்து நிருபிக்க தமிழுக்கு முடியும் i
      அது போல சமகிருத எழுத்தால் முடியுமா ?
      இது நானா கூற வில்லை - சிவவாக்கியர் கூறுவதை எழுதுகிறேன் -
      நெட்டெழுத்துவட்டமே நிறைந்த வல்லியோனியும்
      நெட்வெழுத்தின் வட்டமொன்று கண்டி லேன்
      குற்தெழுத்தில் உற்றதென்று கொம்பு கால் குறித்தி டில்
      நெட்டெடுத்தில் வட்டம் ஒன்றில் நேர்படான் நம் ஈசனே
      இதன் எழுத்துபொருள் உடல் பொருள் - எழுத என்னால் முடியும்
      சம கிருதத்தில் இப்படி எழுத முடியுமா . யார் எழுதியது சுட்ட வேணும்
      தமிழ் எழுத்தில், பட்டிணத் தார்
      ஆணெழுத்து, பெண் எழுத்து
      ஞானம் நூறில் கூறுவது - சமகிருதத்தில் யார் எழுதியது என்று சுட்ட முடியுமா
      பட்டிணத்தார் - திருவா௹ர் இங்கிருக்க அலைந்து திரிகிறாயே என்று கூறுவது
      பகவத் கீதையில் - ஆ௹ர்க்ஷேர்
      முனியோகம் கூறுவது , பொருள் உடலில் கூற முடியுமா
      மாணிக்கவாசகர் - ஆரூர் வார்தை -
      தமிழ் சித்தர்கள் பெருமை வடமொழியில் எழுதியதை வைத்து ஆட்டம் போடுவது
      உண்மையம் மறைப்பது
      இங்கே எழுது உன் சமகிருதத்தில் i
      தகுதி பெறுi

  • @sellu674
    @sellu674 3 ปีที่แล้ว

    Fake kavingar don't believe him. He speaks someone else works