Hemanatha Bhagavathar Scenes l திருவிளையாடல் l Sivaji Ganesan l Savitri l T. S. Balaiah l APN Films
ฝัง
- เผยแพร่เมื่อ 21 ก.ย. 2021
- Thiruvilayadal திருவிளையாடல் Superhit Tamil Devotional Movie ft. Sivaji Ganesan, Savitri, and K. B. Sundarambal in the lead roles. Music composed by K V Mahadevan. The movie was released on 31st July 1965.
#ThiruvilayadalMovie #SivajiGanesanMovies #OldTamilMovies #TamilMovies #OldMovies
#ClassicMovies #Sivaji #SivajiMovies #Padmini #PadminiMovies #SavitriMovies
Thiruvilayadal Movie Details:
Star cast: Sivaji Ganesan, Savitri, K. B. Sundarambal
Director: A. P. Nagarajan
Music: K. V. Mahadevan
Producer: A. P. Nagarajan
Cinematography: K. S. Prasad
Genre: Devotional
Release Date: 31st July 1965
For more Super Hit Classic Tamil Golden movies, SUBSCRIBE to APN Films Channel 👉 bit.ly/APNFilms
Click here to watch:
Thillana Mohanambal Tamil Movie 👉 • தில்லானா மோகனாம்பாள் l...
Thiruvilayadal 👉 • Thiruvilayadal, திருவி...
Navarathri 👉 • நவராத்திரி Full Movie ...
Melnattu Marumagal 👉 • மேல் நாட்டு மருமகள் Fu...
Thiruvarutchelvar 👉 • திருவருட்ச்செல்வர் Ful... - บันเทิง
எவ்வளவோ திரைப்படங்கள் இக்காலத்தில் வந்தாலும் அந்தக் காலத்து திரைப்படத்தைப் போல் இருக்காது.
தமிழ் கலையுலக ஜாம்பவான்கள் பலர் பங்கு பெற்ற அருமையான படைப்பு.
ன
எம் தமிழ் மொழியும் எந்தமிழ்னாடும் எம்பெருமானால் போற்றி வளர்க்க ப்பட்டது... இறைவனுக்கு நிகரானது.... நாகராஜன் அய்யா அவர்களது படைப்புகள் என்றும் இனிமையானது.....
யாரங்கே.
காவலர்களே 14.02.2024 ற்கு பிறகு இந்த காணொளியை பார்ப்பவர்களுக்கு ஒரு லைக் போட பரை அறிவித்து விடும்....
இப்படி பட்ட பாடல்கள் உள்ளவரை இறைவனின் ஆசி அனைவருக்கும் கிடைக்க வேண்டுகிறேன் இனிமேல் இதுபோன்ற படமும் இல்லை ஓம் நமசிவாய
சாகாவரம் பெற்ற அருமையான கலைஞர்கள் பங்கேற்ற காவியம்.
ஏ.பி.நாகராஜன் அவர்களை மனமுவந்து வாழ்த்துவோம்.
தமிழுக்கு காலகாலமாக பணியாற்றி உயர்த்தியவர்கள் அணியில் இவரும் மிக முக்கியமானவர்.
பெருமைப்படுவோம்.
mhshbau i.ndiyan.amutamilp
இந்த பாடலில் ஐயா சிவாஜி கணேசன் அசைவுகள் பார்த்தீர்களா அவருக்கு இனை எவன் இருக்கிறான்
அது முதல் இந்த நாட்டில் ஒருவனுமே வாயை திறந்து பாடக்கூடாது.......ஹேமநாதரின் ஆணவம் உச்சத்திலும் உச்சம்.....வாழ்க பாலையா
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
8098đ
அற்புதமான காவியம் ❤🙏
திருவிளையாடல் படத்தில் ஒரு பாகம்.நான்கு அருமையான பாடல்கள்.அரங்கங்கள் அற்புதம். கவியரசர் வடித்த வரிகளுக்கு கே வி எம் தெய்வீக இசை.பாலையா சிவாஜி மற்ற நடிகர்கள் நடிப்பா அது.வியப்பாக உள்ளது.அறுபதாவது ஆண்டை நெருங்கும் பொக்கிஷம்.
பாலையா
பாலமுரளி கிருஷ்ணா
அனைவரும் காணாமல் போய்விட்டார்கள்.
ஹேமநாத பாகவதர் மட்டுமே காட்சியில் நிற்கிறார்.......
இந்த காலங்களில் நாமும் வாழ்ந்ததற்காக பெருமை கொள்வோம்....
மகிழ்ச்சி
Rvfk
இனியபாடல்
Ettu ooru thimerosal pidicha manusan yaa
57 வருடங்களுக்கு முன்னர் நான் முதலில் பார்த்த பக்தி படம். அன்றிலிருந்து தான் எனக்கு கடவுள் பக்தியும் குறிப்பாக சிவாஜியின் ரசிக பக்தனாகவும் மாறினேன் . இன்று வரை இந்த படத்தை 300 தடவைக்கும் மேல் பார்த்திருப்பேன். பாடல்களை 1000 தடவைகளுக்கும் மேல் கேட்டும் இருப்பேன்.
இல்லாத ஒன்றில்லை பாடலை எப்போது கேட்டாலும் தானாக கண்ணீர் வந்துவிடும். அப்படி பக்தி பரவசம் அடையச் செய்யும் ராகம் கொண்டது.
ஓம் நமசிவாய.
.
.
@@pathmavathiramasamy5314இது 😮
நான் அசைந்தால் அசையும் அகிலம் எல்லாமே
எவ்வளவு கோடி கொடுத்தாலும் இந்த வரிக்கு ஈடாகுமா?
சொல்ல வார்த்தைகள் இல்லை.
இசை தமிழ் நீ செய்த அரும்சாதனை.. நீ இல்லையென்றால் எனக்கு பெரும் சோதனை..
வெற்றி ஒருவனுக்கோ மதுரைத் தமிழனுக்கோ?? ஆஹா! ஆஹா!! பிரமாதமான பாடல் வரிகள்
We on
ஆணவம் பக்திக்கு அடிமை என்பதை அறிஉறுத்தும் என்பதை அருமையாக காட்சி படைப்பு
5
@@seenivasan6240
Vf
@@seenivasan6240
H
Oil
I
இனி இந்தமாதிரி படங்களை தயாரிப்பார்களா அல்லது தயாரிக்கதான் முடியுமா. இப்படி பட்ட டைரக்டர்கள் உள்ளனரா.ஹும். எதுவுமே சாத்தியமில்லை. பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம். வாழ்க இப்பணி.
திறமையில் ஒருவருக்கு சலைத்தவர்கள் இல்லை என்பதை உணர்த்தும் அருமையான திரைப்படம்....
பாடல் வரிகளில் துய தமிழ் கவிதைகள்,, பாடகர்களின் திறமையான குரல்வளம்,,நடிகர்களின் திறமையான நடிப்பு,, இனிமையான பாடல் இசை.. அருமையான திரை இயக்கம்...
காலம் உள்ளவரை நிலைத்து நிற்கும் நல்ல திரைப்படம்...
À😊😊
அற்புதமான, அருமையான, எக்காலமும் ரசிக்கும்படியான, நிகரற்ற படைப்பு,
எனது 65 வயதில் பலமுறை பார்த்து, ரசித்து, என் குழந்தைகள் பார்த்து ரசித்த, என் பேரகுழந்தைகளும் பார்த்து ரசிக்கக்கூடிய படைப்பு.... அற்புதம்.
.
8
2024 எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவே சலிக்காது இந்த காட்சி மறக்கவே முடியாது அய்யன் சிவாஜியின் நடிப்பு மிகவும் பிரமாதம் நேற்று இன்று நாளை அன்று இன்று என்றும் எனது ஆசான் சிவாஜி ஜுவாஜி ஜுவா ஜிவாஜி கணேசன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்புக்கு சிவாஜி கணேசன்
அனைத்து புகழும் இயக்குனர் A.P. நாகராஜன் அவர்களையே சாரும்,
🙏🏽🙏🏽🙏🏽
My name is A. P. Nagarajan😂
@@apnagarajan8251 😮😂
Murrilum unmai,!
உண்மைதான்
இது போன்ற படம் வாழ்வில் தமிழன் பாது காக்க வேண்டிய பொக்கிஷம்,,A P நாகராஜன் இறைவன் தந்த வரம்..
கடந்த காலத்தில் இறைவனிடம் எப்படி அன்பு கொண்டிருந்தார்கள் ஏன்று தத்ருபமாக காட்டி உள்ளார்கள். இவரைப்களைப் போன்ற நடிகர்களை இனி பார்ப்பது அரிது.
ஓம் நமச்சிவாய🙏🙏🙏 சிவாஜி ஐயாவின் நடிப்பு அற்புதம் அற்புதம் உலகம் உள்ள வரை ஐயா எல்லோர் மனதிலும் வாழ்ந்து கொண்டு இருப்பார் என் உயிர் உள்ளவரை அவர் மறைந்ததாக நினைக்கவே மாட்டேன்😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Lllllllllllllllllllllllllllll lll
LlLlllllllp
Absolutely true
🙏🙏
@@karunakaranranganathan8329😊😅😮😢🎉😂❤
பிரதோஷ நாளன்று கற்பனைக்கும் ௭ட்டா ஈசனின் நெற்றிக்கண் கனவில் கண்டேன்.. பிறவி பயன் பெற்றேன்.. (வேடிக்கை யாதெனில் நான் ஈசனை வணங்குபவன் அல்ல) ஆனால் அந்த கண்கள் ௭ன்னால் மறக்கமுடியாது..
Neengal sonnathu unmai endaral...neengal perum athirstasali
ஹேமநாத பாகவரும் சிவனே
பாணபத்திரரும் சிவனே
விறகு வெட்டியும் சிவனே
🎉அருள் ஆணவத்தை வென்று விடும் என்ற வசனம் நம் மணத்தை விட்டு என்றும் அகலாது.அருமை ஏபிஎன்அவர்களே.
தாய்க்கொரு பழி நேர்ந்தால் மகற்க்கில்லையோ?!!! தமிழுக்கு பழி நேர்ந்தால் உனக்கில்லையோ?!! அருமையான வரிகள்...
ρρρzкн.нкχм ,))…и
பலா சுளையை...தேனில்..மூழ்கி...சுவைத்து ..சுவைத்தைது மாதிரி..
என்ன வென்று எழுத முடியாத..
சுகானுவபம்..💓💓💓
இது போன்ற சிறப்பான படங்கள் உருவாக்க உழைத்த அனைவரும் உன்னதமானவர்கள். அனைவரது குடும்பத்தினருக்கும் கடவுள் அருள் கிடைத்துக் கொண்டே இருக்கட்டும்.
Uyg
ஹஜ் ஹஜ் எஃகு எஎஂாோ
ஐயா பாலய்யாவின் அந்த ஆணவமும் கர்வமும் அறியாமையும் நகைச்சுவையும் கலந்த அந்த அற்புதமான முகபாவனையுடன் கூடிய அந்த நடிப்பை இன்றெல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கலாம் .கிடைப்பார்களா இனிமேல் இத்தகு நடிகர்கள் ? வாய்ப்பே இல்லை . அருமையான காட்சி பதிவு . மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் பொற்கால படைப்பு!
Legendary,,, no one in this world can replace mr Balaia,, 🤤
@@asarerebird8480 Yes,It's True .
😀👍👍👍👍👍😃
ஐயா. மறக்க முடியாத அருமையான பதிவு. பழைய நினைவுகள்.....
காலத்தால் அழிக்க முடியாத காவியம்
பால முரளி கிருஷ்ணா ஐயா வின் குரல் சூப்பர்
ஆறு பாலும் sixer அடிக்கிறது மாதிரி...பாட்டு, இசை, சிவாஜி, பாலையா, நாகேஷ் உட்பட நடிகர்களின் நடிப்பு, தொய்வில்லாத திரைக்கதை, அருமையான காட்சியமைப்பு, தெளிவான பொருத்தமான வசனம்...ஒரு சினிமா ரசிகனுக்கு வேறு என்ன வேண்டும். 'இப்படம் தோற்கின் எப்படம் வெல்லும்'.
00000000000000000000000000000
⁰⁰pp08p0ppìòo⁰
Thu
இந்த கதைக்கு தகுந்தாற்போல்
பாடல் அதுவும் எவ்வளவு அருமையாக அமைந்துள்ளது
இசை மிகவும் நளினமாக அமைந்திருக்கிறது வாழ்க தமிழ்.
சிறந்த பதிவு ❤
N wireless network and the first half of all
Pulavai to edit numbers uu on Friday
சிவாஜியின் நடிப்பா டிஎம்எஸ் இன் பாடலா இருவரின் போட்டியும் இக்காட்சிகளில் பிரதிபலிக்கிறது
இந்த மாதிரியான படைப்புகள் இப்போது தேடினாலும் கிடைக்காது
Unmai
.
@@RamSharma-gt9bl ¹
ஓம் நமசிவாய வாழ்க உலகம் உள்ள வரை அழிக்க முடியாதகாவியம் 🙏🙏
ரி.ஆர் மகாலிங்கம் அவர்களுக்கு நிகரான ஒரு பாடகர் இன்னும் இல்லை. அவரின் நடிப்பும் பாடல்களும் அபாரம்.
உச்சஸ்தாயில் பாடுவது அவருக்கு நிகர் அவர்தான்
RR,OkOkM
Ok.
,)
T.R . .மகாலிங்கம் அல்ல. ...இவர்
திருச்சி லோகநாதன் ....பாடகர் ..தீபன் சக்கரவர்த்தி யின்.தந்தை
@@hindustan6352wrong info twice, first this temple singer is TR Mahalingam and second deepan chakravarthy is not Trichy loganathan son.
என்னை போன்ற சிவ பக்தியும்,தமிழ் பற்று இரண்டும் கொண்டவர்களுக்கு இந்த படம் ஒரு வரப்பிரசாதம் 🔥🔥🔥.. ஓம் நமசிவாய 🙏🙏📿📿📿
All the best
👍
திருவருட் செல்வர் ஏன் இந்த அளவிற்கு பிரபலம் ஆகவில்லை
எல்லா திருவிழாவிலும் திருவிளையாடல் திரைப்பட ஒலிச்சித்திரம் கேட்கப்படும் ஆனால் திருவாசகமோ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் போன்ற ஒலி நாடாக்கள் கேட்பதில்லை. எல்லாம் திருட்டு திராவிடம் இருட்டடிப்புச் செய்தது இதை முன்னிறுத்தவோ அல்லது எடுத்து சொல்லவோ நாம் தைரியம் காட்டவில்லை 👍😊
Om நமோஷிவா vazhga
Yes
90 காலில் திருமணம் சடங்கு நிகழ்ச்சியில் இந்த திருவிளையாடல் படம் ஒலித்தட்டில் ரேடியோவில் போடுவார்கள் அந்த நாள் பொன்னான நாள்
அருமையிலும் அருமையான ராகமும் கருத்துகளும் நிறைந்து என்றும் மாறாத இனிமையானவை
அருமை என்றென்றும் காலத்தில் நிலைத்து நிற்கும் இந்த திரைப்படம் (graphics) இல்லாத காலத்தில் அருமையாக editing செய்யப்பட்டு இருபது பெருமிதம்
எல்லாம் என் அப்பன் அருள் ஓம் நமசிவய
தமிழ் மொழி உள்ளவரை இந்த காவியம் என்றும் இருக்கும் 🙏
😊😊
@@Fancy-yj5xoufo❤❤ßgßgaç 40:32
உண்மையான இந்து மக்களின் பக்தி ப்படம் அத்தனையும் தேன் சொட்டும் பாடல்கள் உணர்ச்சி மிக்க.பக்திப் பாடல்கள். உண்மையான ஆன்மீகவாதிகள் அனைவர் கிகும் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக்கிவிடும் பாடல்கள். 100 சதம் .எல்லாம் வெற்றி. 1000 ஆண்டுகள் ஆனாலும் நிலைத்து நிற்கும் பக்திக் காவியம் ..
இந்த படம் உருவாக காரணமாக இருந்த அனைத்து பெரியவர்களின் பாதம் பணிந்து வணங்குகிறேன்...🙏🙏🙏
கண்ணதாசன் என்னும் ஆளுமை வரிகள் என்றும் நிற்கும் நிலைத்து... 💛💛💛
தமிழ் உள்ளவரை தமிழர் தலைவன் புகழ் நிலைத்திருக்கும் தமிழனாய் பிறந்ததால் தமிழினத்திற்கே பெருமை நடிகர் திலகம் ரசிகர்கள் என்பதில் பெருமை கொள்வோம்
எஸ்
சொல்ல வார்த்தைகளே கிடையாது..... ஒவ்வொருவரும் தங்களது உயர்ந்த நடிப்பை கொடுத்துள்ளனர்.
M9"k
0
@@KarthiKarthi-th1jm to
Hhhhhihhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhh
@@KarthiKarthi-th1jm hhhhhhhjh
. இவ்வுலகம் இருக்கும்வரை இந்த காவியம் இருக்கும்
I am very proud as a TAMIL. thank you. JESUS
இது போன்ற ஒரு படம் இப்போது யாரும் எடுக்க முடியாது..
தமிழ் வாழும் வரை இந்த காட்சிகளும் வாழ்ந்து கொண்டு இருக்கும்.
மகிழ்ச்சியான நேரங்கள்
இனி எந்த தலைமுறையிலும் இதுபோன்ற பாடலும் வராது நடிகர்களும் பிறக்கமாட்டார்கள் இது காலத்தின் கோலம் கடவுளின் விளையாட்டு
கண்ணதாசன். பாட்டும் சிவாஜி கணேசன் நடிப்பும் இயக்குனர் apn சேர்ந்த இந்த திரைப்படம் தமிழக்கு பெருமை.இது காலம் கடந்தும் பெயர் சொல்லும்.❤😂❤
What about Tms
அரசர் நடிப்பு பிரமாதம்.....அவர் ஹேமனாத பாகவதர் எவ்வளவு ஆணவமாக பேசினாலும் ஒரு மன்னன் அதை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டுமே அப்படியே எடுத்துள்ளார். பாலைய்யா நடிப்பு மிகப் பிரமாதம்
Yes
எத்தனை கோடி ஆண்டுகள் ஆனாலும் அழியாத காவியம்
Aaanmm🙏🙏🙏🙏
Yes
N wireless network and the first half of all times in and construction industry and construction and
N roll on y
@@panchanathan7056 w
சிவாஜி கணேசன் பாட ஆரம்பித்ததும் உடம்பே சிலிர்த்து விட்டது தெய்விக குரல் தெய்விகபாட்டு🙏👌
பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் குரலினிமை தனிவகை.
இப்போதுள்ள படம் மனிதன் ஆணவத்தையும் வன்முறை யும் வளர்க்கும்
.
காலத்தால் அழியாத காவியம்
ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணா ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் நமோ நாராயணா ஓம் நமசிவாய 🌄💞👍👍💞💪🙏🙏💞🌄💞👍🙏🙏🌄🌄💪🙏🙏ஓம் ஆஞ்சிநேயா போற்றிஅய்யா உண்டு
மறக்கவே முடியாத உன்னதமான காவியம்.இயக்குனர் அவர்களுக்கு கோடானுகோடி வணக்கங்கள்.
இறைவன் நல்லவர்களை சோதிப்பான் ஆனால் கைவிடமாட்டான்!!! எல்லா உயிர்களும் இன்புற்று இருக்க யாமறியேன் பராபரமே!!
அல்ஹம்துலில்லாஹ்!!! ❣️✌❣️
@@tamizhpassenger9859
A
@@tamizhpassenger9859 I ymnvcc
Masha Allah
ஈசனே சிவகாமி நேசனே எனை-யீன்ற தில்லை வாழ் நடராஜனே திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய சிவாய
திருவிளையாடல், கர்ணன் போன்ற புராண படங்கள் இப்போ வருவது இல்லை. We are missing a lot nowadays. ஆன்றுபோல் நடிக்கவும் நடிகர்கள் இன்று இல்லை.
இதுபோன்று தான் நமது முன்னோர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கு இந்த திரைப்படம் ஓர் சான்று!
தமிழ்ச்சங்கம் இறையருளால் நடைபெற்ற து என்பதற்கு அழகிய சான்று
Indira
Aachamlgoodmornlng to.
It
Sivage sir supper star
முக்காலத்தாலும் அழியாத உன்னத திரைக்காவியம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் பாளையா இவர்களைத் தவிர வேறு யாரும் இவ்வளவு சிறப்பாக நடித்திருக்க முடியாது இனிமேலும் இதுபோல் ஒரு காவியம் படைக்கவும் முடியாது ஹர ஹர மஹாதேவ்
Another
Ooh what a Fantastic Film
எத்தனை முறை பார்த்தாலும் இந்த காட்சியை மறக்கவே முடியாது
Sivaji Ganesan acting vera level 🔥❤️🇮🇳💪🚩🙏🎞️
Yes
🎉🎉 🕉 🕉 🕉 om nama shivaya 🕉 🙏
True
😢😅@@udhaya.kumarudhaya5797
பாண்டிய நாட்டில் பிறந்த எனக்கு பெருமையாக இருக்கிறது
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
பாலமுரளி அய்யாவின் குரலில் இன்றும் இனிமையுடன்
நடிகர் திலகமும் நடிப்பின் இமயம் டிஎஸ் பாலையா அவர்களும் போட்டி போட்டுக்கொண்டு நடித்திருக்கிறார்கள் இது படமா அல்லது பக்தியா அல்லது பாடமா மிகவும் சிறப்பாக இருந்தது இருவரும் நடிப்பில் முகபாவங்கள் மிகவும் சிறப்பாக இருந்தது படம் வந்து 40 ஆண்டுகள் ஆகிறது இப்பொழுது பார்த்தாலும் கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது திரு ஏபி நாகராஜன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி
31/07/1965 release Sir 56 years
1965.
புராண-இதிகாச உயிர்களுக்கு உருவம் கொடுத்த கலை ரிஷிகள்!
மதுரையை காப்பாற்றி வாழவைக்கவந்த இறைவா என்னைக் காப்பாற்றி வாழவைக்கவும் வாரும் தெய்வமே.....
Surely come
ஆயுட்காலமே முடியும் தருவாயில், செவிக்கு தேன் சொரிய கேட்டு விழி மூட வேண்டும்
புரியவில்லை 🤔
அருமையான படைப்பு❤அருமையான பாடல் ❤❤
குடும்ப கட்டுப்பாட்டின்அவசியத்தைநகைச்சுவையாக பாடலில் பதிக்கின்றார் கவிஞர் கண்ணதாசன்.எப்பேர்பட்ட புலமை.
இப்படத்தில் வரும் கவியரசு கண்ணதாசனின் "பாட்டும் நானே பாவமும் நானே " என்ற பாடல் மக்கள் மனதை தொட்டது❤😂😢😮😅😊
நடிப்பல்ல வாழ்ந்திருக்கிறார்கள்
நான் அதிக முறை பார்த்த படம்
மறக்க முடியாத படம் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது
Poi solatha
T R mahalingam - great voice & acting - any natural man like him cannot find today cine industry which has no quality
Super 🎂
Truly a classic . Even today if u release in theatres it will be a hit. The definition of a classic.
காவியத் தலைவனின் பிறந்த நாளான இன்று மீண்டும் காண்பது யாம் பெற்ற பேறு...
❤
இந்த,படம்,திருப்பூர்,செல்வரச்,இப்போது, ராகம்,தியேட்டர்,பார்த்தேன்,எனது,12,வயசு,பார்த்தேன்
திமிர் ஒரு நாளும் வெற்றி பெறாது. என்ற தத்துவத்தைப் புரிய வைத்த 5 பாடல்களை உள்ளடக்கிய, என் குருநாதரின் குரு இயக்கிய படம்.
Cd for FX z
எப்போது பார்த்தாலும் பார்க்க தூன்னடும் அருமையான என்றும் மறையாத movi
இயக்கம்,ஒளிப்பதிவு, இசையாமைப்பு மற்றும் வசனம் ❤❤❤❤❤
அருமை அருமை நன்றி நன்றி நன்றி மிக்க மகிழ்ச்சி
பணத்திற்காக எதையும் செய்ய நினைப்பவர் இதைப் போன்ற கலைபொக்கிஷங்களை பார்க்க வேண்டும்.
மதுரைக்கும் தமிழ்க்கும் அவமானம் ஏற்படக்கூடாதுனு ஏம்பெருமானே வந்து காப்பாற்றிய தருணம்
உண்மையான பக்தியுடன் இறைவனிடம் சரணைடையுங்கள் அனைத்தும் கிடைக்கும்.
Sathiyama varthai
பாண்டிய நாட்டிலே ஒரு விறகு வெட்டியின் பாட்டிற்கு இந்த ஹேமநாதன் அடிமையப்பா.......சூப்பர் unforgettable APN
Mo
No words to say the great Ness of the film and the songs.
@@adsdhanushadsdhanush2321
̊
̊
̊😮😮m̊m̊ m̊o̊ v̊ẙ
@@nagarathinamv1949 ni hu mo ii III hu ni hu mo hu hu p ki hu ni by y hu hu ni by hu ni hu😅 hu
Apn na enna boss😢
Shivaji is great super action Vera leval
இப்படி ஒரு படம்
ஏ. பி. நாகராஜனாலேயே
எடுக்க முடிய வில்லை என்பதுதான் உண்மை.
Legend கண்ணதாசன் p பாலமுரளி கிருஷ்ணா குரல் பாலையா நடிப்பு மிகவும் அருமை
We can't expect such films in any generation in future.
இந்த காவியத்தை மறு பிரதி எடுத்தவர் சிறப்பாக இருக்கவேண்டும்
இந்த மாதிரி படம் இனி எந்த கொம் பானாலும் எடுக்க முடியாது.
நினைத்துப் பார்க்க முடியாது...!!
ஹ
A P நாகராஜன் ஐயா.பக்தி படங்களை எடுத்தவர்
இதுபோல் கதை வசனம் எழுத நடிக்க இப்போது யாரும் இல்லை.பாலையா நடிப்பு அருமை.
ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லாமல் அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர் மற்றும் இந்த உடல் பழுது அடைந்தால் அல்லது மரணம் அடைந்தால் விறகுக்குகூடபயன்படாதுஎன்று கூறினார்கள் அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
T r mahalingam avargalin paattu naan adimai 🙏🙏🙏enna oru kural valam arumai isai tamil
சிவாஜி கணேசன் சிறந்த படம்
Sivan is the real Hero in world....
இப்படி ஒரு படைப்பை இப்போது எந்தக் கொம்பனாலும் படைக்க முடியாது.
மதுரையில் சொக்கன் நடத்திய விளையாட்டு❤❤
பா லையா sir acting is so good in this film
The punch lines scripted by the doyen Director A.P.Nagarajan's classical series of devotional films were naturally philosophical.
The line uttered by the ace actor T.S. Balaiya during the end of the episode highlights the essence of Indian Philosophy's answer to human suffering and hardship.
"Prarabdha Karma" uttered by the Hero of this episode in his own inimitable style, reflects this.
One never gets tired and satisfied enjoying this film, again and again..
ஒலகாப் புகழ் தமிழிசை வாழி!
Scene by scene great produce. I have been crying to see this epic film. Every moment is mind bogging. Happy to be a part of this era. Producer must be next to God
All mannual instruments mannual palace setting. No computer. No graphics.skill of the director.great salute.
காலமே நினைத்தாளும் அழிக்க முடியாத காவியம்
Unmai
Yepp😇😃
@@Amplified63🎉