திருநள்ளாரை விட 5 மடங்கு சிறப்புமிக்க ஸ்தலம்
ฝัง
- เผยแพร่เมื่อ 19 ธ.ค. 2023
- தல வரலாறு
மேருமலையில் ஒருமுறை ஆதிசேஷனுக்கும் வாயு பகவானுக்கும் கடும் யுத்தம் நடந்தது. அப்போது வாயுபகவானால் வீசி எறியப்பட்ட இரு சிகரங்களில் ஒன்றான மணிகூடகிரி ஆவூரிலும், சுந்தரகிரி திருநல்லூரிலும் விழுந்தது. பசுக்களால் பூசிக்கப்பட்டதால் இவ்வூர் ஆவூர் எனப்பட்டது பல ரிஷிகளும் தவமிருந்த தலம். காமதேனு, பிரம்மன், சப்தரிஷிகள், இந்திரன், சூரியன், மகாவிஷ்ணு, நவக்கிரகங்கள், தசரதர் போன்றோர் வழிபட்ட தலம். இங்குள்ள ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஐந்தடி உயரம் கொண்டது. ஏழடி உயரத்தில் வில்லும், அம்பும் ஏந்திய நிலையில் முருகப்பெருமான் காணப்படுகிறார்.
ஆவூர்; கோயில் - பசுபதீச்சுரம்.
வசிட்டரால் சாபம் பெற்ற காமதேனு, பிரமன் அறிவுரைப்படி உலகிற்கு வந்து இங்கு வழிபட்டுச் சாபம் நீங்கிய தலம்.
காமதேனு உலகிற்கு வந்த இடம். கோ + வந்த + குடி = கோவந்தகுடி ஆயிற்று
கயிலையிலிருந்து, ஆதிசேடனுடன் போட்டியிட்டு வாயு தேவனால் கொண்டு வரப்பட்ட இருமலைச் சிகரங்களில் ஒன்று நல்லூரிலும் மற்றது ஆவூரிலும் தங்கியதாகப் புராணவரலாறு கூறுகிறது.
இங்குள்ள இரு அம்பிகைகளில், மங்களாம்பிகை இத்தலத்தில் உள்ள குளத்திலிருந்து எடுத்துப் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
பங்கஜவல்லி அம்பாள்-இதுவே, பழமையானது. (தேவாரத்தில் 'பங்கயமங்கை விரும்பும் ஆவூர் ' என்று வருகிறது. ஆனால் இங்குச் சிறப்பு மங்களாம்பிகை சந்நிதிக்கே.
இத் திருத் தலத்தின் மற்றோர் சிறப்பம்சம் ஒரே பீடத்தில் குடிகொண்டுள்ள ஐந்து பைரவ மூர்த்திகள். தேய்பிறை அஷ்டமி திதிகளில் இந்த பஞ்ச பைரவரை வழிபட அனைத்து துன்பங்களும் நீங்குகிறது.
நாம் அனைவரும் நம் கோவில்களை நல்ல படியாக பாதுகாக்கவேண்டும்
சிவாய நம🙏
Route epadi sellavendum.
மிக்க சிறப்பான விளக்கம்
வாழ்த்துகள்
வளத்துடன் வாழ்க
🙏🔥🙏
மிக அருமையான பதிவு இந்த அற்புதமான கோவிலுக்கு வீடியோ மூலம் எங்களை அழைத்துச் சென்றமைக்கு ரொம்ப நன்றி ஐயா 🙏
🙏🙏🙏
அருமையான பதிவு.நல்ல தகவல்கள் , மிகவும் நன்றி 🙏🙏🙏. தொடரட்டும் தங்களின் சேவை.
நன்றி ஐயா🙏
Om namah shivaya namahae 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
பல அற்புதங்கள் நிறைந்த ஆலயத்தை பதிவிட்டதற்கு நன்றி கோவிலை புனரமைத்தால் நன்றாக இருக்கும்
Punaramaithal sirappaha irukkum
Vaippum vasadiyum ullavarhal payanpaduthikkollalam
ஐயா எங்கள் ஊர் திருக்கருகாவூர் நான் ஆவூர் பசுபதீஸ்வரர் ஆலயத்தில் உள்ள பஞ்ச பைரவர் வழிபாடு செய்து இருக்கிறேன் ஆனால் இந்த வரலாறு எனக்கு தெரியாது தங்களது மூலமாக தெரிந்து கொண்டேன் மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊 ஐயா🙏💕
🙏🙏🙏
🙏ஓம் நமசிவாய போற்றி ஓம் 🙏
சிறப்பான முறையில் விளக்கியதற்கு நன்றி!
🙏
ஓம் நமசிவாய
0mnamo SHIVAYA SHIVAYA namaha Har Har Mahadev Thiruchitrambalam. Om Bhyrava pottri Potri.
Om namah shivaya namahae 🙏🏻🙏🏻🙏🏻
அற்புதமான பதிவு அருமை நன்றிகள் பல
🙏🙏🙏
சிவ சிவ
உங்கள் தகவலுக்கு நன்றி குருவே
🙏
Om namasivaya sivaya namaha om namasivaya sivaya namaha om namasivaya sivaya namaha
Om Nama Shivaya
Super god gkm sithani
Thanks for this video. Definitely I will try to worship this temple with our family members asap
Om pairava potri🙏🙏🙏 🪔 koiluku varanum arulpurivaye
Best update thanks 👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦👨👩👦
Nalla Thagaval, Nandri Mikka Magilchi 🎉
🙏🙏🙏
Very detailed explanation thank you very much
🙏
Om Namah shivaya 🙏🙏🙏
ஓம் நமசிவாய ஓம் சிவாய நம
📿🌹சிவாய நம🙏❤🎉
🙏🙏🙏
Good message. Thank you, ji
🙏
Very detailed explanation. Vazhga Valamudan
Thank you 🙏
Om Namah shivaya
Thanks for the information and we'll see the temple very soon
Thanks.. Explanation is very good. Photography is like seen the temple directly. I will try to visit soon. God bless you
Thank you so much 🙏
🙏🙏🙏🙏🙏🙏💐
Om namadivaya
விளக்கம் மிகவும் அருமை நன்றி
🙏
Om namah shivaya 🙏🙏🙏, om sam saneeswaraya namaha 🙏🙏🙏
Good information congratulations
🙏
👏
🙏🏾🙏🙏🏾🙏🙏🏾🙏🙏🙏🙏🙏🙏🏾🙏🏾
🙏🙏🙏enthaகோவில் லை இ ந்த இதத்தில் இ றுக்கு என்று தெறெய்யபடுதியதர்கு றோம் பா நன்றி சார் வாழ்க வளமுடன் நலமுடன் வாளர்கள் என்று ம்
🙏
ஓம்நமசிவாய 🙏🥭🍍💐🍎
🙏🙏🙏🙏🙏
அருமையாந. கோவில் நல்லபடி யா க வை த்கொள்ளளமே.
Om namah shivaya
நல்ல தகவல்களைப் பதிவிட்டதற்கு நன்றி.
ஒரு சிறிய திருத்தம்.
12:35 அது கோச்செங்குட்டுவன் அல்ல. கோச்செங்குட்டுவன் சேர மன்னன். இளங்கோ அடிகளின் தமையன்.
காவிரி தொடங்கும் பொதிகை தொடங்கி அது கடலில் கலக்கும் இடம் வரை எழுபது மாடக்கோயில்களை சிவபெருமானுக்கு எழுப்பிய சோழ மன்னன் கோச்செங்கணான் ஆவார்.
ஊர் பெயர், போகும் வழி, கோயில் சிறப்பு எல்லாம் தெரிவித்தற்கு நன்றி.
காவிரி தொடங்குமிடம் பொதிகை அல்ல. கர்நாடக மாநிலத்திலுள்ள தலைக்காவிரி என்னுமிடம் ஆகும்.
@@palanichamyp9589 தவற்றை சுட்டி காட்டியதற்கு நன்றி.
குடகு மலை என்பதற்கு பதில் பொதிகை என்று போட்டு விட்டேன் .
இனி வரும் பதிவுLocation udan irruppathu சிறப்பு🤔 💐🏇
Kumbakonam to ThiruKarugavur via this Aavur
🙏🙏🙏🙏🙏🌺🌸🌼🌹💐💐💐
கோவிந்தகுடி அருகில்
கும்பகோணம்
புண்ணியர் பூதியர் பூதநாதர் புடைபடுவார் தம்நெஞ்சத்தால்
கண்ணியர் என்றென்று காதலளார் கைதொழுதேத்த இருந்த ஊராம்
விண்ணுயர் மாளிகை மாடவீதி விரைகமழ் சோலை சுலாவியெங்கும்
பண்ணியல் பாடலராத ஆவூர் பசுபதீச்சரம் பாடுநாவே! ஊரின் எழில் திருமுறையில். ஆனால் ஊரில் எங்கும் மாற்று மதத்தினரே உள்ளனர். பைரவத் தலங்களில் தலையாயது. ஆனால் பல சோதிடர்கள் தாங்களே பைரவர்களாக பணம் பறிக்கிறார்கள். ஈசனைப் புரியவேண்டும்.
நன்றி அண்ணா வணக்கம்
நான் ஒரு முறை குருபெயர்ச்சி விழா
ஹோமம் செய்து கொடுத்து இருக்கிறேன் 🙏🙏🙏
ஓம் நமசிவாய🙏
தங்கள் தொண்டுக்கு தலை வணங்குகிறோம். கோவிலை பற்றி பதிவிடும் போது இந்த திருத்தலம் ஊர் வழி மற்றும் மாவட்டம் எந்த ஊர் அருகில் என்பதை ஆரம்ப அல்லது முடியும் பதிவில் சொல்லுவது உதவியாய் இருக்கும் என்பது அடியேனின் கருத்து. நன்றி. சிவ சிவ.
ஐயா தங்களின் கருத்துக்கு தலை வணங்குகிறேன் கும்பகோணம் பட்டீஸ்வரம் திருக்கோவிலுக்கு அருகில் ஆவூர் எனும் ஊரில் இத்திருத்தலம் அமைந்துள்ளது என்பதையும் வழியில் உள்ள bored பதிவில் கூறியுள்ளேன் இணைத்துள்ளேன் ஐயா சரியாக கவனிக்கவில்லை என்றால் மீண்டும் ஒரு முறை பார்க்கவும் சிவாய நம🙏
@@moonstudiokrishna3878p
@@moonstudiokrishna3878 9
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி
🙏
Om shri Avoor Sivaya namaha.🙏
கோசெங்கானன் சோழன்
எங்கு இருக்கிறது இந்த கோவில்
கும்பகோணம் பட்டீஸ்வரம் கோவிலில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் ஆவூர் என்னும் ஊரில் இத்திருத்தலம் அமைந்துள்ளது
Kocchengat cholan
இந்த கோவில் கும்பகோணம் அருகில் உள்ளது கும்பகோணம் பஸ்நிலையத்தில் இருந்து பஸ் சர்வீஸ் உள்ளது அருமையான கோயில் அனைவரும் வாழ்க்கையில் ஒரு முறையாவது சென்று வரவேண்டும்
Enge ullathu
அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், ஆவூர், திருவாரூர் மாவட்டம் திருவாரூர் மாவட்டம், வலங்கைமானிலிருந்து கோவிந்தகுடி வழியாக ஆவூர் செல்லலாம். கும்பகோணத்திலிருந்து நகரப் பேருந்துகள் இவ்வழியாகச் செல்கின்றன.
இத்திருத்தலம் எங்கே உள்ளது ஐயா வணக்கம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்
கும்பகோணம், பட்டீஸ்வரம் திருக்கோவிலுக்கு அருகில் ஆவூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது திருச்சிற்றம்பலம் , சிவாய நம🙏
Pl. maintain temple😢
கும்பகோனம் அருகில் பட்டீஸவரம் பக்கம் 2 கிமீ
Phone numbers? Written in walls, by some "pullingo". 😢