#Nerpadpaesu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 309

  • @ExMilitary-p4u
    @ExMilitary-p4u 2 หลายเดือนก่อน +49

    மத்திய அரசு இந்த விசயத்தில் சரியான பாதையில் செல்கிறது..வாழ்க பாரதம் ...🙏🙏

    • @RameshKumar-ej2nj
      @RameshKumar-ej2nj 2 หลายเดือนก่อน

      பாஜக ஆட்சி

  • @cspathmasankar16
    @cspathmasankar16 2 หลายเดือนก่อน +29

    இது தேவையற்ற விவாதம்.இவனுக பாதிக்கப்பட்டால் பொத்திப்பானுக.கூஜா ஊடகம்

  • @manikandansvlog8339
    @manikandansvlog8339 2 หลายเดือนก่อน +75

    22:05 இன்றைக்கு மாவட்ட ஆட்சியர் சொல்லி விட்டார், இடங்களை விற்கலாம், எந்த தடையும் இல்லை. ஆனால் இத்தனை நாட்களாக அந்த கிராமத்து மக்கள் பட்ட துன்பத்திற்கு யார் பொறுப்பு ஏற்பது , அந்த கேள்வியை எப்படி நெறியாளர் எளிதாக கடந்து செல்கிறார் ?

    • @Tamil-Tamilar-Tamilnadu
      @Tamil-Tamilar-Tamilnadu 2 หลายเดือนก่อน +2

      வக்பு இடமாக இருந்தால் விற்க முடியாது. அவ்வளவுதான். அது போலி ஆவணமாக இருந்தால் அது வக்பு இடமல்ல என்பது தெளிவாகிவிடும். வக்பு இடம் பற்றிய விவரங்கள் வக்பு மினிஸ்ட்ரியில் ஏற்கனவே இருக்கின்றன. அதில் இல்லாத இடத்தை வக்பு உரிமை கோராது.

    • @Indian2285
      @Indian2285 2 หลายเดือนก่อน +8

      வக்புக்உ யாரு இந்த நிலங்களை கொடுத்தது? என்பதுதான் கேள்வி..​@@Tamil-Tamilar-Tamilnadu

    • @சுயபுத்தி
      @சுயபுத்தி 2 หลายเดือนก่อน +2

      இந்து கோயில்களுக்கு அனைத்து சொத்துக்களும் யார் யார் கொடுத்தார்கள்? அதும் கேள்விதான் ஜெய் ராம் ஜெய் ஶ்ரீ ராம் போலோ பாரதமாதாக்கி ஜெய் வயிறு நிறைந்தது

    • @ramakrishnan6136
      @ramakrishnan6136 2 หลายเดือนก่อน

      இந்துக்களுக்கு மன்னர்கள் குடுத்த பட்டயம் உள்ளது. அது ஆதினத்திலும் உண்டு அறநிலையத்துறையிலும் உண்டு. அப்படி ஏதாவது இஸ்லாமியர்களிடம் உள்ளதா. 😂😂😂 . அடையாளத்தை விட்டு கொடுக்க முன்வந்து விட்டீர்கள்​@@சுயபுத்தி

    • @roadwaylifemadurai
      @roadwaylifemadurai 2 หลายเดือนก่อน +3

      ​@@Tamil-Tamilar-Tamilnaduநீதி மன்றத்திற்கு சென்று இந்த இடம் வக்புவுக்கு உரியதல்ல என்று உறுதியாகிவிட்டால் இவ்வளவு நாள் பட்ட கஷ்டத்திற்கு அந்த மக்களுக்கு என்ன நீதி என்பதை தெளிவு படுத்துங்கள்.

  • @ExMilitary-p4u
    @ExMilitary-p4u 2 หลายเดือนก่อน +24

    எங்க ஊர்லயும் சிலர் இந்த சிக்கலில் மாட்டி பல வருடம் போராடி வருகிறாரர்கள்...தீமுக இதை எதிர்ப்பது தவறானது..மனசாட்சி வேண்டும்..

    • @RamSundar-xk3qz
      @RamSundar-xk3qz 2 หลายเดือนก่อน

      கோயில் நிலம் என்று பலரும் பிரச்சினைகளில் மாட்டிக்கொண்டு இருக்கிறார்கள்!!

    • @RameshKumar-ej2nj
      @RameshKumar-ej2nj 2 หลายเดือนก่อน

      பாஜக ஆட்சி இல்லை என்றால் நடக்காது

  • @pradeepirfan9607
    @pradeepirfan9607 2 หลายเดือนก่อน +52

    இந்த வக்ஃப் வாரியாதல் எங்கள் திருப்பூர் மக்கள் சொந்த நிலத்தில் வீடு கட்ட முடியாமல் 17 வருடங்களுக்கு மேலாக வாடகை வீட்டில் இருக்கிறோம். கடந்த 3 ஆண்டுகளாக போராடிக்கொண்டே இருக்கிறோம். விடுவு காலம் வருமா என்று

    • @making4951
      @making4951 2 หลายเดือนก่อน +8

      வரும் சட்டம் வருது

    • @honestindian5729
      @honestindian5729 2 หลายเดือนก่อน +3

      இந்த நாடு முழுவதும் நாட்டின் மக்களுக்கு சொந்தம், கோவில் இடத்தில் வீடு கட்டு பாப்போம்.

    • @aadarshbala6340
      @aadarshbala6340 2 หลายเดือนก่อน

      திருப்பூர் மக்கள் சிந்திக்க வேண்டும் நமது ஆயுதம் நமது ஓட்டு இதை திமு கழகம் வெறுப்பு அரசியல் மூலம் மிக எளிமையாக அறுவடை செய்கிறது தமிழக மக்களுக்கு அரசில் அறிவு வேண்டும் அப்போது தான் நாம் தமிழ்நாடு தலை நிமிரும

    • @ramakrishnan6136
      @ramakrishnan6136 2 หลายเดือนก่อน

      ​@@honestindian5729 கால்வாசி கோவில் நிலத்தில் தான் டா வீடு கட்டியுள்ளானர். அத விடு
      இஸ்லாமிம் சிறுபான்மை உங்களுக்கு எப்படி இவளவு சொத்து கிடைத்தது. யார் உதவி புரிந்தார். திப்பு சுல்தானா. முகமது கஜினியா

    • @RameshKumar-ej2nj
      @RameshKumar-ej2nj 2 หลายเดือนก่อน +1

      பாஜக ஆட்சி

  • @Thirupur124
    @Thirupur124 2 หลายเดือนก่อน +21

    நாம் அனைவரும் மோடிக்கு ஓட்டு போட மாட்டோம் ஆனால் நமக்கு மோடி தான் சட்டம் போட வேண்டும் என்ன செய்வதென்று தெரியவில்லை இந்த திமுக இப்படியா சிந்தியுங்கள்

  • @kumarvelusamy4686
    @kumarvelusamy4686 2 หลายเดือนก่อน +13

    ஒரு ஏழை விவசாயி தன் நிலத்தை விற்பனை செய்ய முடியவில்லை என்றால் இந்த சட்டம் எதற்கு

  • @gpsm9414
    @gpsm9414 2 หลายเดือนก่อน +54

    ஒரு நாள் நெறியாளர் வீட்டையும், சொத்துக்களையும், வ்வாகப் போர்ட் தங்களுடையது என்று உரிமை கூறி விடும். அப்போது புதிய தலைமுறை TV இந்த தலைப்பை போட்டு விவாதம் நடத்தட்டும். மிகவும் நன்றாக இருக்கும் .

    • @JaiwanthanDpm
      @JaiwanthanDpm 2 หลายเดือนก่อน +1

      சபாஷ் சரியான கருத்து

    • @SowrirajanKrishnan-q5o
      @SowrirajanKrishnan-q5o 2 หลายเดือนก่อน

      அருமை. தனக்கு வந்தால் தான் தெரியும்

  • @kumar-yj4ph
    @kumar-yj4ph 2 หลายเดือนก่อน +7

    திருப்பூர் மங்கலம் கிராமப்பகுதியில் சுமார் 6.5 ஏக்கர் நிலப்பரப்பை வக்பு வாரியம் எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் அங்கு வாழும் மக்களிடம் இருந்து பிடுங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை அளிக்க நினைத்துக் கொண்டிருக்கிறது

  • @Adharsh6
    @Adharsh6 2 หลายเดือนก่อน +16

    Bloody Sweet.... This law is much needed man..... See trichy whole village own by Fukc board..

    • @senthilkumarbalasundaram2777
      @senthilkumarbalasundaram2777 2 หลายเดือนก่อน

      😂😂

    • @ramakrishnan6136
      @ramakrishnan6136 2 หลายเดือนก่อน

      ஏனடா சிரிக்கிற
      குடுக்குற 200 கோழி பிரியாணியும் உன் கண்ண மறைக்குதா​@@senthilkumarbalasundaram2777

    • @surysuresh1268
      @surysuresh1268 2 หลายเดือนก่อน

      😂😂😂😅😅

  • @SwaMij-p6t
    @SwaMij-p6t 2 หลายเดือนก่อน +3

    மசோதா கண்டிப்பாக கொண்டுவரவேண்டும்

  • @Kar-thi-Ka
    @Kar-thi-Ka 2 หลายเดือนก่อน +17

    Waqf board bill...it is 1000% crct...

  • @n.karthikaiselvam8498
    @n.karthikaiselvam8498 2 หลายเดือนก่อน +25

    நெறியாளர் வீட்டையும்... திக திமுக கூட்டத்தின் சொத்தையும் வக்ஃப் வாரியம் எடுத்து கொண்டு... கதற விடவும் என்று கேட்டுக் கொள்கிறேன்

  • @gopalakrishnapillaiaravinn5147
    @gopalakrishnapillaiaravinn5147 2 หลายเดือนก่อน +34

    அப்போ திருச்செந்துறையில் உள்ள ஒரு கிராமமும் அதில் உள்ள 1500 வருடம் பழமையான கோவிலும் வக்ப் போர்டு க்கு சொந்தமாம், அத பத்தி பேசுங்க.

    • @Tamil-Tamilar-Tamilnadu
      @Tamil-Tamilar-Tamilnadu 2 หลายเดือนก่อน

      அந்த ஊரில் பெரும்பாலான நிலங்கள் வக்புக்கு சொந்தமானவை. திருச்செந்துறையில் ஒருவர் கொடுத்த புகாரைப் பொறுத்தவரை 1996ல் அவர் அந்த இடத்தை வாங்கியிருக்கிறார். 2022ல் விற்கும் போது அது வக்பு இடம் என்று சொல்லப்படுகிறது.
      இதில் இரண்டு விஷயங்கள் காரணமாக இருக்கலாம்.
      1996ல் வாங்கும்போது போலியான ஆவணம் கொடுத்து ஒருவர் இவரிடம் விற்றிருக்கலாம்.
      அல்லது 2022க்குள் வேறு யாரோ போலி ஆவணம் மூலம் வக்புக்கு தானமாக கொடுத்து அது வக்பு இடமாக ஆக்கப்பட்டிருக்கலாம்.
      இந்த உண்மை விவரங்கள் விசாரணையின் போது வெளிவந்துவிடும்.

  • @sadaanand4882
    @sadaanand4882 2 หลายเดือนก่อน +3

    ஷாநவாஸ் பேசும்போது கார்த்திகேயன் காது கேளாதவராகிவிட்டார்.

  • @santoshr4212
    @santoshr4212 2 หลายเดือนก่อน +12

    Aaloor shanavas dmk coolie

  • @venkatrsekar
    @venkatrsekar 2 หลายเดือนก่อน +11

    இவர் புதிய தலைமுறை நெறியாளர் இல்ல, திமுக வெறியாளர் 😅

  • @vhariharan1988
    @vhariharan1988 2 หลายเดือนก่อน +9

    ஆம் நிச்சயமாக தேவை

  • @pongiyannan
    @pongiyannan 2 หลายเดือนก่อน +4

    ஊடகங்கள் மக்களை சமமாக பார்க்கவேண்டும். சிலருக்கு மட்டுமே சலுகைகள்.

  • @manimegalai28
    @manimegalai28 2 หลายเดือนก่อน +5

    அடுத்தவன் சொத்தைக்கு ஆசைப் படும் கொள்ளை கும்பல்....

  • @unknownINDIA
    @unknownINDIA 2 หลายเดือนก่อน +3

    இந்த காணொலியின் தலைப்பு "வக்ஃப் சட்டம் அவசியமா" என்று இருக்க வேண்டும்! அடாவடியான இந்த சட்டத்தையே முழுமையாக ரத்து செய்ய வேண்டும்!

  • @jcijay8006
    @jcijay8006 2 หลายเดือนก่อน +2

    சுகந்திரம் எதுக்கு கஷ்டப்பட்டு வாங்குனது, சிறுபான்மை வளர்ப்பதற்காக, இந்தியா வளர்ப்பதற்கு. 2014 முன் இவ்வளவு கேவலமான சட்ட திருத்தத்தை கொண்டு வந்ததுக்கு வகுபு சிந்திக்க வேண்டும். நோக்கம் சரியில்லாத காரணத்தினால் தான் இது மாதிரி சட்ட திட்டங்கள் வந்திருக்கிறது

  • @vigneshvicky5199
    @vigneshvicky5199 2 หลายเดือนก่อน +3

    என்னாமா மூச்சு விடாம பேசுறார்யா இந்த சாணவாசு ...

  • @chandrasekaranrathinam1427
    @chandrasekaranrathinam1427 2 หลายเดือนก่อน +20

    எல்லா சட்டங்களும் காலத்திற்கு ஏற்ப மாற்றப்படுவது போல இதற்க்கும் மாற்றங்கள் தேவை. பொது சிவில் சட்டமும் விரைவில் அமலுக்கு வர வேண்டும்.

  • @SmSwamy-r7j
    @SmSwamy-r7j 2 หลายเดือนก่อน +1

    தமிழ் ஊடகங்களான புதிய தலைமுறை தந்தி டிவி இந்த இரண்டு சானல்களையும் தடைசெய்ய வேண்டும் அமைச்சர் ட. முருகன் அவர்களுக்கு தமிழ் நாட்டு ஊடகங்களை பார்க்க வேண்டும்

  • @niranjankumar6335
    @niranjankumar6335 2 หลายเดือนก่อน +15

    சௌகத் அலி மிக அருமையாக பேசினார் சானாவாஸ் உண்மை முகம் இப்பொழுது தெரிகிறது

  • @dr.k.rajendranekumaresan4241
    @dr.k.rajendranekumaresan4241 2 หลายเดือนก่อน +9

    DMK thirudangalukku oottu podunga..unga kastamellam sariahidum

  • @kumarmsdvino1613
    @kumarmsdvino1613 2 หลายเดือนก่อน +9

    Support this Act - WAQB (Modi comeback strongly🔥🔥🔥🔥
    ஏழை மக்களின் தலைவன்

  • @888E2S
    @888E2S 2 หลายเดือนก่อน +36

    போட பாகிஸ்தான் பையா.

    • @natarajank6565
      @natarajank6565 2 หลายเดือนก่อน +1

      Shanawas getting agitated to suppress the core glaw in waqf policies.

  • @mahendn
    @mahendn 2 หลายเดือนก่อน +19

    Arulmozhi periya oruttu😂

    • @mohankumark8537
      @mohankumark8537 2 หลายเดือนก่อน +1

      அவ சுபவீக்கு கீப்பு.

  • @ArumugamAru-rq4vk
    @ArumugamAru-rq4vk 2 หลายเดือนก่อน +11

    Indha. Sattam. Thevai. Thaaan. BJP. Formula. 100/percent.correct❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @prakashb214
    @prakashb214 2 หลายเดือนก่อน +4

    Shanavaz answer try to escape. He try to hide truth.

  • @karthikeyanthangavel7040
    @karthikeyanthangavel7040 2 หลายเดือนก่อน +3

    இந்து கோயில்களுக்கு உள்ள சொத்தை திமுக காரன் திங்கும் போது யாரும் கேள்வி கேட்கவே இல்லை.. இந்துக்கள் சொத்தை எடுக்கும் பொழுது நீங்கள் எங்களுக்கு சப்போர்ட்டா நின்றார்கள் என்றால் நாங்களும் வருவோம் அப்பொழுது நீங்கள் வேடிக்கை தானே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் இது அரசியல்வாதிகள் நடத்தும் விளையாட்டு இதில் நாம் பலியாகி விட வேண்டாம்

  • @SwaMij-p6t
    @SwaMij-p6t 2 หลายเดือนก่อน +1

    அக்கா பேச்சு வன்முறை பேச்சு

  • @DhasviJashvi
    @DhasviJashvi 2 หลายเดือนก่อน +9

    Adai thappu pannathala yogi idicharu😂

  • @gopiraj9170
    @gopiraj9170 2 หลายเดือนก่อน +1

    Super Karunesh, you nailed it, I wish not only PT, more and more this WAQF supporters like DK properties should be brought under WAQF then only people will realize the pain of this Draconian WAQF act. As an impacted person of this WAQF act , I can 100% say there are amendments required,

  • @venkat1610
    @venkat1610 2 หลายเดือนก่อน +1

    Yogi is always right

  • @muthamilselvanb4514
    @muthamilselvanb4514 2 หลายเดือนก่อน +2

    பாக்கிஸ்தான் போய் கேளுங்க

  • @User01029
    @User01029 2 หลายเดือนก่อน +1

    மைலாபூர் பேயாழ்வார் கோயில் வஃப் வாரியம் கீழ வருதாம்! 😢 பேயாழ்வார் பிறந்தது 5 BC! அப்ப எங்கடா இஸ்லாம்! அந்நியாயம் பண்றீங்கடா!

  • @milkking2887
    @milkking2887 2 หลายเดือนก่อน +30

    திக்கா கூட்டத்தைச் சேர்ந்த இந்த அம்மாகிட்ட எப்படி வழக்கறிஞர் என்று பேட்டி எடுக்குறீங்க
    கோயில் இடத்தை ஆட்டையை போட்ட கூட்டம்

  • @cbsmani5596
    @cbsmani5596 2 หลายเดือนก่อน +1

    நெறியாளர் சரியான முறையில் இல்லை

  • @jayakumarg394
    @jayakumarg394 2 หลายเดือนก่อน +1

    இந்த விவாதத்தில் பங்குபெறுவோர் சரி சமமான எண்ணிக்கையில் இல்லை, என்ன நிமாயம்?

  • @govindramank3295
    @govindramank3295 2 หลายเดือนก่อน

    வேண்டும் வக்ஃப் வாரிய திருத்த சட்டம் தமிழகம் தப்பவேண்டும்

  • @g.s.manikandan7617
    @g.s.manikandan7617 2 หลายเดือนก่อน +2

    திருச்சியில் ஒரு ஊரே வகுப்பார் வீட்டுக்கு சொந்தம் என்று உரிமை கூறுகின்றார்கள் அங்கு உள்ள 1500 வருடம் பழமையான கோயிலையும் சேர்த்து வக்பு வாரியத்துக்கு சொத்து எப்படி வந்தது

  • @babuharesh
    @babuharesh 2 หลายเดือนก่อน +1

    தமிழ்நாடு அறநிலை துறை எப்படி????

  • @84shameem
    @84shameem 2 หลายเดือนก่อน

    Super speech Arul Mozhi

  • @senthilkumarbalasundaram2777
    @senthilkumarbalasundaram2777 2 หลายเดือนก่อน +11

    This law is must... must

  • @dharmalingam9651
    @dharmalingam9651 2 หลายเดือนก่อน +5

    Lot of revolution need like.....dont link with religion.....if drividian model removed then everything goes right path

  • @abdulhakeemhakeem1277
    @abdulhakeemhakeem1277 2 หลายเดือนก่อน

    ஷா நவாஸ் ✨️👍🏻

  • @smallaiyan8134
    @smallaiyan8134 2 หลายเดือนก่อน +3

    Waqf வாரியம் என்றால் என்ன அதன் வரம்பு என்ன என்று மக்களுக்கு தெளிவாக கூறி இந்த வார்த்தையை விவாதம் செய்யுங்கள் பொய் விவாதம் செய்து டிஆர்பி சம்பாதிக்கும் வேலையை விட்டு வெளியே வாருங்கள்

  • @MdH-k6g
    @MdH-k6g 2 หลายเดือนก่อน +2

    திரு ஷானவாஸ் நீங்கள் மக்கள் பிரதிநிதியா? மதபிரநிதியா?விழக்கம் தேவை உங்கள் மதத்திற்கு உதவி செய்யவேண்டுமென்றால் நீங்கள் பொதுபணியிலிருந்து விலக வேண்டும் பிறகு உங்கள் மதத்திற்கு பாடுபடுங்கள். நான்வரவேற்கிரேன்.

  • @senthilkumarbalasundaram2777
    @senthilkumarbalasundaram2777 2 หลายเดือนก่อน +6

    How much ..this huge asset will belongs to Muslims...this will be injustice

    • @ahmednaina1538
      @ahmednaina1538 2 หลายเดือนก่อน +1

      On what basis, you say njustice ? This much huge property dedicated with charity intention in Allah's path / God's path by Muslims who already passed away and those Muslims who are presently living across India

    • @ravihalasyam4040
      @ravihalasyam4040 2 หลายเดือนก่อน

      ​@@ahmednaina1538:-அவர் கேட்பது சரியே, 4-1/2லட்சம் ஏக்கர் எப்படி 9-1/2லட்சம் ஏக்கரா மாறி உள்ளது வக்பு வாரிய சொத்து கூடியது தமிழ் நாட்டில் 1954 பிறகு எப்படி? நீங்கள் கூறி கொள்கிறீர்கள் சிறுபான் மைனர் என்று அப்புறம் எதற்கு அதிகபடியான அபரிமிதமான நிலபரப்பு தேவை சந்தேகம் வருகி றது?? (பின்னாளில் முஸ்லிம்கள் நாடாக மாற்றவா??) என்அனுபவம் இஸ்லாமியர்கள் கடும் உழைப்பாளி கள் ஆனால் அபரிமிதமான செல்வந்தர் கள் கிடையாது அப்படி யாரும் அசையா சொத்துகள் கொடுக்க வாய்ப்பில்லை, இங்கே பல இந்துக்கள் என் நிலம் சொத்து போய் விட்டது உன் சொத்து வக்ப் வாரியத்திடம் மாட்டி உள்ளது என்று கதறு கிறார்கள், ஏன் கோர்ட் தீர்ப்பு படி உங்களது வக்பு வாரிய சொத்து களை திரும்பப் பெற்றுக் கொள்ளுங்களேன்.. ஹெச் ஆர் ஐயர் 1952 மதுரை..

    • @WOLVERINE_Alone
      @WOLVERINE_Alone 2 หลายเดือนก่อน

      Why ass burning .

  • @KarthikeyanG-p8t
    @KarthikeyanG-p8t 2 หลายเดือนก่อน

    Yes, law equal for all

  • @chandiranchandiran5297
    @chandiranchandiran5297 2 หลายเดือนก่อน +9

    கருனேஷ் அருமை பேச்சு 👍👍

  • @devadeva5516
    @devadeva5516 2 หลายเดือนก่อน

    நிச்சயம் தேவை

  • @shajahanshaji2741
    @shajahanshaji2741 2 หลายเดือนก่อน +5

    என்னோட சொத்து அணைக்கரை அருகே கோடாலி கருப்பூரில் 40ஏக்கர் இருக்கு அதில் பல பேர் வீடு கட்டியிருக்கிறார்கள் அதை என் பங்காளி வக்ஃபு வாரியத்திற்கு கொடுத்ததாக சொன்னார் அதில் பாதியாவது வாங்கி கொடுங்கப்பா.

    • @WOLVERINE_Alone
      @WOLVERINE_Alone 2 หลายเดือนก่อน

      Un pangali un sotha yepadi waqf seivaru ,avaru sothatha pa waqf seia mudiyum.

  • @chandrasekarank9732
    @chandrasekarank9732 2 หลายเดือนก่อน +16

    சென்ற வக்பு சட்டம் கொண்டு வந்த மாதிரி இப்ப புது சட்டம் கொண்டு வந்தா ஏத்துக்கோங்க

  • @MrMakumaran
    @MrMakumaran 2 หลายเดือนก่อน +3

    What a bloody debate is this … 3:1 ratio

  • @kkanth9134
    @kkanth9134 2 หลายเดือนก่อน +2

    நேருவை விட மகாத்மா காந்தி சிறியவர் ஆனால் காந்தியை தாத்தா என்று அழைக்கிறோம் அது நேருவை மாமா என்று அழைக்கிறோம் 1913-ல் வகுப்பு வாரிய கலைக்க உத்தரவிட்டார்கள் ஐந்து வருடங்கள் கழித்து கலைக்கச் சொன்னார்கள் நீதிபதிகள் வெள்ளைக்காரர்கள் ஆனால் இந்தியாவில் மாமா மாமா தமிழ்நாட்டில் மாமா என்றால் புரோக்கர் என்று அர்த்தம் கூறுகின்றனர் அவர் மாப்பிள்ளைக்கு தகுந்தவாறு பெரோஸ் கான் இந்திரா காந்தி சாதகமாக நடந்து கொண்டார்கள் பாகிஸ்தான் பிரிந்து சென்றார்கள் அங்கே வக் வாரியம் இல்லை பங்களாதேஷிலும் இல்லை மியா மாறினும் இல்லை பக் வாரியம் ஆனால் இந்தியாவில் மட்டும் இருக்கிறது இருக்கிறது

  • @Md-zl1hh
    @Md-zl1hh 2 หลายเดือนก่อน +2

    அருள் மொழி அருமையான விளக்கம்

  • @82vishnu.k52
    @82vishnu.k52 2 หลายเดือนก่อน +2

    Bjp 🇮🇳.

  • @RamSundar-xk3qz
    @RamSundar-xk3qz 2 หลายเดือนก่อน +2

    ஆர் எஸ் எஸ் அமைப்பின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு?? எத்தனை பேர் நிர்வகிக்கிறார்கள். அதில் எத்தனை பேர் பெண்கள்??
    திருப்பதி தேவஸ்தானத்தின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு??? எத்தனை பேர் நிர்வகிக்கிறார்கள்??? அதில் எத்தனை பேர் பெண்கள்??

    • @nadesanram2295
      @nadesanram2295 2 หลายเดือนก่อน

      RSS சொத்து அரசாங்கம் வழங்கியதோ அடுத்தவரிடம் இருந்து அபகரித்ததோ அல்ல

    • @abdulhakeemhakeem1277
      @abdulhakeemhakeem1277 2 หลายเดือนก่อน

      சங்கீஸ் : இப்ப நா என்ன சொல்டறது...😂😂

  • @RahimKhan-kb3qn
    @RahimKhan-kb3qn 2 หลายเดือนก่อน

    Arulmozhi avargal to the point!!

  • @pradeepn8586
    @pradeepn8586 2 หลายเดือนก่อน +1

    420 waqf board

  • @KishorKumar-j5g
    @KishorKumar-j5g 2 หลายเดือนก่อน

    பாலஸ்தீன் என்றால் கதறுவதும் பங்களாதேஷ் என்றால் பதுங்குவதும் இந்த ஊடகங்கள்

  • @ravikumarlakshmanan3430
    @ravikumarlakshmanan3430 2 หลายเดือนก่อน +1

    ஆளூர் Super

  • @Japan215
    @Japan215 2 หลายเดือนก่อน

    வக்ஃபு போர்டு மக்களுக்காக செயல்படுவது என்று சொல்கிறார் இது வரைக்கும் வக்ஃபு ஸம்பத்தியினால் லாபம் பெற்ற ஒருவரை காட்டுங்கள்.

  • @gopiannamalai8524
    @gopiannamalai8524 2 หลายเดือนก่อน

    Central government done good job 👍

  • @AbubakarSiddique-ln6ob
    @AbubakarSiddique-ln6ob 2 หลายเดือนก่อน +1

    கோயில் நிலங்களை தேடி கண்டுபிடிக்க வேண்டியது தானே

  • @AbubakarSiddique-ln6ob
    @AbubakarSiddique-ln6ob 2 หลายเดือนก่อน +2

    யாருடையசொத்தையும்முஸ்லீம்கள் அபகரித்து பழக்கம் இல்லை கொடுத்து தான் பழக்கம்

    • @RameshKumar-ej2nj
      @RameshKumar-ej2nj 2 หลายเดือนก่อน

      ஓஓஓஓஓஓஓஓஓ உதாரணத்துக்கு காஷ்மீர் பைல்ஸ்

  • @farookfa9193
    @farookfa9193 2 หลายเดือนก่อน

    சசீகாந்த்து மிருகப்புணர்ச்சிக்கு புறந்தவன் அப்படித்தான் பேசுவான்😅😅😅

  • @user-gp3ty1tj1h
    @user-gp3ty1tj1h 2 หลายเดือนก่อน +2

    சபாஸ் செரியான பே‌ச்சு ஷாநவாஸ் ❤

    • @RameshKumar-ej2nj
      @RameshKumar-ej2nj 2 หลายเดือนก่อน

      அநியாயம் பன்றிங்களேடா

  • @abuace-fd5vx
    @abuace-fd5vx 2 หลายเดือนก่อน

    நாட்டில் மூன்றாவது மிகப்பெரிய நிலம் வக்பு வாரிய சொத்து இதில் இன்றைய ஆட்சியாளர்கள் சட்டத் திருத்தத்தை கொண்டு வந்திருக்கிறார்கள் ஏன் பிஜேபி அரசாங்கம் முஸ்லிம்களின் சொத்துக்களை அவர்களுக்கு கிடைக்கக் கூடாது என்பதில் குறியாக உள்ளார்கள் சகோதரியின் பதிவை கேளுங்கள் மீண்டும் ஒருமுறை ஆளூர் ஷா நவாஸ் பதிவையும் கேளுங்கள்

  • @ammaji-fq8tb
    @ammaji-fq8tb 2 หลายเดือนก่อน +1

    அருள்மொழி சகோதரிக்கு தெளிவான பேச்சுக்கு நன்றிகள்.

  • @AjithKumar-ws5kp
    @AjithKumar-ws5kp 2 หลายเดือนก่อน

    Bjp Modi is the best prime minister in the history of India. Tamils love you very much. Border security, Economy and employment has improved in India after bjp rule of India.

  • @skumaran1505
    @skumaran1505 2 หลายเดือนก่อน +1

    Aloor shanawas is great

  • @sellzapindia7297
    @sellzapindia7297 2 หลายเดือนก่อน +1

    ஆக மொத்தம் ஒன்னு தெரியுது மீடியா என்ன கதறினாலும் மக்கள் பல விஷயங்கள்ல தெளிவாகிக்கிட்டு வர்றாங்கன்னு தெரியுது இருக்கு தெரியுது

  • @kmmuralidharansrinivasan5823
    @kmmuralidharansrinivasan5823 2 หลายเดือนก่อน

    When you arrange this type of program pls select the person to talk about the subjects .

  • @gopichakaravarthy9307
    @gopichakaravarthy9307 2 หลายเดือนก่อน +3

    இந்த ஸ்ரீகாந்த் எனும் கிழவனுக்கு புதியதலைமுறை ஸ்டுடியோவில் மேக்அப் போடுகிறீர்களா இல்லை அவனுடைய வீட்டில் இருந்தே போட்டுக்கொண்டு வருகிறானா..

  • @dr.k.rajendranekumaresan4241
    @dr.k.rajendranekumaresan4241 2 หลายเดือนก่อน +1

    Kashmir peoples opinion on BJP side

  • @user-gp3ty1tj1h
    @user-gp3ty1tj1h 2 หลายเดือนก่อน +1

    செரியான பேச்சு அருள் mozhi mame

  • @babuharesh
    @babuharesh 2 หลายเดือนก่อน

    கன்னியாகுமரி மாவட்டம் பற்றி சாப்பிட்டு வேணடாம்

  • @ravisunprints5558
    @ravisunprints5558 2 หลายเดือนก่อน

    எதிர்வரும் காலங்களில் இந்த நிலங்கள் அரசு பொறுப்பில் வரும் இதுதான் நிதர்சனம் சுன்னத் பன்ன வேண்டும்

  • @nandhakumar9632
    @nandhakumar9632 2 หลายเดือนก่อน +3

    ஏழை விவசாயிகள் உழவு செய்யும் நிலங்களை கூட கோவில் நிலங்கள் என்று கூறி விவசாயிகளிடம் இருந்து நிலத்தை பறித்து கோவில்களுக்கு சேர்க்கிறார்களே இந்த நடவடிக்கை எந்த வகையில் சேர்ந்தது. நன்றி.

  • @balusaradha2584
    @balusaradha2584 2 หลายเดือนก่อน

    Rk.Muslims must vote for all people.

  • @anbu496
    @anbu496 2 หลายเดือนก่อน

    B j p 🎉🎉🎉🎉🎉🎉

  • @rajandranrap5981
    @rajandranrap5981 2 หลายเดือนก่อน

    navas veriyan

  • @anandm3080
    @anandm3080 2 หลายเดือนก่อน

    இவர்கள் இடத்தின் ஆவணங்களை சமர்ப்பிர்கவேண்டும் முடியுமா

  • @monikandan5150
    @monikandan5150 2 หลายเดือนก่อน +1

    Now see other country how.

  • @SanaullahSanaullahbashasmBasha
    @SanaullahSanaullahbashasmBasha 2 หลายเดือนก่อน

    இரண்டு பூனைகளின் சண்டையில் பாஜக குரங்கு வக்ப் சொத்தை கபளீரம் செய்ய உள்ளது -

  • @sekarggovindaraj4919
    @sekarggovindaraj4919 2 หลายเดือนก่อน +2

    வக்போர்டு சட்டத்திருத்தம் தேவைதான். அது போலவே காஞ்சி சங்கர மடத்திலும் மாற்றம் வேண்டும். அங்கு ஒரு இஸ்லாமியர், ஒரு கிருத்துவர், ஒரு பெண் முக்கியமாக ஒரு விதவை ஆகியோர் சேர்க்கப்பட வேண்டும். காரணம் ஒரு சங்கராச்சாரியார் ஒரு பெண் தேவைக்காக ஓடிய சரித்திரம் முன்பு உண்டு

    • @ramakrishnan6136
      @ramakrishnan6136 2 หลายเดือนก่อน +1

      அது ஒன்றும் நிலங்களையும் மக்கள் நலங்களையும் கையக படுத்த வில்லையே

  • @sakthivel636
    @sakthivel636 2 หลายเดือนก่อน

    Yeah its need

  • @karthikeyan-zc7mp
    @karthikeyan-zc7mp 2 หลายเดือนก่อน

    3.0 good question

  • @rock171
    @rock171 2 หลายเดือนก่อน +3

    நாட்டுபற்றை கடந்து தான் மத பற்று இருக்க வேண்டும் ஆனால்........

    • @ramakrishnan6136
      @ramakrishnan6136 2 หลายเดือนก่อน

      அது யாருக்கும் கிடையாது. இஸ்லாமியர்களுக்கு தேசத்தின் மீது அக்கறயே கிடையாது அவர்களின் என்னம் உலகம் முழுவதும் இஸ்லாமியமாக இருக்க வேண்டும்
      ☪️ancer of world

  • @mujiburrahman2166
    @mujiburrahman2166 2 หลายเดือนก่อน

    ஸ்ரீ காந்த் 21:12 மட்டும் பேச விடுங்க. விவாதம் நன்றாக இருக்கும் பிறரை விட்டுக்கு அனுப்பி விட்டு

  • @VinodKumar-zq1kh
    @VinodKumar-zq1kh 2 หลายเดือนก่อน +1

    Waqf board member shahnawaz eppadi pesuran paaru...
    Inda amendment bill..thirudanukku thel kotuna madiri irukku paar!! 😂
    Thiruttu muslim kaiyil irundu nalla muslims kaapathanum !! ..
    Plus ella appavi makkalai kaapathanum!! ..
    Ellarum please check your documents and go to respective office to cjeck whether it has been declared as waqf property!! ..rnna kodume sir idu!! 😢

  • @skumaran1505
    @skumaran1505 2 หลายเดือนก่อน

    Arulmozhi mam speech is great

  • @balusaradha2584
    @balusaradha2584 2 หลายเดือนก่อน

    Rk.yes

  • @k.g.azhagirivelan5373
    @k.g.azhagirivelan5373 2 หลายเดือนก่อน

    இது ஜனநாயக நாடு நாட்டில் உள்ள அனைத்து மக்களும் ஒன்றான அவளே மதத்தாலும் ஜாதி ஆளும் கலாச்சார தரும் வேறுபட்டு இருந்தாலும் நாம் அனைவரும் தாய் திருநாடு பாரத நாட்டைச் சேர்ந்தவர்கள் சட்டம் என்பது ஒரு நாட்டில் வாழும் அனைத்து அனைத்து சமுதாயத்திற்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் அப்படி இருந்தால் தான் அந்த நாட்டில் வாழும் வரும் ஒற்றுமையாக வாழ முடியும்
    😅

  • @gunasekarn4093
    @gunasekarn4093 2 หลายเดือนก่อน +2

    கேவலமான தலைப்பு.