இயற்கை வேளாண்மையின் மூன்று சூத்திரங்கள்
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ธ.ค. 2020
- களைகளை எடுக்கவும், நீரை வடிக்கவும், புழுதி உழவு செய்யவும் தேவையில்லை என்கிறார் கதிராமங்கலம் ஸ்ரீராம் அவர்கள்
பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்து அதனை மதிப்பு கூட்டி நேரடியாக நுகர்வோரிடம் கொண்டு சேர்க்கும் இவரின் அனுபவ தகவல்களை அவசியம் பாருங்கள்
இவரின் கைபேசி எண் 9486718853
வெப்சைட்-organicwayfarm.in
#பசுமை_சாரல்#கதிராமங்கலம்_ஸ்ரீராம்#
அருமை ஐயா.....சிறந்த பதிவு...தங்களது பேச்சில் தங்களது அனுபவமும் உழவர்கள் மீதான அக்கறையும் வெளிப்படுகிறது.....அடமழை பெய்தாலும் நீரை வடியவிடக்கூடாது என்ற புரிதல் மிக மிக அருமை....நெல்லுக்கு நீரை கட்டு....வெள்ளமே கொண்டாலும் பள்ளமே பயிர்செய்.....வரப்புயர நீர் உயரும்....என்ற நம் தமிழ்முன்னோர்களின் கூற்றோடு தங்களது புரிதல் ஒத்துபோகிறது மிகச்சிறப்பு.....
நன்றி👍🏼👌🌿🙏🌾
காசு கொடுத்தாலும் இது போன்ற நல்ல செய்திகள் அறிய முடியாது!!💐👌👍
மெய்ப்பொருள் காண்பது அறிவு! இதற்கினங்க, காலத்தின் சூழலில் பெற்ற
அனுபவத்துடன் வெற்றி பெற வேண்டும் என்ற வேட்கையில் நம்மாழ்வார் குருவாக அமைத்துக் கொண்டு கூடி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு தெளிவான குறிக்கோளுடன் நடைபோடும் தங்களின் தெளிவான உரையை விவசாய குடிகள் அவசியம் அறிய வேண்டும்.
சரியாக சொன்னீர்கள் நன்றி ,!
பயிர்களை பற்றிய அருமையான புரிதல், மிகவும் அருமை நன்றி
சிறப்பு
@@pasumaisaral8547 இபஇறஇபபஉஅ
அருமையான எதார்த்தமான பதிவு👌👌👌
👍🌾
மிகமிக அருமை ஐயா
உங்கள் இயற்கை விவசாயம் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா
🙏👍🏻🌾
பயிர்ல இருக்கிற களைய என்ன செய்வது ஐயா? உங்கள் நிலத்தின் சாகுபடி ஆரம்பம் முதல் அருவடை வரை படி படியா சொல்லுங்கள் ஐயா! ரொம்ப ஆர்வமா
இருக்கு!!
மிகவும் அருமையான , தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள் ஐயா. நன்றி.
🌾🙏
நல்ல தெளிவான பதிவு வாழ்க இயற்கை விவசாயம்
Thank you sir
இந்த காணொளியை காணும் பொழுது மனதிற்கு இதமாகவும் மிக மகிழ்ச்சியாகவும் உள்ளது உழவர் பெருமக்கள் அனைவருக்கும் இதை எவ்வாறு கொண்டு சேர்ப்பது என்பதையும் விளக்கமாக சொல்லி இருந்தார் நண்பர்.எனக்கும் இயற்கை வழி முறையில் உழவுத் தொழில் செய் மிக ஆர்வமாக உள்ளேன் எனக்கு இது சார்ந்த பயிற்சியும் வழிகாட்டுதலும் தேவைப்படுகிறது அன்பர்களின் உதவியை வேண்டுகிறேன்.
நன்று நன்று !
காணொளியில் உள்ள ஸீராம் அவர்களிடம் பேசுங்கள் .
அருமையான தகவல்கள் ஐயா
நன்றி ஐயா வாழ்க வளமுடன் வாழ்க இயற்கை விவசாயிகள்
வளர்கஇயற்கை விவசாயம் நன்றி
நன்றி நன்றி !!
உங்களுடைய அனுபவங்களை இதேபோல் பதிவு செய்ய விரும்புகிறோம்.
அருமை. ..வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
🙏🙏🙏
மத்தChannel பதிவுக்கும் உங்களுக்கும் சின்ன வித்தியாசம் அவர்களின் அனுபவங்களுக்கும் முன்னுரிமை கொடுக்கிறிர்கள் வேற Channela நல்ல அனுபவங்கள் சொல்லும் போது இடைமரித்துபேசகிறர்கள் கேட்ட கேள்வவியை தொடர்ந்து கேட்கிறர்கள் வாழ்த்துகள் ஐயா..
நன்றி நண்பரே!
தொடர்ந்து பாருங்கள், பகிருங்கள் !!
விதை நெல் கிடைக்குமா? 1 கிலோ வீதம். கருப்பு கவனி, மாப்பிள்ளை சம்பா மற்றும் காட்டு யானம்
Do nothing!! Supero super
நல்ல விளக்கம் ,supper correct .
Thank you
சூப்பர் அண்ணா.. உங்களுடைய தெளிவான கருத்துக்கு மிக்க நன்றிகள்
தமிழனும் பாரம்பரிய நெல்லும் ஒன்று
தோற்றம் கிடையாது no parant
👍👍
இயற்கை விவசாயம் பற்றி தெளிவான விளக்கம்.🙏🙏
Thank you
மிகவும் அருமையான , தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள்,
எல்லாம் சரிதான் தல, விளைச்சல் அதிகமாயிடுச்சுனு சொல்றிங்க,
சந்தோசமா இருக்கு,
ஆனா உங்க WEBSITEல எல்லா அரிசியும் விலை நாங்க சாப்பிடற சாதாரணமா அரிசியோட
விலையைவிட DOUBLE ஆக இருக்கின்றதே,
சாதாரண மக்கள் எப்படி வாங்க முடியும்?, SORRY இது என்னோட தனிப்பட்ட கவலை.
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
அருமை வாழ்க தமிழ
👍
தொடருவோம் நன்றாக நன்றி.
In-depth understanding.
Thanks for sharing.
நன்றி
வித்தியாசமான தகவல்கள். மகிழ்ச்சி. வாழ்த்துகள் 💐 💐 💐
🙏👍🙏👍
Arumai ayya vazhga valamudan ayya kalaikal patri soneenga paambu vishapoochi visha vandu ithellam paartha payama irukku intha pirachanaikalai eppadi anugurathu ayya
அருமையான தகவல்
Thank you
Very clear explanation..!!
nicely explained..!
Thank you
சிறந்த அனுபவ காணொளி கட்டுரை வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் வளர்க விவசாயம்
நன்றி நன்றி
அருமை அண்ணா விவசாயம் பற்றிய சரியான புரிதல்
👍🙏
Nice presentation regarding natural farming sir. We want to know about dry land farming like ground nut,seeds oil plants. Please tell us
அருமையான பதிவு. பயனுள்ள பதிவு.
👍👌
அனுபவமிக்க ஆசானாக பாடம் நடத்திவிட்டீர்கள் இனி பயன்படுத்த வேண்டியது அவரவர் கடமை
உங்களுக்கு இறைவன் நீண்ட ஆயுளைத்தரவேண்டும்
நன்றி
அருமையான தகவள் வாழ்த்துக்கள் ஐயா
சிறப்பு,
அருமை வாழ்த்துக்கள் ஐயா
👌🙏
God bless you sir. 🙏
நன்றி. தரமான , தெளிவான பதிவு வாழ்த்துக்கள்.
Thank you
Puluthi ulavu adikamal epdi seirathu ayya
Super, marketing the only problem
அருமையான தகவல்கள்.
Thank you
உண்மை ஐயா
Nice
தெளிவான விளக்கம் அண்ணா
🙏🌾
நல்ல தெளிவான தகவல் 👍
Super anna
அருமையான விளக்க ம்,நன்றி
🌾👍
Thanks for your great effort and explanation.
👍
அருமை
👌
Great sir. excellent experience with the Nature... we salute to your great organic job.. thanks for the wounder full video....
🌾👍
Excellent presentation and information Thanks
👍🌾
Super experience
👌🙏👍
அருமையான விளக்கம் .
பாராட்டுக்கள்
🌾👍🙏
சிறப்பான தகவல்.
Thank you
Naanum seiyanum nadaamal urulaila vithaithaal varumaa please answer🙏
Super massage valthugal vazlha valamudan💐🙏
👌🙏
அருமையானதகவல்
Thank you
Very useful information. Please let me know next meeting. Like to join. Ram Ram. Govindapuram Ravi
Please talk to me, 9443275902
அருமை ஐயா அருமை
🌾👍🏼🙏
சிறப்பு
🙏👍🙏👍
Arumai
🌾👍🌿👍🏼
Congratulations
Pls upload about paddy seeds
நல்ல தெளிவான விளக்கம்.
நன்று நன்று
வணக்கம். அருமை.
நன்று நன்று
Sir,mikka nantry. Periya vishayangala asaalta solitu poitinga sir
Super
Super gi good Explanation
Thank you sir
Amirths karaisal,you Are very Great
👍
அருமையான விளக்கம்
👌🙏👍
அருமை மாமா
🌾🙏
சூப்பர் அண்ணா.
🌾👍
Best advice
👍
👍
அரிசி அரைவை machine cost sollunga ஐயா
9486718853 இவரோடு பேசுங்கள் விபரங்கள் சொல்வார்.
🙏🙏🙏🙏
👍👍👍👍👍
நம்மாழ்வாரின் நேரடி மாணவர் உதயகுமார் நன்னிலம்
உதயகுமார் அவர்களின் நம்பர் வேண்டும்
8110994758
Sir arun from mettur super
Thank you
👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏
👍👌
வணக்கம் ஐயா
வணக்கம் சார்
Nallaatha eruikku.
🙏
ஐயா.... நானும் கூட இயற்கை விவசாயம் செய்து கொண்டு வருகிறேன்.... மாப்பிள்ளை சம்பா.சீரகசம்பா, கருப்பு கவுனி...காளாநமக்.... என்று நான்கு பாரம்பரிய ரகங்களை... நான்கு ஆண்டுகளாக பயிரிட்டு வருகிறேன்.....நான்.எந்தவித...பராமரிப்பும்....செய்வதில்லை....விதைக்கின்றேன்..,அறுக்கின்றேன்.... ஏக்கருக்கு 15 மூட்டையிலிருந்து,....18 மூட்டைகள்.... கிடைக்கிறது,..... இந்த ஆண்டு.... மதிப்பு கூட்டி.... விற்பனை செய்ய முடிவெடுத்து உள்ளேன்.....சீரகசம்பாவை.., ஆலங்குடி பெருமாள் அவர்களிடமும்.... மாப்பிள்ளை சம்பா வை.... நெல் ஜெயராமனிடமும்... கருப்பு கவுனியை.... காமேஷ் வரம் சின்னையா விடமும்..காளாநமக்.... ரகத்தை...சோழவித்தியாபுரம் AA அவர்களின் மூலம் பெற்று... விவசாயம் செய்து வருகிறேன்... தங்கள் அனுபவங்களை.... பாடமாகக் கற்றுக்கொள்ள.....நல்ல வாய்ப்பு... நன்றி..
ஐயா...
சிறப்பு மகிழ்ச்சி அளிக்கிறது உங்கள் பதில் ! மேலும் நீங்கள் எந்த ஊர் உங்கள் விபரங்களை பதிவிடுங்கள் உங்களை தேடி பசுமை சாரல் வரும் !!
ஐயா எனது பெயர் எஸ்.முத்துகிருஷ்ணன்.....நான்....ஜோதிட சேவையும் ஆன்மீக பணியும்...ஆற்றிவருகிறேன்.... நான் நாகை அருகே அகலன்கண்,.. ஊராட்சிக்கு உட்பட்ட நாரணமங்கலம கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறேன்..... நான்....2008 ல் நம்மாழ்வார் அவர்களிடம்.... புதுக்கோட்டை மாவட்டத்தில்.... அவருடைய பயிற்சி பட்டறையில்.... பயிற்சி பெறும்...... பாக்கியம்,..பெற்றவன்....நெல ஜெயராமனுடனும்.... காட்டுயானம்.... ஸ்பெஷலிஸ்ட்.... கரிகாலன் அவர்களிடமும்... கருத்து பரிமாற்றமும்... ஆலோசனையும்... பெற்றுள்ளேன்.., ஆலங்குடி பெருமாள்.... அவர்கள்.. மூலம்....கதிராமங்கலம் ..... இயற்கை வேளாண்மை சார்ந்த,... விபரங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது.........
Subash balekar student valthugal😇😇
Thank you
Nanum muyarchi pandren aiya
வாழ்த்துக்கள்
Intha padhivil ovvoru varthaiyum unmaiyanadhu.Ivar kooriayathai unara pala varudangal vivasayan seyya vendum.Enave inthapadhivai nangu ulvangi kolloungal.
நீங்கள் சொல்வது சரிதான் இந்த விவசாயி மிகவும் அனுபவமிக்கவர் படித்தவர் பாரம்பரிய மிக்க குடும்பத்தை சேர்ந்தவர்.
பூ மற்றும் காய்கறிகள் விவசாயம் இடுபொருள் இல்லாமல் எவ்வாறு செய்வது
கூறினால் நன்றாக இருக்கும்
நெல் சாகுபடி செய்யும் அளவுக்கு நீர் இல்லை
நன்று !
@@pasumaisaral8547 நன்று??..😆
Website link discretion la kodukkaum
கொடுத்து விட்டோம்
All seed available sir
👍
மிகவும் அருமை
ஆமாம் எனக்கும் பிடித்திருந்தது
Fukuoka masano method, do nothing farming. In harmony with nature..
இவரிடம் மொத்தம் 197 ரகங்கள் உள்ளது
👍🏼👌
Bro mobile no
😂
👍
இவரது நாற்று நடவுமுறையை @PasumaiSaral விரிவாக பதிவிடவும்.🙏
ஏற்பாடு செய்கிறோம்
அருமை
👌🙏👍
Amirths karaisal,you Are very Great
👍