tamil news vairamuthu speech on jayakanthan vairamuthu speech tamil news live tamil live news redpix
ฝัง
- เผยแพร่เมื่อ 13 ก.ย. 2024
- tamil news vairamuthu speech on writer jayakanthan vairamuthu speech tamil news live, tamil live news, tamil news redpix
Tamil poet and lyricist Vairamuthu is now writing research articles on various aspect of tamil literature and personalities as series to tamil hindu. As a part of his series vairamuthu today red his article on the legendary tamil short story writer Jayakanthan , and brought out very less or little known facts about jayakanthan
vairamuthu speech on writer jayakanthan,vairamuthu speech, writer jayakanthan,vairamuthu speech on jayakanthan,vairamuthu on jayakanthan,vairamuthu jayakanthan,
tamil news today
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm #tamilnewslive sun tv news sun news live sun news
red pix 24x7 is online tv news channel and a free online tv
கண்களை நீர் நிரப்பி,/ஒர் ஆளுமை தரிசனம், சிறப்பு நன்றி
Jayakanthan a legend of legends!
Excellent speech by my poet vairamuthu. I enjoyed his speech big time.
ஜெயகாந்தன் சிறுகதைகள் காலத்தால் அழியாதவை.
Iraivan thevaigal attravan. Namakku thaan thevaigal undu.
Kalaigalin thevai to develop human society.
பாரதியின் வேகம் கவிஞர் வைரமுத்து அய்யா அவர்கள்..வாழ்த்துகிறேன்..
அருமை அற்புதம்
தமிழின் பெருமையை அறியாதவர்கள்.வைரத்தை அறியாதவர்கள் வைரமுத்துவின் அருமையை அறியாதவர்கள்
Arumai Ayya... i like always Jayakandhan & Vairamuthu...
நன்றி ஐயா
Super speech i like it
ஆனந்தம்
ERAITHUVAM
ஸ்ரீ ஆனந்ததாஸன் ஆற்றுப்படையில் வைரமுத்து எனது இலக்கிய ஆசான் ஜெயகாந்தனைப் பற்றி எழுதியது தான் மணிமகுடம். சூரியனின் பைரொளி. ஜெயகாந்தன் அவர்களோடு நான் நடந்த காலங்கள் அற்புதமான வை. ஜெயகாந்தன் தேவ பாரதி பவா செல்லத்துரை இவர்களின் சங்கமம் சி லிர்ப்பூட்டும். எதைப் பற்றிக் கேட்டாலும் அதைப் பற்றி அப்போதே பேசி விளக்கம் தரும் ஆசான் ஜெயகாந்தன். ஒருவரான இருந்தாலும் பலபேர் இருந்தாலும் அவரது ஞானக் குவியல் எப்போதும் ஞானத்தை அள்ளி அள்ளிக் கொடுக்கும்.
Excellent Sir
Super
ஜெயகாந்தனை முன்னிறுத்தி தன் புகழ் பேசுகிறார் போல தோன்றுகிறது.
He is not explain his intigense it is explain his that's about him
Thought s
Thought s for that's
That's for thought s
சினிமாவை நட்சத்திர தேவதை ,கலைகளின் ராணி என்கிறார்,எத்தனை பேதைமை?அற்பாயுளில் அல்லாடிக்கிடக்கும் ,கலைவடிவங்களில்,இழிந்த கடை வேசி,cinema,.. ,பல அப்பன்களுக்கும் பிறக்கும் உரு!கலைகளில் ராணியும் தாயும் இலக்கியமே!எடுத்துக்காட்டாய்,ஜெயகாந்தனின் கதைகளுக்கு அவரே சிற்பி,சொற்களின் இசையமைப்பாளர்,வசனகர்த்தா,காட்சிகளின் ஒளிப்பதிவாளர்.எந்த மானுட கலவைகளையும் காட்டாமல்,பாத்திரங்களை தானே ஊட்டுவதால் பிரம்மா!அந்தக்கதைகளை எழுத காகிதமும்,எழுது கோலும்,ஒழுகும் மையும் அவரே வாங்கிக்கொள்ள முடியுமென்பதால்,ஒரே தயாரிப்பாளர்!ஒரு சினிமா காரிகைக்கு எத்தனை தகப்பன்கள்?a film by என்று பேர் போட்டுக்கொள்வது எத்தனை அய்யோக்கியத்தனம்?கலைகளின் தேவையும் தெய்விகமும், மானுட தன்மையை அமானுடமாக்கும் அதன்,ஆயுளின் காலாதீதமே!அதில் இலக்கியத்தின் ஆயுளை மிஞ்சிய கலை வடிவம் அது?''பூட்டாத பூட்டுகளின் ''நெகட்டிவ் செத்துவிட்டது என்கிறார் மகேந்திரன்,''அற்புத படங்கள் என் கண் முன்னே அழிகிறதே காப்பாறுங்கள் ''என்று கண்ணிர் சிந்தினார் பாலு மஹிந்திரா,ஐம்பதாண்டுகளை தாண்டிய[ ''சினிமா ராணிகள்''?] சீரழிந்து போய்விட்டார்கள்,
தமிழ் இலக்கியங்களின் ஆயுள் சொல்லட்டுமா?அசோகமித்திரனின் சினிமாக்கதைகள் வாழும்,அவை பேசிய சினிமாக்கள் செத்துப்போய்விட்டன!சினிமா கலைகளின் ராணி,உயர் மாட தேவதை என்றெல்லாம் காலங்காலமாக சோர குஞ்சுகள் ,பட்டணபிரவேசம் புரிய காரணங்களாக அந்த தேவதைக்கு சேவை செய்வதாக கூறி வருகின்றன,தயாரிப்பாளர் என்ற முதலாளிக்கு படுக்கை தட்டிப்போட்டவனெல்லாம் ,பின்னாளில் கண்ணாடி மாட்டிக்கொண்டு காதலுக்கு 'விளக்கம்'கொடுப்பார்கள்.,வெட்கக்கேடு!
நல்ல கருத்து.
❤❤❤
Good audio quality....
இந்த பேச்சை JK கேட்டிருக்கவேண்டும் .ஐந்தாவது நிமிடம் அரங்கை விட்டு ஓடியிருப்பார்.செயற்கையின் உச்சம்.
உண்மை
ஐயா வைரமுத்து உரை அருமை. மீண்டும் மக்களிடத்தில் ஐயா ஜெயகாந்தன் படைப்புகளை மீண்டும் கொண்டு சேர்க்க வேண்டும். வாசிப்பை நேசிப்போம். 🙏🏻
வைரமுத்து one of the Greatest
அருமை...!
I love you vairamuthu sir... alex..
சிந்தனையை தூண்டும் பேச்சு ஐயா உங்கள் பேச்சு
உனது நடத்தைபற்றி அறிந்தபிறகு உனது உரையில் எனக்கு நாட்டமில்லாமல் போய்விட்டது.
தலையின் இழிந்த மயிரனையர்.
வாய்ப்பு கிடைக்காதவர்கள் உத்தமர்களே...
வெளியே தெரியாத வரை அனைவரும் வேடதாரிகளே..
யாரையும் அவர்கள் அறைக்குள் எட்டிப் பார்க்காதீர்கள்.
சிங்கத்திற்கு சிறு நரியின் புகழுரை.
5:58 கவிஞர் கவி பாடுவதை விட - தன் எதிரிகளை வார்த்தைகளால் வெட்டுவதை வழக்கமான ஒன்றாக வைத்துள்ளார். இருவருக்கும் பரிச்சயமான நபர் என்று சொன்னால் நல்லது. இசையமைப்பாளர் என்ற சொல் எதற்கு ? அவரை காயப்படுத்தவா .............. ஆழி அமைதியாக இருக்கும்.... இந்த அறைகூவல் வேண்டாம்... மிகவும் செயற்கையான பேச்சு.... பேச்சில் உயிர் இல்லை, உம்மில் உண்மை இல்லை....
@Akash Akks ego bro
Sinthanai chirpi
ஆழமற்ற அற்பத்தனமான பேச்சு
Nee manusane ille , varaadhu vandha ma'am ani.....
J k elngai tamizhI ku kural kodurhtarpeetL
ஆனால் உனணயெல்லாம் ஒரு பொருட்டாகவே அவர் மதிக்கவேயில்னல. நல்லவேளை நீங்கள் பேசும் இந்த குப்னப பேச்னச கேட்கும் வாய்ப்பு அவருக்கு இல்லை.
பெருமால் முருகன் எழுதியதை ஞாயப்படுத்தாதே. ஓர் வேளாளர் குலப் பெண்களைப் பற்றிய தவறான பதிவு. அதற்கு ஆமாம் போடாதீர்
With due respect to Vairamuthu sir, Sadly and no are not adjectives , they are adverbs.
One should not get misled by our unintentional utterances.
Pillaihal tiruma unda
Vairamuthu விளம்பர பிரியர்
கோபுரத்தை பற்றி குப்பை பேசுவதால் டிஸ்லைக்.
N k ku pidikkuma enda puha, samgdathtil evvalvu nattam
சுண்ணிபயல 2024ல் நீ சிறைக்கு போவது உறுதி