22:05 இன்றைக்கு மாவட்ட ஆட்சியர் சொல்லி விட்டார், இடங்களை விற்கலாம், எந்த தடையும் இல்லை. ஆனால் இத்தனை நாட்களாக அந்த கிராமத்து மக்கள் பட்ட துன்பத்திற்கு யார் பொறுப்பு ஏற்பது , அந்த கேள்வியை எப்படி நெறியாளர் எளிதாக கடந்து செல்கிறார் ?
வக்பு இடமாக இருந்தால் விற்க முடியாது. அவ்வளவுதான். அது போலி ஆவணமாக இருந்தால் அது வக்பு இடமல்ல என்பது தெளிவாகிவிடும். வக்பு இடம் பற்றிய விவரங்கள் வக்பு மினிஸ்ட்ரியில் ஏற்கனவே இருக்கின்றன. அதில் இல்லாத இடத்தை வக்பு உரிமை கோராது.
இந்துக்களுக்கு மன்னர்கள் குடுத்த பட்டயம் உள்ளது. அது ஆதினத்திலும் உண்டு அறநிலையத்துறையிலும் உண்டு. அப்படி ஏதாவது இஸ்லாமியர்களிடம் உள்ளதா. 😂😂😂 . அடையாளத்தை விட்டு கொடுக்க முன்வந்து விட்டீர்கள்@@சுயபுத்தி
@@Tamil-Tamilar-Tamilnaduநீதி மன்றத்திற்கு சென்று இந்த இடம் வக்புவுக்கு உரியதல்ல என்று உறுதியாகிவிட்டால் இவ்வளவு நாள் பட்ட கஷ்டத்திற்கு அந்த மக்களுக்கு என்ன நீதி என்பதை தெளிவு படுத்துங்கள்.
இந்த வக்ஃப் வாரியாதல் எங்கள் திருப்பூர் மக்கள் சொந்த நிலத்தில் வீடு கட்ட முடியாமல் 17 வருடங்களுக்கு மேலாக வாடகை வீட்டில் இருக்கிறோம். கடந்த 3 ஆண்டுகளாக போராடிக்கொண்டே இருக்கிறோம். விடுவு காலம் வருமா என்று
திருப்பூர் மக்கள் சிந்திக்க வேண்டும் நமது ஆயுதம் நமது ஓட்டு இதை திமு கழகம் வெறுப்பு அரசியல் மூலம் மிக எளிமையாக அறுவடை செய்கிறது தமிழக மக்களுக்கு அரசில் அறிவு வேண்டும் அப்போது தான் நாம் தமிழ்நாடு தலை நிமிரும
@@honestindian5729 கால்வாசி கோவில் நிலத்தில் தான் டா வீடு கட்டியுள்ளானர். அத விடு இஸ்லாமிம் சிறுபான்மை உங்களுக்கு எப்படி இவளவு சொத்து கிடைத்தது. யார் உதவி புரிந்தார். திப்பு சுல்தானா. முகமது கஜினியா
ஒரு நாள் நெறியாளர் வீட்டையும், சொத்துக்களையும், வ்வாகப் போர்ட் தங்களுடையது என்று உரிமை கூறி விடும். அப்போது புதிய தலைமுறை TV இந்த தலைப்பை போட்டு விவாதம் நடத்தட்டும். மிகவும் நன்றாக இருக்கும் .
திருப்பூர் மங்கலம் கிராமப்பகுதியில் சுமார் 6.5 ஏக்கர் நிலப்பரப்பை வக்பு வாரியம் எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் அங்கு வாழும் மக்களிடம் இருந்து பிடுங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை அளிக்க நினைத்துக் கொண்டிருக்கிறது
அந்த ஊரில் பெரும்பாலான நிலங்கள் வக்புக்கு சொந்தமானவை. திருச்செந்துறையில் ஒருவர் கொடுத்த புகாரைப் பொறுத்தவரை 1996ல் அவர் அந்த இடத்தை வாங்கியிருக்கிறார். 2022ல் விற்கும் போது அது வக்பு இடம் என்று சொல்லப்படுகிறது. இதில் இரண்டு விஷயங்கள் காரணமாக இருக்கலாம். 1996ல் வாங்கும்போது போலியான ஆவணம் கொடுத்து ஒருவர் இவரிடம் விற்றிருக்கலாம். அல்லது 2022க்குள் வேறு யாரோ போலி ஆவணம் மூலம் வக்புக்கு தானமாக கொடுத்து அது வக்பு இடமாக ஆக்கப்பட்டிருக்கலாம். இந்த உண்மை விவரங்கள் விசாரணையின் போது வெளிவந்துவிடும்.
சுகந்திரம் எதுக்கு கஷ்டப்பட்டு வாங்குனது, சிறுபான்மை வளர்ப்பதற்காக, இந்தியா வளர்ப்பதற்கு. 2014 முன் இவ்வளவு கேவலமான சட்ட திருத்தத்தை கொண்டு வந்ததுக்கு வகுபு சிந்திக்க வேண்டும். நோக்கம் சரியில்லாத காரணத்தினால் தான் இது மாதிரி சட்ட திட்டங்கள் வந்திருக்கிறது
தமிழ் ஊடகங்களான புதிய தலைமுறை தந்தி டிவி இந்த இரண்டு சானல்களையும் தடைசெய்ய வேண்டும் அமைச்சர் ட. முருகன் அவர்களுக்கு தமிழ் நாட்டு ஊடகங்களை பார்க்க வேண்டும்
இந்து கோயில்களுக்கு உள்ள சொத்தை திமுக காரன் திங்கும் போது யாரும் கேள்வி கேட்கவே இல்லை.. இந்துக்கள் சொத்தை எடுக்கும் பொழுது நீங்கள் எங்களுக்கு சப்போர்ட்டா நின்றார்கள் என்றால் நாங்களும் வருவோம் அப்பொழுது நீங்கள் வேடிக்கை தானே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் இது அரசியல்வாதிகள் நடத்தும் விளையாட்டு இதில் நாம் பலியாகி விட வேண்டாம்
Super Karunesh, you nailed it, I wish not only PT, more and more this WAQF supporters like DK properties should be brought under WAQF then only people will realize the pain of this Draconian WAQF act. As an impacted person of this WAQF act , I can 100% say there are amendments required,
திருச்சியில் ஒரு ஊரே வகுப்பார் வீட்டுக்கு சொந்தம் என்று உரிமை கூறுகின்றார்கள் அங்கு உள்ள 1500 வருடம் பழமையான கோயிலையும் சேர்த்து வக்பு வாரியத்துக்கு சொத்து எப்படி வந்தது
Waqf வாரியம் என்றால் என்ன அதன் வரம்பு என்ன என்று மக்களுக்கு தெளிவாக கூறி இந்த வார்த்தையை விவாதம் செய்யுங்கள் பொய் விவாதம் செய்து டிஆர்பி சம்பாதிக்கும் வேலையை விட்டு வெளியே வாருங்கள்
திரு ஷானவாஸ் நீங்கள் மக்கள் பிரதிநிதியா? மதபிரநிதியா?விழக்கம் தேவை உங்கள் மதத்திற்கு உதவி செய்யவேண்டுமென்றால் நீங்கள் பொதுபணியிலிருந்து விலக வேண்டும் பிறகு உங்கள் மதத்திற்கு பாடுபடுங்கள். நான்வரவேற்கிரேன்.
On what basis, you say njustice ? This much huge property dedicated with charity intention in Allah's path / God's path by Muslims who already passed away and those Muslims who are presently living across India
@@ahmednaina1538:-அவர் கேட்பது சரியே, 4-1/2லட்சம் ஏக்கர் எப்படி 9-1/2லட்சம் ஏக்கரா மாறி உள்ளது வக்பு வாரிய சொத்து கூடியது தமிழ் நாட்டில் 1954 பிறகு எப்படி? நீங்கள் கூறி கொள்கிறீர்கள் சிறுபான் மைனர் என்று அப்புறம் எதற்கு அதிகபடியான அபரிமிதமான நிலபரப்பு தேவை சந்தேகம் வருகி றது?? (பின்னாளில் முஸ்லிம்கள் நாடாக மாற்றவா??) என்அனுபவம் இஸ்லாமியர்கள் கடும் உழைப்பாளி கள் ஆனால் அபரிமிதமான செல்வந்தர் கள் கிடையாது அப்படி யாரும் அசையா சொத்துகள் கொடுக்க வாய்ப்பில்லை, இங்கே பல இந்துக்கள் என் நிலம் சொத்து போய் விட்டது உன் சொத்து வக்ப் வாரியத்திடம் மாட்டி உள்ளது என்று கதறு கிறார்கள், ஏன் கோர்ட் தீர்ப்பு படி உங்களது வக்பு வாரிய சொத்து களை திரும்பப் பெற்றுக் கொள்ளுங்களேன்.. ஹெச் ஆர் ஐயர் 1952 மதுரை..
என்னோட சொத்து அணைக்கரை அருகே கோடாலி கருப்பூரில் 40ஏக்கர் இருக்கு அதில் பல பேர் வீடு கட்டியிருக்கிறார்கள் அதை என் பங்காளி வக்ஃபு வாரியத்திற்கு கொடுத்ததாக சொன்னார் அதில் பாதியாவது வாங்கி கொடுங்கப்பா.
நேருவை விட மகாத்மா காந்தி சிறியவர் ஆனால் காந்தியை தாத்தா என்று அழைக்கிறோம் அது நேருவை மாமா என்று அழைக்கிறோம் 1913-ல் வகுப்பு வாரிய கலைக்க உத்தரவிட்டார்கள் ஐந்து வருடங்கள் கழித்து கலைக்கச் சொன்னார்கள் நீதிபதிகள் வெள்ளைக்காரர்கள் ஆனால் இந்தியாவில் மாமா மாமா தமிழ்நாட்டில் மாமா என்றால் புரோக்கர் என்று அர்த்தம் கூறுகின்றனர் அவர் மாப்பிள்ளைக்கு தகுந்தவாறு பெரோஸ் கான் இந்திரா காந்தி சாதகமாக நடந்து கொண்டார்கள் பாகிஸ்தான் பிரிந்து சென்றார்கள் அங்கே வக் வாரியம் இல்லை பங்களாதேஷிலும் இல்லை மியா மாறினும் இல்லை பக் வாரியம் ஆனால் இந்தியாவில் மட்டும் இருக்கிறது இருக்கிறது
ஆர் எஸ் எஸ் அமைப்பின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு?? எத்தனை பேர் நிர்வகிக்கிறார்கள். அதில் எத்தனை பேர் பெண்கள்?? திருப்பதி தேவஸ்தானத்தின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு??? எத்தனை பேர் நிர்வகிக்கிறார்கள்??? அதில் எத்தனை பேர் பெண்கள்??
நாட்டில் மூன்றாவது மிகப்பெரிய நிலம் வக்பு வாரிய சொத்து இதில் இன்றைய ஆட்சியாளர்கள் சட்டத் திருத்தத்தை கொண்டு வந்திருக்கிறார்கள் ஏன் பிஜேபி அரசாங்கம் முஸ்லிம்களின் சொத்துக்களை அவர்களுக்கு கிடைக்கக் கூடாது என்பதில் குறியாக உள்ளார்கள் சகோதரியின் பதிவை கேளுங்கள் மீண்டும் ஒருமுறை ஆளூர் ஷா நவாஸ் பதிவையும் கேளுங்கள்
Bjp Modi is the best prime minister in the history of India. Tamils love you very much. Border security, Economy and employment has improved in India after bjp rule of India.
ஏழை விவசாயிகள் உழவு செய்யும் நிலங்களை கூட கோவில் நிலங்கள் என்று கூறி விவசாயிகளிடம் இருந்து நிலத்தை பறித்து கோவில்களுக்கு சேர்க்கிறார்களே இந்த நடவடிக்கை எந்த வகையில் சேர்ந்தது. நன்றி.
வக்போர்டு சட்டத்திருத்தம் தேவைதான். அது போலவே காஞ்சி சங்கர மடத்திலும் மாற்றம் வேண்டும். அங்கு ஒரு இஸ்லாமியர், ஒரு கிருத்துவர், ஒரு பெண் முக்கியமாக ஒரு விதவை ஆகியோர் சேர்க்கப்பட வேண்டும். காரணம் ஒரு சங்கராச்சாரியார் ஒரு பெண் தேவைக்காக ஓடிய சரித்திரம் முன்பு உண்டு
அது யாருக்கும் கிடையாது. இஸ்லாமியர்களுக்கு தேசத்தின் மீது அக்கறயே கிடையாது அவர்களின் என்னம் உலகம் முழுவதும் இஸ்லாமியமாக இருக்க வேண்டும் ☪️ancer of world
Waqf board member shahnawaz eppadi pesuran paaru... Inda amendment bill..thirudanukku thel kotuna madiri irukku paar!! 😂 Thiruttu muslim kaiyil irundu nalla muslims kaapathanum !! .. Plus ella appavi makkalai kaapathanum!! .. Ellarum please check your documents and go to respective office to cjeck whether it has been declared as waqf property!! ..rnna kodume sir idu!! 😢
இது ஜனநாயக நாடு நாட்டில் உள்ள அனைத்து மக்களும் ஒன்றான அவளே மதத்தாலும் ஜாதி ஆளும் கலாச்சார தரும் வேறுபட்டு இருந்தாலும் நாம் அனைவரும் தாய் திருநாடு பாரத நாட்டைச் சேர்ந்தவர்கள் சட்டம் என்பது ஒரு நாட்டில் வாழும் அனைத்து அனைத்து சமுதாயத்திற்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் அப்படி இருந்தால் தான் அந்த நாட்டில் வாழும் வரும் ஒற்றுமையாக வாழ முடியும் 😅
மத்திய அரசு இந்த விசயத்தில் சரியான பாதையில் செல்கிறது..வாழ்க பாரதம் ...🙏🙏
பாஜக ஆட்சி
இது தேவையற்ற விவாதம்.இவனுக பாதிக்கப்பட்டால் பொத்திப்பானுக.கூஜா ஊடகம்
22:05 இன்றைக்கு மாவட்ட ஆட்சியர் சொல்லி விட்டார், இடங்களை விற்கலாம், எந்த தடையும் இல்லை. ஆனால் இத்தனை நாட்களாக அந்த கிராமத்து மக்கள் பட்ட துன்பத்திற்கு யார் பொறுப்பு ஏற்பது , அந்த கேள்வியை எப்படி நெறியாளர் எளிதாக கடந்து செல்கிறார் ?
வக்பு இடமாக இருந்தால் விற்க முடியாது. அவ்வளவுதான். அது போலி ஆவணமாக இருந்தால் அது வக்பு இடமல்ல என்பது தெளிவாகிவிடும். வக்பு இடம் பற்றிய விவரங்கள் வக்பு மினிஸ்ட்ரியில் ஏற்கனவே இருக்கின்றன. அதில் இல்லாத இடத்தை வக்பு உரிமை கோராது.
வக்புக்உ யாரு இந்த நிலங்களை கொடுத்தது? என்பதுதான் கேள்வி..@@Tamil-Tamilar-Tamilnadu
இந்து கோயில்களுக்கு அனைத்து சொத்துக்களும் யார் யார் கொடுத்தார்கள்? அதும் கேள்விதான் ஜெய் ராம் ஜெய் ஶ்ரீ ராம் போலோ பாரதமாதாக்கி ஜெய் வயிறு நிறைந்தது
இந்துக்களுக்கு மன்னர்கள் குடுத்த பட்டயம் உள்ளது. அது ஆதினத்திலும் உண்டு அறநிலையத்துறையிலும் உண்டு. அப்படி ஏதாவது இஸ்லாமியர்களிடம் உள்ளதா. 😂😂😂 . அடையாளத்தை விட்டு கொடுக்க முன்வந்து விட்டீர்கள்@@சுயபுத்தி
@@Tamil-Tamilar-Tamilnaduநீதி மன்றத்திற்கு சென்று இந்த இடம் வக்புவுக்கு உரியதல்ல என்று உறுதியாகிவிட்டால் இவ்வளவு நாள் பட்ட கஷ்டத்திற்கு அந்த மக்களுக்கு என்ன நீதி என்பதை தெளிவு படுத்துங்கள்.
எங்க ஊர்லயும் சிலர் இந்த சிக்கலில் மாட்டி பல வருடம் போராடி வருகிறாரர்கள்...தீமுக இதை எதிர்ப்பது தவறானது..மனசாட்சி வேண்டும்..
கோயில் நிலம் என்று பலரும் பிரச்சினைகளில் மாட்டிக்கொண்டு இருக்கிறார்கள்!!
பாஜக ஆட்சி இல்லை என்றால் நடக்காது
இந்த வக்ஃப் வாரியாதல் எங்கள் திருப்பூர் மக்கள் சொந்த நிலத்தில் வீடு கட்ட முடியாமல் 17 வருடங்களுக்கு மேலாக வாடகை வீட்டில் இருக்கிறோம். கடந்த 3 ஆண்டுகளாக போராடிக்கொண்டே இருக்கிறோம். விடுவு காலம் வருமா என்று
வரும் சட்டம் வருது
இந்த நாடு முழுவதும் நாட்டின் மக்களுக்கு சொந்தம், கோவில் இடத்தில் வீடு கட்டு பாப்போம்.
திருப்பூர் மக்கள் சிந்திக்க வேண்டும் நமது ஆயுதம் நமது ஓட்டு இதை திமு கழகம் வெறுப்பு அரசியல் மூலம் மிக எளிமையாக அறுவடை செய்கிறது தமிழக மக்களுக்கு அரசில் அறிவு வேண்டும் அப்போது தான் நாம் தமிழ்நாடு தலை நிமிரும
@@honestindian5729 கால்வாசி கோவில் நிலத்தில் தான் டா வீடு கட்டியுள்ளானர். அத விடு
இஸ்லாமிம் சிறுபான்மை உங்களுக்கு எப்படி இவளவு சொத்து கிடைத்தது. யார் உதவி புரிந்தார். திப்பு சுல்தானா. முகமது கஜினியா
பாஜக ஆட்சி
நாம் அனைவரும் மோடிக்கு ஓட்டு போட மாட்டோம் ஆனால் நமக்கு மோடி தான் சட்டம் போட வேண்டும் என்ன செய்வதென்று தெரியவில்லை இந்த திமுக இப்படியா சிந்தியுங்கள்
ஒரு ஏழை விவசாயி தன் நிலத்தை விற்பனை செய்ய முடியவில்லை என்றால் இந்த சட்டம் எதற்கு
ஒரு நாள் நெறியாளர் வீட்டையும், சொத்துக்களையும், வ்வாகப் போர்ட் தங்களுடையது என்று உரிமை கூறி விடும். அப்போது புதிய தலைமுறை TV இந்த தலைப்பை போட்டு விவாதம் நடத்தட்டும். மிகவும் நன்றாக இருக்கும் .
சபாஷ் சரியான கருத்து
அருமை. தனக்கு வந்தால் தான் தெரியும்
திருப்பூர் மங்கலம் கிராமப்பகுதியில் சுமார் 6.5 ஏக்கர் நிலப்பரப்பை வக்பு வாரியம் எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் அங்கு வாழும் மக்களிடம் இருந்து பிடுங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை அளிக்க நினைத்துக் கொண்டிருக்கிறது
Bloody Sweet.... This law is much needed man..... See trichy whole village own by Fukc board..
😂😂
ஏனடா சிரிக்கிற
குடுக்குற 200 கோழி பிரியாணியும் உன் கண்ண மறைக்குதா@@senthilkumarbalasundaram2777
😂😂😂😅😅
மசோதா கண்டிப்பாக கொண்டுவரவேண்டும்
Waqf board bill...it is 1000% crct...
நெறியாளர் வீட்டையும்... திக திமுக கூட்டத்தின் சொத்தையும் வக்ஃப் வாரியம் எடுத்து கொண்டு... கதற விடவும் என்று கேட்டுக் கொள்கிறேன்
அப்போ திருச்செந்துறையில் உள்ள ஒரு கிராமமும் அதில் உள்ள 1500 வருடம் பழமையான கோவிலும் வக்ப் போர்டு க்கு சொந்தமாம், அத பத்தி பேசுங்க.
அந்த ஊரில் பெரும்பாலான நிலங்கள் வக்புக்கு சொந்தமானவை. திருச்செந்துறையில் ஒருவர் கொடுத்த புகாரைப் பொறுத்தவரை 1996ல் அவர் அந்த இடத்தை வாங்கியிருக்கிறார். 2022ல் விற்கும் போது அது வக்பு இடம் என்று சொல்லப்படுகிறது.
இதில் இரண்டு விஷயங்கள் காரணமாக இருக்கலாம்.
1996ல் வாங்கும்போது போலியான ஆவணம் கொடுத்து ஒருவர் இவரிடம் விற்றிருக்கலாம்.
அல்லது 2022க்குள் வேறு யாரோ போலி ஆவணம் மூலம் வக்புக்கு தானமாக கொடுத்து அது வக்பு இடமாக ஆக்கப்பட்டிருக்கலாம்.
இந்த உண்மை விவரங்கள் விசாரணையின் போது வெளிவந்துவிடும்.
ஷாநவாஸ் பேசும்போது கார்த்திகேயன் காது கேளாதவராகிவிட்டார்.
Aaloor shanavas dmk coolie
இவர் புதிய தலைமுறை நெறியாளர் இல்ல, திமுக வெறியாளர் 😅
ஆம் நிச்சயமாக தேவை
ஊடகங்கள் மக்களை சமமாக பார்க்கவேண்டும். சிலருக்கு மட்டுமே சலுகைகள்.
அடுத்தவன் சொத்தைக்கு ஆசைப் படும் கொள்ளை கும்பல்....
இந்த காணொலியின் தலைப்பு "வக்ஃப் சட்டம் அவசியமா" என்று இருக்க வேண்டும்! அடாவடியான இந்த சட்டத்தையே முழுமையாக ரத்து செய்ய வேண்டும்!
சுகந்திரம் எதுக்கு கஷ்டப்பட்டு வாங்குனது, சிறுபான்மை வளர்ப்பதற்காக, இந்தியா வளர்ப்பதற்கு. 2014 முன் இவ்வளவு கேவலமான சட்ட திருத்தத்தை கொண்டு வந்ததுக்கு வகுபு சிந்திக்க வேண்டும். நோக்கம் சரியில்லாத காரணத்தினால் தான் இது மாதிரி சட்ட திட்டங்கள் வந்திருக்கிறது
என்னாமா மூச்சு விடாம பேசுறார்யா இந்த சாணவாசு ...
எல்லா சட்டங்களும் காலத்திற்கு ஏற்ப மாற்றப்படுவது போல இதற்க்கும் மாற்றங்கள் தேவை. பொது சிவில் சட்டமும் விரைவில் அமலுக்கு வர வேண்டும்.
தமிழ் ஊடகங்களான புதிய தலைமுறை தந்தி டிவி இந்த இரண்டு சானல்களையும் தடைசெய்ய வேண்டும் அமைச்சர் ட. முருகன் அவர்களுக்கு தமிழ் நாட்டு ஊடகங்களை பார்க்க வேண்டும்
சௌகத் அலி மிக அருமையாக பேசினார் சானாவாஸ் உண்மை முகம் இப்பொழுது தெரிகிறது
DMK thirudangalukku oottu podunga..unga kastamellam sariahidum
Support this Act - WAQB (Modi comeback strongly🔥🔥🔥🔥
ஏழை மக்களின் தலைவன்
போட பாகிஸ்தான் பையா.
Shanawas getting agitated to suppress the core glaw in waqf policies.
Arulmozhi periya oruttu😂
அவ சுபவீக்கு கீப்பு.
Indha. Sattam. Thevai. Thaaan. BJP. Formula. 100/percent.correct❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Shanavaz answer try to escape. He try to hide truth.
இந்து கோயில்களுக்கு உள்ள சொத்தை திமுக காரன் திங்கும் போது யாரும் கேள்வி கேட்கவே இல்லை.. இந்துக்கள் சொத்தை எடுக்கும் பொழுது நீங்கள் எங்களுக்கு சப்போர்ட்டா நின்றார்கள் என்றால் நாங்களும் வருவோம் அப்பொழுது நீங்கள் வேடிக்கை தானே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் இது அரசியல்வாதிகள் நடத்தும் விளையாட்டு இதில் நாம் பலியாகி விட வேண்டாம்
அக்கா பேச்சு வன்முறை பேச்சு
Adai thappu pannathala yogi idicharu😂
Super Karunesh, you nailed it, I wish not only PT, more and more this WAQF supporters like DK properties should be brought under WAQF then only people will realize the pain of this Draconian WAQF act. As an impacted person of this WAQF act , I can 100% say there are amendments required,
Yogi is always right
பாக்கிஸ்தான் போய் கேளுங்க
மைலாபூர் பேயாழ்வார் கோயில் வஃப் வாரியம் கீழ வருதாம்! 😢 பேயாழ்வார் பிறந்தது 5 BC! அப்ப எங்கடா இஸ்லாம்! அந்நியாயம் பண்றீங்கடா!
திக்கா கூட்டத்தைச் சேர்ந்த இந்த அம்மாகிட்ட எப்படி வழக்கறிஞர் என்று பேட்டி எடுக்குறீங்க
கோயில் இடத்தை ஆட்டையை போட்ட கூட்டம்
நெறியாளர் சரியான முறையில் இல்லை
இந்த விவாதத்தில் பங்குபெறுவோர் சரி சமமான எண்ணிக்கையில் இல்லை, என்ன நிமாயம்?
வேண்டும் வக்ஃப் வாரிய திருத்த சட்டம் தமிழகம் தப்பவேண்டும்
திருச்சியில் ஒரு ஊரே வகுப்பார் வீட்டுக்கு சொந்தம் என்று உரிமை கூறுகின்றார்கள் அங்கு உள்ள 1500 வருடம் பழமையான கோயிலையும் சேர்த்து வக்பு வாரியத்துக்கு சொத்து எப்படி வந்தது
தமிழ்நாடு அறநிலை துறை எப்படி????
Super speech Arul Mozhi
This law is must... must
Lot of revolution need like.....dont link with religion.....if drividian model removed then everything goes right path
ஷா நவாஸ் ✨️👍🏻
Waqf வாரியம் என்றால் என்ன அதன் வரம்பு என்ன என்று மக்களுக்கு தெளிவாக கூறி இந்த வார்த்தையை விவாதம் செய்யுங்கள் பொய் விவாதம் செய்து டிஆர்பி சம்பாதிக்கும் வேலையை விட்டு வெளியே வாருங்கள்
திரு ஷானவாஸ் நீங்கள் மக்கள் பிரதிநிதியா? மதபிரநிதியா?விழக்கம் தேவை உங்கள் மதத்திற்கு உதவி செய்யவேண்டுமென்றால் நீங்கள் பொதுபணியிலிருந்து விலக வேண்டும் பிறகு உங்கள் மதத்திற்கு பாடுபடுங்கள். நான்வரவேற்கிரேன்.
How much ..this huge asset will belongs to Muslims...this will be injustice
On what basis, you say njustice ? This much huge property dedicated with charity intention in Allah's path / God's path by Muslims who already passed away and those Muslims who are presently living across India
@@ahmednaina1538:-அவர் கேட்பது சரியே, 4-1/2லட்சம் ஏக்கர் எப்படி 9-1/2லட்சம் ஏக்கரா மாறி உள்ளது வக்பு வாரிய சொத்து கூடியது தமிழ் நாட்டில் 1954 பிறகு எப்படி? நீங்கள் கூறி கொள்கிறீர்கள் சிறுபான் மைனர் என்று அப்புறம் எதற்கு அதிகபடியான அபரிமிதமான நிலபரப்பு தேவை சந்தேகம் வருகி றது?? (பின்னாளில் முஸ்லிம்கள் நாடாக மாற்றவா??) என்அனுபவம் இஸ்லாமியர்கள் கடும் உழைப்பாளி கள் ஆனால் அபரிமிதமான செல்வந்தர் கள் கிடையாது அப்படி யாரும் அசையா சொத்துகள் கொடுக்க வாய்ப்பில்லை, இங்கே பல இந்துக்கள் என் நிலம் சொத்து போய் விட்டது உன் சொத்து வக்ப் வாரியத்திடம் மாட்டி உள்ளது என்று கதறு கிறார்கள், ஏன் கோர்ட் தீர்ப்பு படி உங்களது வக்பு வாரிய சொத்து களை திரும்பப் பெற்றுக் கொள்ளுங்களேன்.. ஹெச் ஆர் ஐயர் 1952 மதுரை..
Why ass burning .
Yes, law equal for all
கருனேஷ் அருமை பேச்சு 👍👍
நிச்சயம் தேவை
என்னோட சொத்து அணைக்கரை அருகே கோடாலி கருப்பூரில் 40ஏக்கர் இருக்கு அதில் பல பேர் வீடு கட்டியிருக்கிறார்கள் அதை என் பங்காளி வக்ஃபு வாரியத்திற்கு கொடுத்ததாக சொன்னார் அதில் பாதியாவது வாங்கி கொடுங்கப்பா.
Un pangali un sotha yepadi waqf seivaru ,avaru sothatha pa waqf seia mudiyum.
சென்ற வக்பு சட்டம் கொண்டு வந்த மாதிரி இப்ப புது சட்டம் கொண்டு வந்தா ஏத்துக்கோங்க
What a bloody debate is this … 3:1 ratio
நேருவை விட மகாத்மா காந்தி சிறியவர் ஆனால் காந்தியை தாத்தா என்று அழைக்கிறோம் அது நேருவை மாமா என்று அழைக்கிறோம் 1913-ல் வகுப்பு வாரிய கலைக்க உத்தரவிட்டார்கள் ஐந்து வருடங்கள் கழித்து கலைக்கச் சொன்னார்கள் நீதிபதிகள் வெள்ளைக்காரர்கள் ஆனால் இந்தியாவில் மாமா மாமா தமிழ்நாட்டில் மாமா என்றால் புரோக்கர் என்று அர்த்தம் கூறுகின்றனர் அவர் மாப்பிள்ளைக்கு தகுந்தவாறு பெரோஸ் கான் இந்திரா காந்தி சாதகமாக நடந்து கொண்டார்கள் பாகிஸ்தான் பிரிந்து சென்றார்கள் அங்கே வக் வாரியம் இல்லை பங்களாதேஷிலும் இல்லை மியா மாறினும் இல்லை பக் வாரியம் ஆனால் இந்தியாவில் மட்டும் இருக்கிறது இருக்கிறது
அருள் மொழி அருமையான விளக்கம்
Bjp 🇮🇳.
ஆர் எஸ் எஸ் அமைப்பின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு?? எத்தனை பேர் நிர்வகிக்கிறார்கள். அதில் எத்தனை பேர் பெண்கள்??
திருப்பதி தேவஸ்தானத்தின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு??? எத்தனை பேர் நிர்வகிக்கிறார்கள்??? அதில் எத்தனை பேர் பெண்கள்??
RSS சொத்து அரசாங்கம் வழங்கியதோ அடுத்தவரிடம் இருந்து அபகரித்ததோ அல்ல
சங்கீஸ் : இப்ப நா என்ன சொல்டறது...😂😂
Arulmozhi avargal to the point!!
420 waqf board
பாலஸ்தீன் என்றால் கதறுவதும் பங்களாதேஷ் என்றால் பதுங்குவதும் இந்த ஊடகங்கள்
ஆளூர் Super
வக்ஃபு போர்டு மக்களுக்காக செயல்படுவது என்று சொல்கிறார் இது வரைக்கும் வக்ஃபு ஸம்பத்தியினால் லாபம் பெற்ற ஒருவரை காட்டுங்கள்.
Central government done good job 👍
கோயில் நிலங்களை தேடி கண்டுபிடிக்க வேண்டியது தானே
யாருடையசொத்தையும்முஸ்லீம்கள் அபகரித்து பழக்கம் இல்லை கொடுத்து தான் பழக்கம்
ஓஓஓஓஓஓஓஓஓ உதாரணத்துக்கு காஷ்மீர் பைல்ஸ்
சசீகாந்த்து மிருகப்புணர்ச்சிக்கு புறந்தவன் அப்படித்தான் பேசுவான்😅😅😅
சபாஸ் செரியான பேச்சு ஷாநவாஸ் ❤
அநியாயம் பன்றிங்களேடா
நாட்டில் மூன்றாவது மிகப்பெரிய நிலம் வக்பு வாரிய சொத்து இதில் இன்றைய ஆட்சியாளர்கள் சட்டத் திருத்தத்தை கொண்டு வந்திருக்கிறார்கள் ஏன் பிஜேபி அரசாங்கம் முஸ்லிம்களின் சொத்துக்களை அவர்களுக்கு கிடைக்கக் கூடாது என்பதில் குறியாக உள்ளார்கள் சகோதரியின் பதிவை கேளுங்கள் மீண்டும் ஒருமுறை ஆளூர் ஷா நவாஸ் பதிவையும் கேளுங்கள்
அருள்மொழி சகோதரிக்கு தெளிவான பேச்சுக்கு நன்றிகள்.
Bjp Modi is the best prime minister in the history of India. Tamils love you very much. Border security, Economy and employment has improved in India after bjp rule of India.
Aloor shanawas is great
ஆக மொத்தம் ஒன்னு தெரியுது மீடியா என்ன கதறினாலும் மக்கள் பல விஷயங்கள்ல தெளிவாகிக்கிட்டு வர்றாங்கன்னு தெரியுது இருக்கு தெரியுது
When you arrange this type of program pls select the person to talk about the subjects .
இந்த ஸ்ரீகாந்த் எனும் கிழவனுக்கு புதியதலைமுறை ஸ்டுடியோவில் மேக்அப் போடுகிறீர்களா இல்லை அவனுடைய வீட்டில் இருந்தே போட்டுக்கொண்டு வருகிறானா..
Kashmir peoples opinion on BJP side
செரியான பேச்சு அருள் mozhi mame
கன்னியாகுமரி மாவட்டம் பற்றி சாப்பிட்டு வேணடாம்
எதிர்வரும் காலங்களில் இந்த நிலங்கள் அரசு பொறுப்பில் வரும் இதுதான் நிதர்சனம் சுன்னத் பன்ன வேண்டும்
ஏழை விவசாயிகள் உழவு செய்யும் நிலங்களை கூட கோவில் நிலங்கள் என்று கூறி விவசாயிகளிடம் இருந்து நிலத்தை பறித்து கோவில்களுக்கு சேர்க்கிறார்களே இந்த நடவடிக்கை எந்த வகையில் சேர்ந்தது. நன்றி.
Rk.Muslims must vote for all people.
B j p 🎉🎉🎉🎉🎉🎉
navas veriyan
இவர்கள் இடத்தின் ஆவணங்களை சமர்ப்பிர்கவேண்டும் முடியுமா
Now see other country how.
இரண்டு பூனைகளின் சண்டையில் பாஜக குரங்கு வக்ப் சொத்தை கபளீரம் செய்ய உள்ளது -
வக்போர்டு சட்டத்திருத்தம் தேவைதான். அது போலவே காஞ்சி சங்கர மடத்திலும் மாற்றம் வேண்டும். அங்கு ஒரு இஸ்லாமியர், ஒரு கிருத்துவர், ஒரு பெண் முக்கியமாக ஒரு விதவை ஆகியோர் சேர்க்கப்பட வேண்டும். காரணம் ஒரு சங்கராச்சாரியார் ஒரு பெண் தேவைக்காக ஓடிய சரித்திரம் முன்பு உண்டு
அது ஒன்றும் நிலங்களையும் மக்கள் நலங்களையும் கையக படுத்த வில்லையே
Yeah its need
3.0 good question
நாட்டுபற்றை கடந்து தான் மத பற்று இருக்க வேண்டும் ஆனால்........
அது யாருக்கும் கிடையாது. இஸ்லாமியர்களுக்கு தேசத்தின் மீது அக்கறயே கிடையாது அவர்களின் என்னம் உலகம் முழுவதும் இஸ்லாமியமாக இருக்க வேண்டும்
☪️ancer of world
ஸ்ரீ காந்த் 21:12 மட்டும் பேச விடுங்க. விவாதம் நன்றாக இருக்கும் பிறரை விட்டுக்கு அனுப்பி விட்டு
Waqf board member shahnawaz eppadi pesuran paaru...
Inda amendment bill..thirudanukku thel kotuna madiri irukku paar!! 😂
Thiruttu muslim kaiyil irundu nalla muslims kaapathanum !! ..
Plus ella appavi makkalai kaapathanum!! ..
Ellarum please check your documents and go to respective office to cjeck whether it has been declared as waqf property!! ..rnna kodume sir idu!! 😢
Arulmozhi mam speech is great
Rk.yes
இது ஜனநாயக நாடு நாட்டில் உள்ள அனைத்து மக்களும் ஒன்றான அவளே மதத்தாலும் ஜாதி ஆளும் கலாச்சார தரும் வேறுபட்டு இருந்தாலும் நாம் அனைவரும் தாய் திருநாடு பாரத நாட்டைச் சேர்ந்தவர்கள் சட்டம் என்பது ஒரு நாட்டில் வாழும் அனைத்து அனைத்து சமுதாயத்திற்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் அப்படி இருந்தால் தான் அந்த நாட்டில் வாழும் வரும் ஒற்றுமையாக வாழ முடியும்
😅
கேவலமான தலைப்பு.