பவா செல்லத்துரை உரை | குறிஞ்சி பிரபா - மீட்பள் | Kurinchi Prabha | Bava Chelladurai speech
ฝัง
- เผยแพร่เมื่อ 2 ม.ค. 2019
- குறிஞ்சி பிரபாவின் ’மீட்பள்’ நூல் வெளியீட்டு விழாவில் பவா செல்லத்துரை உரை
Bava Chelladurai speech
#ChennaiBookFair2019 #CBF2019 #42ChennaiBookFair #ChennaiBookFair2K19
This video made exclusive for TH-cam Viewers by Shruti.TV
+1 us : plus.google.com/+ShrutiTv
Follow us : shrutiwebtv
Twitte us : shrutitv
Click us : www.shruti.tv
Mail us : contact@shruti.tv
an SUKASH Media Birds productions - บันเทิง
பவா அற்புதம். அருமை. அதிசயம்.
Now a days Bhava sir and Shruthi TV creating new revolution ...
"இயற்றமிழ் புரட்சி"
ஆனந்த யாழை மீட்டி நம் நெஞ்சில் நீங்கா நினவுகளுடன் நா.முத்து குமார். நன்றி பவா சகோ.
குறிஞ்சி பிரபாவின் மீட்பள் படித்திருக்கிறேன் அற்புதமான சிந்தனை வரிகள் எதிர்காலம் இவரின் கைகளில் தான் இருக்கிறது. நன்றி
மிக்க அன்பும் நன்றியும் அண்ணா
என் நினைவு சரியாக இருக்கும் என்றால், சுஜாதா, நா. முத்துக்குமாரை பாராட்டியது ஜெயகாந்தனின் அறுபதாவது பிறந்த நாள் விழாவில். இடம் - காமராஜர் அரங்கம், தேனாம்பேட்டை. வருடம் - 1994. 'வேலைக்காரி திருடியதாய் நினைத்த வெள்ளி டம்ளர்' வரியை ஜெயகாந்தன் சிலாகித்து பேசியிருப்பார். வீட்டில் எது தொலைந்தாலும் உடனடியாக வேலைக்காரர்கள் மீது சந்தேகப்படும் நடுத்தர/உயர்தர வர்க்கத்து புத்தியை பற்றி.
பவா உங்களுக்கு கழத்தை நெறிக்கும் t sheet மிகவும் அழகு.(உறையும் தான் )
I want Bawa Chelladurai to narrate many stories....
சிறப்பு...!!!
செம்ம
Arumai
பேரன்புகள் பவா. 😍 😘
👌👌👌
Sir can you speak about velpari for venkayesan book please
ஆம் பவா சார்.கவிஞனாக வாழ்வதற்க்கு அசாத்திய துணிவுவேண்டும் தான் ஆனால் கவிஞனாக வே வாழும் தகுதி தங்களைப்போல் சிலருக்குமட்டுமே கைவரப் பெறுகிறது..பாக்கியசாலிகள் .என் பார்வையில்.
thelivana pechu ayya