ஒருத்தி மகனாய்ப் பிறந்து (Oruthi maganaay pirandhu) ..." "தினம் ஒரு திருப்பாவை" 25ம் பாசுரம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
  • ஓஃம்
    தினம் ஒரு திருப்பாவை" வரிசையில், " ஒருத்தி மகனாய்ப் பிறந்து..." எனத் துவங்கும் 25ம் பாசுரத்தைத் தூண்டிலாய்க் கொண்டு,
    கிருஷ்ணர் ஓரிடத்தில் பிறந்து ஓரிடத்தில் வளர வசுதேவர் முறையாக ஒரே வருடத்தில் வந்த 7 மஹாப் பிரதோஷங்களையும் அனுஷ்டித்ததின் பலன் எவ்வாறு உதவியது?
    தேவகிக்கும் யசோதைக்கும் கோபியர்களுக்கும் மாமுனிவர்கள், ஆத்யந்த பக்தர்களுக்கும் கிருஷ்ண லீலைகளை மீண்டும் நிகழ்த்திய காட்டிய புண்ணிய பூமிகளில் சில தலங்களான பாண்டி, நல்லிச்சேரி, உத்தமர்சீலி குறித்தும்;
    புராணப் பாத்திரங்கள் நமக்குப் புகட்டும் பாடங்கள்;
    என்றவாறாக வாத்தியார் அருளியவகளை அறிந்து, ஆத்ம விசாரம் புரிந்து
    "கிருஷ்ணரின் புதல்வர் பிரத்யும்ன மஹாபிரபு வழிபட்ட புதுச்சத்திரம் ஸ்ரீசத்யபாமா ருக்மிணி சமேத ஸ்ரீ வேணுகோபால மூர்த்தி'” தரிசனத்துடன் பாசுரத்தை ஓதி வழிபட
    இந்த ஒலி-ஒளிக் காட்சி குரு அருளால் துணை புரியட்டும்
    கிருஷ்ணார்ப்பணம்
    ஜோதிடம் பார்க்க விரும்புகிறீர்களா? கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து, படிவத்தை நிரப்பவும். உங்கள் விவரங்களைப் பெற்ற பிறகு, உங்களைத் தொடர்பு கொள்வோம்!
    📝 படிவத்தை நிரப்ப இங்கே கிளிக் செய்யவும்: www.appsheet.c...
    Want to get your horoscope checked? Please click the link below and fill out the form. Once we receive your details, we’ll reach out to you!
    📝 Click here to fill the form: www.appsheet.c...

ความคิดเห็น •