Kelvi Kalam | Waqf Board திருத்த சட்டம் - வெறுப்பு அரசியலா? சீர்திருத்தமா? | Sun News
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.ย. 2024
- #KelviKalam | #waqfboard #parliment #sunnews
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
• காலை செய்திகள் 2024 - ...
• இன்றைய ராசிபலன் -2024 ...
• மாலை செய்திகள் - 2024 ...
• கேள்விக் களம் | Kelvi ...
• HEADLINES | தலைப்புச் ...
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAd...
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
வழக்கறிஞர்கள் எப்போதும் ஆதாரத்தோடு பேசுவார்கள்
புரட்சிக் கவிதாசன் ஒரு வழக்கறிஞர்
ஆதாரம் இல்லாமலே பேசுகிறார் இவரை போன்றோருடைய பேச்சுக்களை கேட்டு ஒரு தலைமுறை ஆதாரமில்லாமல் பேசிக் கொண்டிருக்கிறது
இவர்களைப் போன்றோரிடம் இருந்து அடுத்த தலைமுறையை பாதுகாக்க சரியான தரவுகளை
பொதுவெளியில் வைப்பது
இளை தலைமுறையை பாதுகாக்க உதவும்
ban waqf board
Enappadukolaikkaran should be banned
@@ShahulHameed-ij8uz athu yaru
நெறியாளர் கேட்கும் கேள்விகள் அனைத்திற்கும் புரட்சி தாசன் சரியான பதிலை சொல்லாமல்ஏதோதோசொல்லி குழப்புகிறார்
இதுதான் இவர்களின் அறிவு மற்றும் யுக்தி இவர்களின் திறமையும் கூட
பதில் இருந்தா தானே சொல்ல
அது தான் சனாதனம்
உங்க இஸ்லாத்தின் வெறி சட்டம் வங்க தேசத்தில் நடப்பது தெரியாதோ. அது சரி இம்மாதிரி ஒரு சார்பாக பேசும் செய்திகளை மட்டும் கேட்பவருக்கு என்ன தெரியும்.
போங்க போய் முதல்ல தொழுகை செஞ்சு உண்மையை மட்டும் பேசுங்க.
வெறி ஆட்டம் போடும் இஸ்லாமிய வெறியர்களை தகுந்த தகாத வார்த்தைகளில் கண்டியுங்கள் உங்களுக்கு தைரியம் இருந்தால்
முழுசா கேட்கற மாதிரியே கூட பேசல அந்த panda
அழகா. அருமையா. புரியும்படி. விளக்கிசொன்னீங்க. கான்ஸ்டடன் அண்னே. நேரமையா. சொன்னதுக்கு. வாழ்த்துக்கள்.
எந்த நல்ல
விளக்கத்தையும்
சங்கி கேட்க மாட்டான்
@@mohammedsaleem-dh8eqlungi no 2 vela paakaravan
9 vayasu nikka
Iraq Sharia sattam
@@MuraliBalan-nr8bl
உங்கள் சாதி எது?
உங்கள் பெருமையை சொல்லு
புரட்சி சப்பக் கட்டு இந்து அறங்காவலர் பணிக்கு முஸ்லீம் வேண்டாம் SC, ST க்களை நியமிப்பீர்களா?
சங்கர மட தலைவர்களாக
தலித்துகளை நியமித்தால் ஹிந்து ஒற்றுமை வளரும்
ஏன்டா திரவிட கட்சி நீக்ரோக்களே !! இந்து மதத்தை ஒழிப்பேன் ன்னு சொல்லும் திராவிட கட்சி நீக்கிரோக்கள்தானே இந்து கோவில்களை நடத்துகிறார்கள் !!! ஷேக் ஹசீனா கதிதான் உங்க மூக்கன் இஸ்டலின் குடும்பத்துக்கும், தோறெமுறுவன் குடும்பத்துக்கும் ஆகப்போகிறது !! அதுவரைக்கும் மூக்கன் ஊத்துற கஞ்சியே தெனமும் குடிச்சு சந்தோசமா இருங்க !!!
பதில் தெரியாமல் தவறாக பேசி மாட்டி கொண்டார்...😂😂😂
இந்த. புரட்சி. எப்போதுமே. ஊரு. சுத்திதான். காட்டுவார். கேள்விக்கு. பதில். வராதுங்க. அது. நல்லா வே. அனைவர்க்குமே. தெரியுங்க. நல்லா. ஊரு. சுத்தி. ஊருசுத்தி. பேசுவாருங்க. அருமையான. கவிதாசன்.
நெறியாளர் குணா💪
@@VV-yh4uh கிரிப்டோ குணா. பணம் பெற்றுக் கொண்டு அந்நியர்களாக பேசும் அண்ணியை கைக்கூலி குண
Mr.Guna super Question❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
குணா சார் கேள்விகள் வாள்வீச்சுப்போன்று மிகவும் கூர்மையாகவும் நேர்மையாகவும் இருந்தது
இன்று வக்ஃப் வாரியத்தில் முஸ்லீம் அல்லாதவர்களும் இருக்கலாம் என கூறுபவர்கள் நாளை ஊர் ஜமாஅத் முத்தவல்லி நாட்டான்மையிலும் முஸ்லீம்கள் அல்லாதவர்கள் இருக்கலாம் என கூறுவார்கள்.
ஆமாம் இதை அனுமதித்தால் நாளை அதையும் செய்ய நினைத்து துடிப்பார்கள்.
புரட்சி அவர் படிச்ச பாடம் ஒப்படைக்கிறார் அவரை குருக்கிட்டால் அவர் மறந்திடுவர்
Abdul Rahuman are you ready to submit last ten years accounts and audit.
R u ready to talk to me directly in front of public
குணா அவர்களுக்கு சல்யூட்
புரட்சி கவிதாசன் சொல்வதைப் போல் PM CARE க்கு கொடுத்தவர்கள் கணக்கு கேட்கலாமா?
ORU NATTU PM CARUNU PANATHAI SERTHU SUGA POGAMAGA VAZUM MOSAMANA PM IVANTHAN .HASENA POLA IVANAI NATTAI VITTU ODAVEDANUM.NAAYA
@@lakshmananmurugesan3719நாயே முதலில் மரியாதையா கருத்தை பதிவு செய்ய படி. உன் கூட்டம் தான் நாட்டை விட்டு ஓடும். 😡😡😡
ஏம்பா நீ அறை மெண்டலா? அனைத்திற்கும் கணக்கு உண்டு. ஏன் தணிக்கை கூட உண்டு. எதுவும் படித்தால் தானே தெரிவதற்கு.
இப்படி அங்க இங்க அரைவேக்காட்டு காசுக்கு கூவும் விமர்சகர்களின் தரவுகளை வைத்து முடிவு எடுத்தால் இப்படி தான் இருக்கும் கருத்துக்கள். ஆம் பொய் புரட்டு பித்தலாட்டம்
ஒருவன்நம்பிக்கைசார்ந்தவன்என்பதைராமசாமிகண்டுபிடிப்பான் சொத்துக்காக ஆயிரம்சத்தியம்செய்வான்
எதிர்க்கட்சிகளுக்கு சிறுபான்மை வாக்கு வாங்கி அரசியல். ஆளும் கட்சிக்கு நாட்டின் எல்லா குடிமக்களுக்கும் கொடுக்கும் சமஉரிமை
புரட்சிக்கவிதாசன்போன்றபேசத்தெரியாதநாய்களையெல்லாம்ஏன்விவாதத்திற்குஅழைக்கிறீர்கள்
கொஞ்சம் பேச தெரிந்த நரியான நீ கொஞ்சம் வங்க தேசதில் ஹிந்துக்களுக்கு எதிராக இஸ்லாமிய வெறியர்களால் நடக்கும் வெறி ஆட்டம், கொலை கொள்ளை பத்தி கொஞ்சம் பேசரியா?
வேலை வாய்ப்பை ஏற்படுத்துவதற்கு முதலில் முயற்சி செய்யாமல் அடுத்தவன் சொத்த ஆட்டய போடுவதற்கு ஏண்டா முயற்சிக்கிறீர்கள்
vaelai vaaippu arasudhaane uruvaakkanum??? avanga namma soththai aattaya poattaanunga, adha meetka tn arasiyalvaa(n)dhigalukku thuppilla.
@@peermohamed143 இப்ப இருக்கிற வக்பு வாரியம் எங்ககிட்ட ஆட்டையை போட்டது தானே
@@karthikeyanthangavel7040If anybody seized property can put case. Don't give fake news like sanghis
@@Nishadrahman-k3fthulugan terrorist 😂😂😂
கவிதாசன் சப்ஜெக்ட்க்கு வாங்க sir 😄நெறியாளர் குணா 👌👌👌
நீ எல்லாம் வழக்கறிஞர் ?
Good talks guna Sir 🙏🏻
சங்கர மட தலைவர்களாக
தலித்துகளை நியமித்தால் ஹிந்து ஒற்றுமை வளரும்
முதல் இந்து சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவும்
ஆக மொத்தம் ஒன்னு தெரியுது மீடியா என்ன கதறினாலும் மக்கள் பல விஷயங்கள்ல தெளிவாகிக்கிட்டு வர்றாங்கன்னு தெரியுது இருக்கு தெரியுது
❤தர்காவில் வரும் உண்டியல் பணம் அரசாங்கத்துக்குதான் போகுகிரது வக்கில்சார்
பொய்..
வெறுப்பு அரசியல்
Host got irritated and so irritates the BJP P.K.Dasan
Poor fellow - instead he can choose to avoid coming to SunNews debates ever.
மாவட்ட ஆட்சி தலைவர் MLA MP நீதிபதிகள் எல்லோரும் நீதி நேர்மை தவராதவர்கள் ஊழல் இலஞ்சம் பெறாதவர்கள் மக்கள் நன்றாக அறிவார்கள்.
புரட்டு காவி தாசன்
😂😂😂😂😂👌
நல்ல திறமையாளர்களை விவாதத்திற்கு அழைக்கலாமே
திமுக வக்ப்பு வாரியத்துக்காக பேசும் கணிமொழியே.திருமாவளவனே
இந்து அறநிலையத்துறை மட்டும் ஏன் உங்கள் அரசு கட்டுபாட்டில் உள்ளது??😂😂😂😂
@@SathyaSathya-o8t இவர்கள் எப்படி கேட்பார்கள் இவர்கள்தான் கிரிப்டோ கிறிஸ்தவர்கள் கிரிப்டோ. முஸ்லிம்ஸ். அதாவது இந்து மதத்தில் இருந்து கொண்டு அவர்களுக்கு வாதாடுவது போல் இந்துக்களை ஏமாற்றுவது இதுதான் இவர்கள் நாடகம் ஏன்னா இந்துக்கள் இளிச்சவாயர்கள் எதையும் நம்புவார்கள்.
WAKF to be Banned and Court & Government should deal with all property
உங்க அப்பன் வீட்டு சொத்து இல்ல பேன் பன்ன
@@kjfamily9335even it is not your father's property. WAQF has claimed entire village including 1500 years old temple. Where no one can challenge it in court. Central Govt should keep full-stop to this WAQF
Wakf is misleaded. even if masjid or muslim property, still did these guys utilized for right thing??? they give corruption everywhere but not poor needy muslim people. how many die for loans, no marriage due to poor, honestly as a muslim im saying Wakq is not help to any muslim as well.. just mislead in the name of muslim.becoz of such muslims ,all muslim name and minority name spoiled. 😢
Super Super
கவிதாசன் கேட்ட கேள்வியை திசை திருப்புகிறார். BJP அரசு நாட்டின் சூழலை திசை விருப்பவே இந்த மசோதா.பாஜ ககாரர் யார் பேசினாலும் பொய்யும் புரட்டும்தான் திசை திருப்பல் தான்.
Ama ama ivanunga poiye pesa maatanunga pongayya naangalum ellathayum paathutu dhan irukom DMK va Christian muslims ku na varinji kattitu vareenga
சமீபத்தில்RSSகாரர்கள் மத்தியஅரசுவேலையில் இருக்கலாம் என்றுகொன்டுவந்தசட்டத்திர்கும் இதர்கும் சம்மந்தம்இருக்கு
Wtf
ஆளும் வளரனும் அறிவும் வளரனும் ஆனால் பாஜககாரர்களுக்கு அது இல்லை
யாரு நெறியாளர் என்றே தெரியவில்லை. கேவலம்.
இந்து அறநிலையத்துறை துறையில் அனைத்து மதத்தினரும் பணியில் உள்ளார்கள். எப்படி.
ராமசாமி மெய்யப்பன் வாதம் சூப்பர் 👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
நெறியாளர் குணா -- 🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬 waste fellow
Excellent points sir.
ஆடு நனைகிறதே என்று ஓநாய் வருத்தப்பட்ட கதை
வக்ஃப் சட்ட திருத்தம்: யாருக்கு பலன்?
1. வக்ஃப் சட்டத் திருத்தத்தின் முக்கிய அம்சங்கள்
மத்திய அரசால் முன்மொழியப்பட்ட வக்ஃப் சட்டத் திருத்தம், “ஒருங்கிணைந்த வக்ஃப் மேலாண்மை, அதிகாரமளித்தல், திறன் மற்றும் மேம்பாடு சட்டம்” என்ற பெயரில் அறிமுகமாகியுள்ளது. இந்த மசோதாவில் 44 முக்கியமான திருத்தங்கள் உள்ளன, அவற்றில் சில முக்கிய அம்சங்கள்:
வக்ஃப் சொத்துகளின் பதிவு: வக்ஃப் சொத்துகளை மத்திய போர்டல் மற்றும் தரவுத்தளம் மூலம் பதிவு செய்ய வேண்டும்.
முதன்மை அதிகாரிகள்: மாவட்ட ஆட்சியர் அல்லது துணை ஆணையருக்கு சொத்து அளவீடு செய்வதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் அல்லாத பிரதிநிதிகள்: மத்திய மற்றும் மாநில வக்ஃப் கவுன்சில்களில் முஸ்லிம் அல்லாத இரண்டு பிரதிநிதிகள் இருக்க வேண்டும்.
வரம்பு சட்டத்தை நீக்குதல்: 12 ஆண்டுகளுக்கும் மேலாக வக்ஃப் நிலத்தை ஆக்கிரமித்து வைத்திருப்பவர்கள் உரிமையாளர்களாக மாறலாம்.
2. யாருக்கு பலன்?
இந்த சட்டத் திருத்தங்கள், குறிப்பாக அரசு அதிகாரிகளுக்கு அதிகமான அதிகாரங்களை வழங்குவதால், சில வட்டாரங்களில் அரசாங்கத்தின் நலனுக்கேற்ப செயல்படுவதாகக் கருதப்படுகிறது. இதனால்:
அரசு அதிகாரிகள்: புதிய கட்டுப்பாடுகள் மற்றும் பதிவுகள் மூலம் அரசு அதிகாரிகள் அதிகமாகக் கட்டுப்படுத்தப்படுகிறார்கள்.
சொத்து உரிமையாளர்கள்: சில சொத்துகளை அரசு கையகப்படுத்தும் வாய்ப்பு உருவாகலாம், இது தனிப்பட்ட சொத்துகளின் உரிமையாளர்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும்.
3. முஸ்லிம்களுக்கு அச்சம்
இந்தச் சட்டத்தில் உள்ள மாற்றங்கள் முஸ்லிம் சமூகத்திற்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. காரணங்கள்:
அரசியலமைப்பிற்கு எதிரானது: இந்த மசோதா இந்திய அரசியல் அமைப்பின் அடிப்படைக் கொள்கைகளை மீறுகிறது என எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர்.
சொத்து கையகப்படுத்துதல்: அரசு வக்ஃப் சொத்துகளை கையகப்படுத்துவதற்கான வழிகளை உருவாக்குகிறது என்பதால், முஸ்லிம் சமூகத்தின் சொத்துகள் பாதுகாப்பற்றதாக இருக்கும் என்பதற்கான அச்சம் உள்ளது.
பொதுமக்களின் நலனுக்குப் புறம்பாக: இந்தச் சட்டம் பொதுமக்களின் நலனை பாதிக்கக்கூடியதாகவும், மத அடிப்படையில் பிரிவினைகளை உருவாக்கக்கூடியதாகவும் பார்க்கப்படுகிறது.
4. முடிவு
இந்த வக்ஃப் சட்டத் திருத்தங்கள், அரசாங்கத்திற்கு பலனளிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன; ஆனால் இது முஸ்லிம் சமூகத்திற்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் தங்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் சொத்துக்களை இழக்கும் அபாயத்தில் உள்ளனர்
Which. Aaaaduuu????
Day sun news please telychost the particular village people speech.
maariamman indian bank la gold deposit panni iruganga😂
தரமில்லா தலைவர்களால் கொடூரமான முறையில் இன அழிப்புக்கு உண்டான என் பாரதத்தின் சகோதர, சகோதரிகளுக்கு கண்ணீர் அஞ்சலி 😪😪😪😪😪😪
14 08 1947
Periyar silayai yen church massoodi munadi vekkavillai? ..seri para a illai ..innaike vechu parunga guna...lets see the reaction!!
Brother Vinoth inke theendamai illaye brother adan periyaar silai inge illai brother
Since ages, rich Muslims who dont have kids and who wants to get Paradise after their death, have the Custom of donating their property ( Charity) in the name of God, for Orphans, this is called as Waqf property, it should not go to wrong hands, so it is maintained by certain Islamic boards, taking Waqf property is like, eating from Orphans plate, severe punishment by God will b given , for the one who hijaks Orphans assets.........
Then why they grabbed from innocent tamil people without their knowledge
Ppl donated & died long back, PPL who hijacked such assets use to sell & escape, later when found, it belongs to Waqf, Waqf will claim it, middle men r corrupted, & hijackers have no religion@@CosmicHacker000
PPL who donated died long back, middlemen or goons will hijack & sell to both Hindus & muslims, later when found it is Waqf property, board will aquire it, pt hear is both Hindu & Muslim poors will not benifit, goons & politicians r enjoying this donated property. Hope u understood..
முதலில் பிஜேபி அரசு PM Care நிதிக்கு கணக்கை காட்டட்டும். பிறகு மற்றதைப் பார்க்கலாம். நன்றி.
ADU PORAMBOKKU KANAKKU KIDAIYADU
Arabia virundhalikku pirandha pandri ya nee
முட்டா சு
Super nandakumar brother I salute you
@@FaiselNishar-fs1yu சகோதரரே ரொம்ப நன்றிங்க.
காங்கிரசை விட்டோம் என்றால் இந்தியாவையே விலைக்கு வித்திடும் இந்தியாவில் பாதி இடம் இவங்களுக்கு சொந்தமான நாங்க எல்லாம் எங்க போக..
நீ கொடுத்தியா உனக்கென்ன வயிற்று எரிச்சல்.
எத்தனையோ மக்கள் தானமாக கொடுத்துள்ளார்கள் அதை அவர்கள் பராமரித்து வருகிறார்கள் அதில் உனக்கு என்னடா பிரச்சனை
@@kjfamily9335 இதுதான் இந்தியாவோட சுதந்திர இப்படி எல்லாம் நீங்க கேள்வி கேட்டீங்க பாத்தீங்களா அமைதியா இருந்த இந்தியாவை முகலாயர்கள் கொள்ளையடித்தது அது தவறு கிடையாது அதற்காக நியாயம் கேட்டால் எங்களை தவறாக சொல்லுவீர்கள் இந்தியர்களை காப்பாற்ற யாரும் வர மாட்டீர்கள் இந்தியன் காப்பாற்ற எங்களுக்கு ஒருவர்தான் இருக்கிறார் அவர்தான் மோடி மோடியை நாங்கள் கடவுளாக பார்க்கிறோம்
@@kjfamily9335 பங்களாதேஷ் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் இவ்வளவு உன் கொடுத்தும் உங்களுக்கு உங்களுக்கு போதாதா உங்களுக்காக 1000 நாடுகள் இருக்கிறது இஸ்லாமியர்களுக்காக எங்களுக்கு இருப்பது இந்தியா மட்டும் தானே நீங்களே நியாயத்தை சொல்லுங்கள் நண்பரே
@@kjfamily9335yepdi 1500 yrs temple um dhanama koduthangala andha makkal ku land grab panadhu kooda thrla aprm yepdi dhanam list la varum
பாஜகவிடம்...
முஸ்லிம் MLA க்கள் இல்லை.
முஸ்லிம் MP க்கள் இல்லை.
தான் ஆட்சியில் உள்ள மாநிலங்களில் கூட... பாஜகவினால் நுழைந்து ஊழல் செய்து சொத்துகளைத் திருட முடியாத வாரியமாக முஸ்லிம்களின் வக்ஃபு வாரியம் உள்ளது.
உபியில் மிக அதிகமான வக்ஃபு நிலங்கள் உள்ளன.
அவற்றின் மீது பாஜகவுக்கு கண்.
ஆகவே...
"பிற மதத்தினர் வக்ஃபு வாரிய மேலாண் உறுப்பினர்கள் ஆகலாம்" என்ற புதிய சட்டத்திருத்தம் ஒன்றைச் செய்கிறது.
அதன் மூலம் தனது கட்சியினரை வக்ஃபு வாரியத்தில் திணிக்க முயற்சிக்கிறது.
வக்ஃபு சொத்து என்பது... "இறைவழியில் பயன்படட்டும்" என்று
முஸ்லிம்களால் பள்ளிவாசல்களுக்கு தானமாக கொடுத்த நிலங்கள், கட்டிடங்கள், தோட்டங்கள், வயல்கள், புத்தகங்கள், ஏசி, ஃபேன், லைட்ஸ், மைக், ஸ்பீக்கர், கஞ்சி சட்டி, பிரியாணி தேக்ஸா, பாய்கள், கார்ப்பெட்கள்,
ஜனாஸா மைய்யத் கழுவும் இரும்பு சக்கர கட்டில் மேடை,
சந்தூக், கார், வேன், பஸ் போன்ற பல்வேறு அசையும் சொத்துகள் என்று ஏகப்பட்டவை உண்டு.
இவை அனைத்தையும் உள்ளடக்கிய பள்ளிவாசல் ஒன்று கட்டப்பட்டால்...
அதுவும் வக்ஃபு சொத்துதான்.
பள்ளிவாசல்கள் அனைத்தும் வக்ஃபு சொத்துதான்.
புதிதாக கட்டப்படும் ஒவ்வொரு பள்ளிவாசல் & மதரஸா கட்டிடமும் அதன் நிலமும் வக்ஃபு சொத்துதான்.
அதனால்தான்...
பாபர் மஸ்ஜித் இடத்துக்கு வழக்கு நடத்தியது அயோத்தி வக்ஃபு போர்டு.
நகருக்கு நடுவில் உள்ள சதுர அடி லட்சம் ரூபாய் போகும் நிலத்தை எடுத்துக்கொண்டு...
நகருக்கு வெளியே 30 கிமீ தள்ளி... சாலை வசதி அற்ற பொட்டல் நிலத்தில் சதுர அடி ஆயிரம் ரூபாய் கூட பெறாத... 5 ஏக்கர் நிலத்தை அயோத்தி வக்ஃபு போர்டுக்கு கொடுக்க உபி மாநில அரசுக்கு உத்தரவு போட்டது சுப்ரீம் கோர்ட்டு.
மொத்தத்தில் வக்ஃபு நிலத்தை யாருமே விற்கவோ வாங்கவோ முடியாது.
ஆகவே... இப்படி திருடவோ மாற்றிக் கொள்ளவோ முடியும் என்று தவறான முன்னுதாரணத்தை உருவாக்கி விட்டது.
ஆக....
ஒவ்வொரு நாளும் இந்த நாட்டில் உள்ள முஸ்லிம்கள் தம் சொத்துகளில் சிறு பகுதியை பள்ளிவாசலுக்கு எழுதி வைக்கும்போது...
வக்ஃபு சொத்துக்களின் எண்ணிக்கையும் பரப்பளவும் ஒவ்வொரு நாளும் உயர்ந்து கொண்டேதான் போகும். ஒருபோதும் அது குறையவே குறையாது.
ஏனெனில்... வக்ஃபு செய்யப்பட்ட சொத்தை விற்க வக்ஃபு சட்டத்தில் இடமில்லை.
விற்றால் மட்டுமே சொத்து குறைய முடியும்.
ஆகவே... தமது ஆட்களை வாரியத்தில் நிர்வாகிகளாக போட்டு...
அரசியல் ஆட்சி அதிகார பலத்தால்... திருட முயற்சி செய்கிறார்கள்.
அடுத்து "வக்ஃபு சொத்தை விற்கலாம்" என்கிற மற்றொரு புதிய சட்டத்திருத்தம் கொண்டு வருவார்கள்.
லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை...
அடுக்குமாடி கட்டிடங்களை...
சில பைசாக்களை தந்து தம் நிர்வாகிகள் மூலம் செட்டில் பண்ணிவிட்டு... அவற்றுக்கு உரிமையாளர் ஆக்கிக்கொள்வார்கள்.😂
அளவு அக்கறை இருக்கானுங்க இஸ்லாமிய பெண்களுக்கு இட ஒதுக்கீடு 10 சதவீதம் வழங்குமா பிஜேபி அரசு?
Ban Rss
Down Down Down Rss Bjp modi Party's Government
😂😂😂
😂😂😂
😂😂😂
@@ShaikSaleem-gw5sf athula enna rules .ungalukaga tha da ..Ella muslim ku .. muslim pengal kagavum tha
@@k.nathanranok4183ஆமா ஆடு நனை இதுன்னு ஓனான் அழுததாம்.
இதை நாங்க நம்பனும்.
இதை செய்ய சொல்லி உங்களை எவன் கேட்டான் 1:11:39 .
உங்கள் பேச்சில் சார் என்ற வார்த்தை அதிகமானதால் போட்டியிலிருந்து நீக்கப்படுகிறீர்கள்.
இந்து அறநிலையத்துறை கலைக்க படவேண்டும் அரசு வெளியேற வேண்டும்
பிஜேபி என்னுடைய செய்தி தொடர்பாளர் உங்க கையில யாம் கொடுக்கலைன்னா உங்களுக்கு ஆதரவு உள்ளவர்களுக்கு அதை ஒன்று சேர்த்து விடுவீர்கள் விடுவீர்கள் உங்கள் கையில் தமிழ்நாட்டில் எந்த காலகட்டத்தில் ஆட்சி வராது இது பெரியார் வாழ்ந்த மண்ணுதான் அறிஞர் அண்ணா வளர்ந்த மண் கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் வாழ்ந்த மண் இங்கு உங்களைப் போன்ற அரசியல் மத அரசியல் செய்வதற்கு இடமே இல்லை சுதந்திரத்திற்காக தியாகம் செய்தவர்கள் இஸ்லாமியர்கள் வீரத்தோடு உயிர் தியாகம் செய்தவர்கள் செல்வங்களை அள்ளி அள்ளி கொடுத்த வள்ளல்கள் உங்கள் ஏக்கங்கள் மாதிரி வெள்ளை நிறத்திலே மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட வரலாற்றுக்கு சொந்தக்காரர்கள் நாங்கள் அல்ல எங்கள் வக்பு சொத்துக்கு நீங்கள் எப்படி எங்களுக்கு அதிகாரம் சொல்வது உங்களை மக்கள் புறக்கணிப்பார்கள் தமிழ்நாட்டிலே நீங்கள் எப்போதும் நோட்டா கீழே தான்
Hindutva Sanadanam Bramins Political
புறம்போக்கு தாசன்
Correct sir
Yes said 💯 percentage correct
APJ அப்துல் கலாமை கொண்டு வந்ததும் நீங்கள் பெரிய பொறுப்பில் இருக்கக்கூடாது என்பதற்காக சாகடித்ததும் பிஜேபி ஆர்எஸ்எஸ்
அப்துல் ரகுமான் பாய் கமுக்கமா சிரிக்கிறாப்ல குணசேகரனே போதும்னு...
You are talking more like a Dmk party person and can b compared with sivaji krishna murthy.
எல்லாத்தையும் கலையும் கள்
Kuna dravida model muttal
Jai shri ram
Meyyappan kambi katture kadayallam sollararu!!!!!!
என்னடா இது! ஓரு தரவை 20 கோடி முஸ்லிம் இருக்காங்கன்னு சொல்றிங்க, இப்போ 9 கோடின்னு சொல்றிங்க
முழுக்க, முழுக்க வெறுப்பு அரசியல் வெளிப்பாடு தான் இது.
அதாவது சோழர்கள், பாண்டியர்கள், சேரர்கள் ஆயிரம் வருடங்களுக்கு முன்பாக கோவில் கட்டுவார்கள் அதை சில துலுக்கர்கள் கைப்பற்றுவார்கள் அதுவே பிற்காலத்தில் வக்ஃப் சொத்தாக மாறும் ஆனால் தமிழர்கள் தங்களது சொத்துக்களை தாரைவார்த்துவிட்டு வாயை பிளந்து கொண்டு வேடிக்கை பார்க்க வேண்டும். இதுதான் வக்ஃப் சட்டம், சிறுபான்மையினர் நலன் மற்றும் திராவிட மாடல் ஆட்சி.
1995 வக்ஃப் சட்டத்தில் உள்ள சூட்சுமம் என்ன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
வக்ஃப் சட்டம், 1995 இன் பிரிவு 3, எந்த ஆதாரமும் இல்லாமல் வக்ஃப் வாரியம் அதன் "சிந்தனை" அடிப்படையில் மட்டுமே சொத்தை உரிமை கோர அனுமதிக்கிறது. வக்ஃப் வாரியம் ஒரு சொத்தை உரிமை கோரினால், அந்த சொத்தின் நிஜ உரிமையாளர் நீதிமன்றத்திற்கு செல்ல முடியாது மாறாக அவர் வக்ஃப் தீர்ப்பாயம் நீதிமன்றத்தை அணுக வேண்டும். உதாரணமாக, ஒரு தீயவன் மற்றொருவனின் மனைவியை கடத்திச் செல்வான் ஆனால் அதை அந்தப் பெண்ணின் கணவன் தடுக்க இயலாது மற்றும் காவல்துறையும் நீதிமன்றமும் அவனுக்கு உதவாது மாறாக அவன் தன் மனைவியை கடத்திச் சென்றவனின் கூட்டாளிகளிடம் தன் மனைவியை விடுவிக்க முறையிட வேண்டும்.
இத்தகைய சட்ட துஷ்பிரயோகத்தை சரி செய்யவே தற்போது வக்ஃப் சட்டத்தில் சீர்திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
Appa makkal yarum waqfu kku againsta pesala.... 1yearkku munnadi thiruthurai la nadanthathu theriyathu
@@gulammydeen.j404 ungalukagavu tha da sattam kondu vanthutukanuga ..ethu congress katchi Karan ga anacha Kulu la apomey mudivu panathu
Ithu veruppu arasiyal 💯 percentage you said correct
பதில் சொல்லுங்கள் கருவிதான்
ங்கோய்யால டேய் புரட்சி ஊரே சிரிக்குதுடா 😂 வேற யாருமே தேவையில்ல குணசேகரன் மட்டுமே போதும்
To the Anchor I'm saying. Please, we're not having too much to waste. If a resource person is not able to talk on the topic because of his lack of ability or unpreparedness, kindly save our (my) time. You should just pass by that person.
மாட்டிக்கினாரு ஒருத்தரு !!! காவிதாசன் .??? 😅😅😅
Excellent question sir.
இஸ்லாம் அறநிலையத்துறை இனி திமுக கட்டுபாட்டில் இயங்கும்
திருச்சி மாவட்டத்துல பக்கத்துல 6 கிராமங்கள் முழுவதும் வக்பு சொத்துனு சொல்றங்க அத பத்தி பேசல அப்பறோம் எதுக்கு விவாதம் 😡😡😡
சொல்றாங்களா....
யாரு சொல்றா....
அடிச்சி உடு....யாரும் நிம்மதியா இருக்க கூடாது....அதானே...
@@AhaOhoSamaiyalkonjamavathu oru visayatha pathi mulusa therinjutu pesanum, ithan pathina news 1 year muadiye vanthuruku,
@@AhaOhoSamaiyalyenda naaye. Tiruchendurai gramam patri theriyumada virundhalikku pirandha pandriye
@@AhaOhoSamaiyalpoi news eh paaru bro neeyum adichu vidatha 6 villages including 1500 years old temple being claimed as waqf property
@@CosmicHacker000 அடேய் அதுதான் பொய்னு வஃப் மறுத்துடுச்சு....
VERY GOOD why GUNA calls himself as an anchor he always takes a side and advocates for the against HINDU RELIGION
BJP purposely distriy muslim
Indiya sugandrira poraattatil kalandu konda 96% percentage Muslims. jaaliyan vaala baak kill naatu kaaga yuir neetu irandu poonaargal melum many Muslims gal indiya sugandiratukaaga poraadiindiya irandu pona Muslims Galin name indiya gate til name porikka pattulladu. Rss leader savarkar avar yerimalai yennum bookil Muslims Galin tiyagattai patri yeludi ullar. Bjp party ajanta muslims galai yeppadi yaavadu alipadu. Example... Muttalak law vai civil irundadu adai criminal laga change Panna try pannunadu. Muslims Galin scholarship cut saidaargal. Artical 370 special grade remove pannu nadu Muslims gal 70 percent vaalum jummu kashmir state Tai union territory aakunadu. Commen Civil law, CAA, NRC, indiya county Muslims galai naadoodiyakuvadu, try pannum boodu poraadiya india muslim. ippo wakf properties trirutam saidu another Religion people collecter mattrum MP, Mla maatru non Muslims variyargalai amarti wakf properties aakuramittu Muslims galai nilam atravargalaaki many lakhs wakf properties aataya podum kalavaadum pookai kandikka takkadu. Idu mulukka mulukka Religion ku sondamanadu. muslim oruvan allahu name mil wakf saigiraan.. Adu religion saardadu. Hindu aranari turai 40 ku mel patta same satta tiruttam kondu vara mudiyumaa? Muslims women galai pattri kavalai padum mun Bjp party already wakf properties women ullavargal. First woman janadi badiku respect kuduga. Manipur women ku paadugaapu kuduga. Manipur women nirvana yurvalam andru world Dai yulukkiyadu india vai world vimarchittadu. Bjp party le MP, Mla, Muslims vetpalarku idam kudunga. Muslims illada Bjp party. Rajendra sacchaar kamity Muslim gal varumai kotuku keel ullargal, avargalin porulaadaram very very poor yendru Arivittadu sacchaar. government jobs bil No Muslims gal. Muslims galukku ku government jobs illai. Migavum kammi. Ida odukeedu muslims ku adigarikka vendum yendru sonnadu saidaargalaa?
Eruma mattuupayale sottayan ??
As in media , comments in parliament, Property disputes to be dealt by court only.This seems to be one way indirectly taking the powers of court and suppressing the powers of state govts ,and religious secularism. It seems it is against to constitutional basic structure of secularism and the unity of the people and democracy.Will it supress HR&CA powers...??
கோவிழ் அரங்காவலர் பொருப்பில் முஸ்லீம்களை அமர்த்துவீர்களா பலகோவிழ்களுக்கு முஸ்லீம் பலகோடிசொத்துக்கள் கொடுத்துள்ளார்கள் அரங்கவலர்கள் முஸ்லீம்களை அமர்த்துங்கள் முதலில்
vote for thirudarl munetra kalakam to stop the waqf bill
குணா நீங்களே பாதி நேரம் எடுத்துக்கிரிய
கோயில் சொத்துக்களை வக்ஃப் வாரியம் ரிஜிஸ்டர் செய்தது யார்
Entha paradesi ??
ஆன்டி முஸ்லிம்ஸ் நீங்க திருத்தரதுதான் பிரச்னை. ... நாட்டுல கலவரம் பண்ணாம விடமாட்டீங்க
புரட்டு கவிதாசா 10 வருஷமாக B.J.P எல்லா மதத்தினரையும் சமமாக நடத்துவதாக பச்சைப்பொய் சொல்கிறாயே , நியாயமா
யாரை டா ஈன் செய்தார்கள் சொல்லு
Abdul is big scam in the name waqk. Waqk is initiated for poor needy muslim people but these people mislead. So only God bring it this as public. if these abdul and waqk is perfect then no one is questioned.
God will see everything this government activities
Katavul nampekki allathavar nthu kovelkal arankavalar ?
குணா... பேச விடு...
குறுக்க மறுக்கும் ஓடாதே...
A P J அப்துல் கலாமுக்கு முன்பே இஸ்லாமியர்கள் ஜனாதிபதியாக இருந்திருக்கின்றார்கள்.
சட்டம் ஏற்றுவிட்டார்கள் இதனால் இனிமேல், உங்கள் பொய்யான விவாதங்களுக்கு இங்கே இடமில்லை. உங்களை நீங்கள் சமாதானப்படுத்திக் கொள்ளுங்கள்
Illaida.sanki.papan.nai
Excellent Appu
Guna sir thayavu saithu inda purachi poiyana debateju azhikadinga bp daan yerudu
Good move after india independence
First have u understood clearly about what is wakf? .
Neorukaruthmsollaventam😂😅😂
This anchor GUNA never allows the BJP speaker to put his comments cogently and continously
Poi Sona.. epdinga kurukidama iruka mudiyum.. Appo Kavidasan sonna oru periya poi.. Foreign la irukura bank la thangatha urukuna kasu deposit pannirukangnu nu sonnadha Neenga ethukuringla 😂😂😂
"cogently and continuously" is not possible by PKDasan in either way
The Central Waqf Council is a statutory body under the administrative control of the Ministry of Minority Affairs was set up in 1964 as per the provision given in the Waqf Act, 1954 as Advisory Body to the Central Government on matters concerning the working of the Waqf Boards and the due administration of Auqaf. The amendments proposed by the central government is to curb the irregularities of the properties, which are under the control of the Waqf Board. The government is not taking away the properties.
Vakbu board leader panalist talking clearly and logically... Nowhere he said which is not correct... He's telling which is not needed... Whereas only neriyalar using revenge, opposite to muslim... So many negative words... 😂
Mangunni Guna, to become a MP they first need to be a party member. There is muslim morcha in BJP and unfortunately the leadership is not bubbling. It is the concern of BJP as well. Waqf board is not equal to mosque or temple. A request to the BJP speaker. Please come prepared or don't come. It literally spoils BJP's face and many programs benefited by Muslims. Objective of Guna is to allow idiots who don't have data to speak and intervene when people with data speaks.
What a legend he spoke in tamil in front of all hindi people
Discussion and debate on such subjects should not be based on the situation prevailing in Tamilnadu or Kerala. It should be based situation prevailing in other states like Gujarat.
இது வக்பு சட்ட விவாதம் ஆ?
இந்து அற நிலைய அதிகாரிகள் விவாதம் ஆ?
நாட்டில் எத்தனை பிரச்சினைகள் உள்ளன மத அரசியல் செய்வது தான் பிஜேபியின் வேலை நாடு விளங்கும்
"கூமுட்டை" சங்கிகளிடம் சரியான பதிலில்லை?
இவன் ஏன் அங்கு மூக்கையும் அதையும் குறைக்கிறேன்
Neriyalar fully expecting negative comments....