திமுகவில் இணைந்த எஸ் வி சேகர் கண்ணீர் மல்க சொல்லும் கதை - அரசியல் அதிரடி திருப்பம் | Neruku ner
ฝัง
- เผยแพร่เมื่อ 9 พ.ค. 2024
- திமுகவில் இணைந்த எஸ் வி சேகர் கண்ணீர் மல்க சொல்லும் கதை - அரசியல் அதிரடி திருப்பம் | Neruku ner | SathiyamTv
#SVeShekher #Mukthar #Rajinikanth #KamalHaasan #LokSabhaElection2024 #Annamalai #NarendraModi #MKStalin #UdhayanidhiStalin #Bjp #Dmk #NerukkuNer #Sathiyamtv
Sathiyam TV News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu.
#Sathiyamnews #SathiyamTV #SathiyamNewsLive #15anniversary
Subscribe digital Channel - / @sathiyamtvnews01
Subscribe News Channel - bit.ly/2YlKFPW
To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/L8Dof5Qzd7i...
Android App :
play.google.com/store/apps/de...
iOS App
apps.apple.com/in/app/sathiya...
You Can also follow us @
Facebook: www. SathiyamNEWS
Twitter: / sathiyamnews
Website: sathiyam.tv
Instagram: / sathiyamtv
போன இடம் உருப்படாது. ரொம்ப சந்தோசம்
இவனை எந்த கட்சியிலும் சேர்க்காதிங்க. படத்தில் தான் காமடியன் நிஜத்தில் இவன் வில்லன்.
Correct
முற்றிலும் உண்மை சங்கிகள் நாயின் வால் போன்றவர்கள், திருந்தவே மாட்டார்கள்
@@thansinghk8463 sangidha voobudaa
Ivanum ...molamum onnu....ariyadavan vaile mannu!! 😂
Echai porikki SV Sekar
திரு முக்தார் அவர்களுக்கு தங்கள் தாயார் இறந்தமைக்கு ஆநழ்ந்த அனுதாபங்கள் அவரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவாராக
கமென்டில் இவ்வளவு காரி துப்பும் அளவுக்கு வயித்தெரிச்சல் மாமா இருக்காரே பாவம்.
சுயநலம், தான் என்ற அகந்தை, பேராசை யின் பிரதி பிம்பமாக இருக்கிறான்.
சாத்தான் நீ வேதம் ஓதுகிறாயோ?
எங்க எச்ச சோறு கிடைத்தாலும் அங்கு சேறுவான்
எந்த கட்சி ஆட்சியில் இருக்கிறதோ அந்த கட்சிக்கு தாவினால் பிழைக்கலாம் என்ற வித்தை தெரிந்தவர் பால் சேகர்
Once he said he is getting money more than is requirements,so for his wants he need not join any party
பால் சேகர் இல்லை..நாய் சேகர்
நோய் நன்றியுள்ள விலங்கு இவன் தேசத் துரோகி@@rameshthiyagarajan344
Correct 💯
06@@orkay52
அப்பாடா இனிமேல் தான் போன இடத்துக்கு ஆப்பு வரப் போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
முக்தா உங்கள் நேர் கானலை மிகவும் ரசிகிறேன் நக்கல் நையாண்டி கலந்த உங்கள் கேள்வி கனைகலை சிரித்தும் ரசித்தும் பார்க்கும் படி உள்ளது உங்கள் பணி மென் மேலும் சிறக்கட்டும்!
இவருக்கு இது தேவையா,கட்சி மாறிக்கொண்டே இருக்கும் இந்தபட்சோந்திகளை என்னசொல்வது. அரசியலே இல்லாமல் இவர் இருந்திருக்கலாம்.
அவாளுக்கு முகலாயர் ஆண்டாலும் ஆங்கிலேயர் ஆண்டாலும் அந்த பக்கம் போய் சிங்கி அடிக்கணும்னு எழுதி வச்சிருக்கால்
இவன் பாஜகவை விட்டு போனதே நல்லது.
@@ramamurthyvenkatraman5800yarukku?
பாஜகவுக்கு..நல்லது
A æ@@vinnarasuanbutamil4159
S. Ve. சேகருக்கு ஒரு கொள்கையும் இல்லை, சொந்த அறிவும் இல்லை. ஒரு காலத்தில் இவர் நாடகங்களை பார்த்து இவர் ஒரு நல்ல புத்திசாலி என்று நினைத்தேன். இவர் விரக்தியடைந்த ஒரு மனிதருன்னு இப்போ தான் புரியுது.
இவனுக்கு தகுந்த கட்சி திமுக.
மோடியிடம் சொல்லி இவருக்கு பாரத் ஜம்பிங் Champ பட்டம் கொடுக்க வேண்டும்
😅😅😅😅😅
முடிவுரை எழுதநுழைந்தாரோ,?
Frog of the year.
Good❤
இப்போது தான் அவர் உண்மையானவர்கள் யார்.. மக்களுக்கு நன்மை செய்பவர்கள் யார் என்பதை தெரிந்து கொண்டார்...
என்ன ஜெ அம்மா ஆவியா வந்து உன்கிட்ட sorry கேட்டாங்களா இவனுக்கு பைத்தியம் முத்திப் போச்சு
Iranthu pona than appavidam auto writing moolam pesakoodiyavar ,s.v.sekar.j,aaviyudan pesum vaaipu kidaithirukalaam.aavikal,irantha piragu namakku enna nadakkum endru therinthukolla virupamudayavarkal, the laws of the spirit world,endra aangila puthagathayum,thamilmoli peyarpu, Amazon il ,aavi ulagin vithikal ,endra thalaipil kidaikirathu.
அரசியல் புரோக்கர் மாமா எஸ்.வி. சேகர். He wanted to be BJP leader and try to earn money like political broker. His political career ended.
K me ñ I'll man@@ChannelTNN
𝙇𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡😊𝙡𝙡𝙡𝙡𝙡𝙡😊😊𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡😊😊😊😊😊😊0ppppppppp0pp00pp00pp0p00ppp0pppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp0ppppppppp0pppppppppppp000😊😊@@ChannelTNN
இவன் பிராமண குலத்திற்கே கேடு. பச்சோந்தி. முஸ்லீம் உடன் சேர்ந்தாலே சர்வ நாசம்
அற்புதமான நேர்காணல்.முக்தர் முதல் முறையாக இவ்வளவு இதமான நேர்காணலை பார்த்தேன்.SVS சாரும் அற்புதமான பதில் அளித்திருக்கிறார்கள்.மொத்ததில் அருமை.
Truth true u have deep sense of mind via watching i thought this but you write a comment what I think of my mind super
சத்தியம் டிவி தன்னோட பேர மாத்திட்டு சன் டிவி 2 இல்லன்னா கலைஞர் டிவி 2 அப்படின்னு பேர மாத்திக்கலாம்.
அதுக்கு சன், கலைஞர் டீவி ஒத்துக்கணுமே.
🌹சேகரு இன்னுமாடா நட மாடுற ?என்னடா இது கட்சி களுக்கு வந்த சோதனை ?😜😝😀😅😂
நாடகத்துல மட்டும் இல்லாம வாழ்கையிலும் காமடியனாகவே இருந்துட்டாரு 😬
வாழ்க்கையில் காமெடியனாக இருந்தால் பரவாயில்லை. வில்லனாக மாறிவிட்டாரே.
Good SVe Sekar. Basically you are a mother affectionate person.. I like you bro...
இவ ல்லாம் சேராத கட்சியே இல்லை. காலம் முழுவதும் நாடகம் தான். DMK, ADMK யில் இவர்களை போன்றவர்களை சேர்க்கவே கூடாது. கொஞ்சமாவது மனசாட்சியுடன் நடந்து கொள்ளுங்கள். இந்த கட்சியிலாவது எத்தனை மணி நேரம் இருப்பீர் என்பதை கேட்கவும்.
பீசப்பிகாரன் இரண்டு தடவை சேர்த்து பதவி தரலை.நேற்று வந்த மலைக்கு பதவி அந்த கடுப்பு
பத்தோடு பதினொன்று.நீ அங்கிட்டு போய் ஓரமா ஒதுங்கு.
I Like S.VE.SEKAR & INTERVIEWS Congratulations sir
கடைசியில் பாதாளசாக்கடையில் விழுந்து"பாப்பான்" கஞ்சாகும்பலுடன்
விதியை வென்றவர் யார்.
திமிராக பேசக்கூடிய இருவரும் ரொம்ப சாந்தமாக பேசிக்கொள்கிறார்கள்!?😂😂 திருந்திவிட்டார்களோ!? ..இல்லை ஞானமடைந்து விட்டார்களோ!?
இரண்டும் இல்லை. Sve சேகர் கிட்ட இந்த ஆளு பாச்சா பலிக்காது.😅😅😅
கழக உடன்பிறப்புகள் ஆகிட்டாங்களே
இவனுங்க இரண்டு பேருக்குமே வேலையில்லாத டிராமா பண்றாங்க
அருமையான பதில்
😊😊
அடேய்.. நீ பாபாவா? எவன்டா உனக்கு போதனை செய்தது?
Wonderful.🌹
தமிழ்நாடு முழுவதும் கோடிக்கணக்கான ரசிகரை கொண்டுள்ள எஸ் வி சேகர் அவர்கள் திமுகவில் சேர்ந்ததினால் இன்ப நீதியும் முதலமைச்சர் ஆக்குவேன் என்று சூலூர் வைத்துள்ளார்
ஏன் சூலூர், சுல்தான் பேட்டை கூடாதா 🤣
@@sastikag3047...😂
திமுகவில் யாரும் இவனை மதிக்க மாட்டார்கள்.
Not only DMK. Nobody will show any respect to him
All he wants is seat for MLA election in Mylapore
S ve sekar தன் ஓட்டை கூட தி்முக விற்க்கு போட மாட்டார்.
திரைமறைவு கலைஞன்😂
FccCcccc@@forfellowcitizens4263
பிஜேபியில் தங்கதட்டு வைத்து தாலாட்டு கொடுப்பான்கள் சந்திரா
Sv சேகரைபோல சில இழிவான பிறவிகளால் அந்த சமூகத்திற்கு அசிங்கம்
என்ன செய்வது. ஒரு கட்டு சுள்ளியில் ஒரு சுள்ளி கோண சுள்ளி.
அண்ணாமலை வளர்ந்து விட்டார் என்பதை சேகர் உணர்ந்து விட்டார்
அது இல்லை. அண்ணாமலை இருக்கும் வரை தனக்கு செல்வாக்கு இல்லை என்பதை புரிந்துகொண்டு திமுக வில் சேர்ந்து விட்டார்.
வயிற்றெரிச்சலும், பொறாமையும் வளர்ச்சிக்கு உதவாது. இந்த பெருங்காயம் திமுக என்னும் கடலில் குதித்திருக்கிறது. கரைந்து காணாமல் போய்விடும்.
Cinema, drama ல நடிக்றதோட இவர் நிறுத்திக்கணும் இவர் எங்கயும் நிலைச்சி இருக்கமாட்டார். தான் என்னும் ego.
நான் 1st standard படிக்கும் போது வண்ண கோலங்கல் whistle முழுங்கி விடுவார் sv sekar. அதை நினைத்தால் இன்று வரை எனக்கு சிரிப்பு.
I know your age. You are ~45!
@@krishraja9895 no your margin of errors is extremely high
செல்லாக்காசு மட்டுமல்ல செல்லறித்த காசு
இவனுக்கு வேறே பொழப்பு கிடையாது
இவர் எங்க போனாலும் உருப்பாடாது
சோறு கண்ட இடம் சொர்கம். ஆமை புகுந்த வீடும் அமினா புகுந்த வீடும் உருப்படாது
இது சேகருக்கு எப்படி பொருந்தும்.
Always a pleasure listening to both of you. Lightens the mood drastically.
Sv சேகர் தற்போது 74 வயது ஆகிறதா... பார்த்தால் 50 வயது மாதிரி தான் தெரிகிறது 😊
74 வயதேக்காரருக்கு இப்படி ஒரு மாற்று அரசியல் தேவைதானா..
@@ramamurthyvenkatraman5800❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
மிகவும் நன்றி மேடம்
Avar kozhandhai sir
முக்தார் உங்களின் தாயார் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்
2000ரூபாய் பணத்தில் சிப் வைத்து மோடி வெளியிட்டுள்ளார். யாராவது பதுக்கினால் அது வெளியே தெரிந்து விடும் என உதார் விட்ட உதார் மன்னன்.
தமிழ்நாட்டில் உள்ள தற்குறி சங்கிகள் அனைத்தும் 2000ரூபாய் நோட்டில் சிப் உள்ளது என சொன்னாா்கள்.
👌👏👏👏👏👏
@@barathiathi4487 டாஸ்மாக்கை ஒழிப்போம்னு சொன்னாதையும்தான் பாத்தோமே
@@barathiathi4487❤❤❤ போ
😂😂😂😂😂
Super SVS, really great, today only we came to know the real SV Seker who treat everyone equal to him. No one is below or over to others. Really great Mr. SVS👍
,
Adjust செய்தால் தான் என்று சொன்ன சவுக்கு அவர்களுக்கு நேர்ந்த நிலை அதே வார்த்தையை சொன்ன இவருக்கு நேர்ந்து விடக் கூடாது என்றால் விழுடா காலில்😂😂😂😂😂
"பார்ப்பான் ஒழிக !" ன்னு கூவி கூவி பதவிக்கு வந்த திராவிட நீக்ரோ கட்சிக்கு போய் சேர்ந்தான் இந்த பார்ப்பான். இவன் தலையிலே மூளை இருக்கா அல்லது மாட்டு சாணி இருக்கா ??
கட்சி மாறிக்கொண்டே இருக்கிறீர்கள்..தூரமா இருந்தா எல்லாம் நல்லாருக்கும்..கட்சிக்குள் வந்தா நாற்றமேடுக்கும்
எதிலாவது பிழைக்கவழிதேடுகிறூன் துரஃகி பச்சோந்தி தூஇதுஒருபிழைப்பா
சூப்பர்
He is a humble person. He used to stand at the entrance and distribute tickets. I watched many of his dramas ❤🎉 politically I reserve my opinion
கமெண்ட் பண்ணலாம்னு தான் வந்தேன்.. எல்லாமே x words ஆகவே வருது. அதனால எந்த கமெண்டும் போடல 😂😅
கமெண்ட் எதுவும் போடாதீர்கள்
@@ramamurthyvenkatraman5800 அதான் நான் எந்த கமெண்ட்டும் பண்ணலயே 😁😅🤣😂
Absolutely right.
@@Nedu_Maaran இனிமேல் நாகரீகமாக பதிவு போடுங்கள்.
@@ramamurthyvenkatraman5800 இதில் என்ன அநாகரீகம் இருக்கிறது என்று சொன்னால் கொஞ்சம் நானும் தெரிந்து கொள்கிறேன் 😊
முக்தார் அம்மாவின் ஆத்மா சாந்தியடைய பிர்திக்கிறேன்.
நாம் நாமாகவே இருக்கணும் 👌
SUPER SIR THANK U S V S🎉🎉🎉👌👌👌🤝
வேலையில்லாதவன் வேலை இதுதான் போலும்
எத்தத் தின்னால் பித்தம் தெளியும்....
BJP ல.. இருந்த ஒரு பீட ஒழிஞ்சிது!!😊
Bjpye oru pida 😂😂😂😂
@@bevee8776 a god joke
@@bevee8776
நீ வந்து திண்ணுடா
@maayanmaayan6599
Well said bro ⚘️🤝
வாழ்த்துக்கள்
i have enjoyed all his dramas. even today i am crazy about his drama audios. nice man. has helped lots of people. nice comments about mothers.
முக்தார் அவர்களின் தாயார் அவர்களுக்கு இதய அஞ்சலிகள்...
🙏🏻
இந்த தேவ்டியா பையன் என்னென்ன பேசினான் தெரு முற்றத்தில் வைத்து
இவனை செருப்பால யே அடிங்க
எஸ் வி சேகர் நிறைய அனாதை பிணங்களை அடக்கம் செய்து உள்ளார்.. தனிப்பட்ட முறையில் நல்லவர்.
அதற்காக இவரை நன்கு பாராட்டலாம்.
இந்ததேர்தலோடு.இவனையும் அடக்கம் செய்து விடுவார். கள்! பூனை.கண்ணை மூடிக் கொண்டால் பூவுலகம் இரு ண்டு.விடாது !
Ivan Atharkku thaan Laayakku..... Avvalavu Kodooramaanavan!!!!........
சிறப்பு...❤
முக்தார் அண்ணா தங்களுடைய தாயார் இறந்த செய்தி அறிந்தேன் மிகவும் வருந்துகிறேன், அம்மாவின் ஆன்மா ஆண்டவரிடம் இளைப்பாற நானும் வேண்டிக் கொள்கிறேன் 🙏🏻, அம்மா உங்களையே தான் பாதுகாத்துக் கொண்டு வருகிறார்கள், கலங்க வேண்டாம் அண்ணா நாங்களும் உங்களோடு துணை நிற்கின்றோம்.
lourdhumary3992.... இவனை பெத்ததுக்கு அது எப்பவோ செத்திருக்கணும். சரி, இப்பவாவது செத்ததே!
lourdhumary3992... இவனை பெத்ததுக்கு அது என்னிக்கோ செத்திருக்கணும். போகட்டும், இப்பவாவது செத்ததே! நல்லது!
lourdhumary3992... இவனை பெத்ததுக்கு அது என்னிக்கோ செத்திருக்கணும். போகட்டும், இப்பவாவது செத்ததே! நல்லது!
பிராமணர் குலத்தில் பிறந்த கோடாரி. இன்னும் சேரவேண்டிய கட்சி காங்கிரஸ் மட்டுமே. எவ்வளவு வாங்கினார் என்று சொல்ல முடியுமா?
🤣🤣🤭Dey Noolibaans , Yennada paal pocket Sekar ubgaluda , yenda kalathi Vitreengala..🤭
இவனுக்கு வேல்யூ இல்லை. காசு கொடுத்து விடியலில் இணைந்து கொண்டார்
@@Creditnotmineஉன்னை மாதிரி பன்றிகளுடன் சேர்ந்து மலத்தை திங்கத் தாண்டா. என்னடா நூலிபன்ஸ். திமுகவுல சேர்ந்து தாலிபன்ஸா இருப்பதற்கு நூலிபன்ஸா இருந்தா பரவாயில்லை. நூல் உன் கழுத்தை இறுக்கினா செத்துப் போய்டுவ பொறுக்கி பேமானி.
முதல்ல எல்லா பாப்பார பயல்களும் காங்கிரஸ்லஇருந்தானுங்க அப்பறம் காந்திய கொன்ன RSSல யும் அப்பறம் ஜனசங்கத்துல இருந்தானுங்க இப்ப ஜனசங்கம்ங்குற பேரைமாத்தி வைச்சிருக்குற நாட்டை கெடுக்கும் விஷகிருமி பாஜக ல இருக்கானுங்க ஆஹ...எல்லா பாப்பார நா...பயல்களும் அவன் சாதியஎந்த கட்சி தூக்கி புடிக்குதோ
அங்க கால்ல விழுந்து கிடப்பானுங்க பாப்பானுங்கஎந்த கட்சியில இருந்தாலும் தமிழ்நாட்டுல நக்கி கிட்டுதான் போவனும்
காங்கிரஸ லும் இவர் இருந்திருக்கிறார். வரலாறை புரட்டுக
SV சேகரை வாக்குகள் குடும்ப ஓட்டுகள் தான் இவரை எதற்காக கட்சியில் சேர்கிறார்கள் தெரியவில்லை
S. Ve. சேகர் என்ற நபர் பிரபலமானவர் தான். அதனால் இவரை கட்சியில் சேர்த்துக் கொள்கிறார்கள். கட்சியின் இமேஜ் உயருகிறது.
கட்சியில் ஏதாவது பொறுப்பு கேட்டால் அங்கே ஜாதி குறுக்கிடுகிறது. ஐயர் சொல் பேச்சை யாரும் கேட்க மாட்டார்கள். ஐயருக்கு ஓட்டு விழாது என்றெல்லாம் சொல்லி ஒரு மூலையில் உட்கார வைத்து விடுகிறார்கள். பூத் ஏஜென்டாக கூட நியமிப்பது இல்லை. என்ன செய்யலாம்.
ஆழ்ந்த இரங்கல்களும் பிரார்தனைகளும் முக்தார்!
நல்ல நேர்காணல். இரசிக்கும்படியாக இருந்தது! Different style but good. Thank you.
🤝🙏🏻
இவர் பிராமணராகவே இருக்கட்டும். மனித நேயத்துடன். பிறப்பால் அனைவரும் சமம். வாழ்த்துக்கள் சேகர் அய்யரே.
Svsekar mukthar meets very well.
Apart from controversial talks in personal he is good 90 's people know him very well he do many charity and also he is a regular blood donor for many decades this i have seen many times ....thanks 💌💌
நல்ல பண்புகளை பாராட்டுவோம். இவர் அனாதை பிணங்களை அடக்கம் செய்யவும் ஏராளமாக உதவி இருக்கிறாராம்.
எவ்வளவு திறமை இருக்க நீங்கள் ஏன். அரசியல் சேரவேண்டும். நாடகம். சினிமா துறையில் நல்ல பெயர் இருக்கும் போது. ஏன் இந்த வினாப்போன.அரசியல்.
பாஜகவை பழி வாங்குவதாக நினைத்து திமுகவில் சேர்ந்தார்.
சாணக்கிய சபதம் என்று நினைப்பு.
நிரந்தர கொள்கை இல்லாதவன்களை எதிலும் நம்ப கூடாது எதிலும் சேர்த்து கொள்ள கூடாது.
Yaaru appadi irukka?? Sollunga
@@selvanindia2721 buddthadevbattacharya, many communists leaders, veerappa moily etc.
நிரந்தர கொள்கை உள்ளவன் எப்படி கட்சி மாறுவான். ?
SV Shekhar இணைந்தது பெரிய திருப்பம் என்றால் அந்த கட்சியின் நிலை ?
இவா் என்ன சிறந்த திட்ட வகுப்பாளரா! பாா்ப்பான் சோ்ந்த இடம் பாழ்-பழமொழி
@@asokank4511அவன்சேர்ந்த இடம் ஏற்கனவே பார்ப்பானத் திட்டுற பாழாய்ப் போன பல பட்டரை ஜாதியோடத்தான்.
Nee poga vendiyadhu dhana da 😂 nee poi kilichuruva @@asokank4511
@@asokank4511
அப்படி சொல்லாதீர்கள். சாணக்கியன் தான் சந்திரகுப்த மௌரியரை மன்னனாக்கியவர்.
@@asokank4511இது பழமொழி இல்லை.......திராவிட கழக மொழி.
சூப்பர் s v s
இவன மாதிரி வீணாப்போனவனயெல்லாம்.... சரியான காமெடி பீஸு
டேய் யப்பா சாமி ரெண்டு பேரும் சேர்ந்து என்னமா உருட்டுறீங்க ❓❓❓
திரைமறைவில் செய்த வேலை இப்போது பகிரங்கமாக செய்ய வேண்டிய நிலை பாவம்." வாயுள்ள பிள்ளை"அங்கு நல்ல வாய்ப்பு உண்டு
படிப்பை விட ஒழுக்கம் தான் முக்கியம்...மிக உன்னதமான வார்த்தை
தாயை இழந்து துயரில் வாடும்
திரு .முக்தார் அவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்களை தெரிவித்து அம்மையாரின் ஆத்மா சாந்திபெற பிரார்த்திக்கின்றேன்.
அடேங்கப்பா முக்தர் மேல் இவ்வளவு பக்தி வைத்திருக்கும் நீ எப்பேர்ப்பட்ட பட்ட திராவிட நக்கி யாக இருப்பாய்
இவன் செத்தாலே இவன் வருதா பட மாட்டாண்டா 😂
@@prrmpillaiஉங்க அம்மாவின் கள்ள புருஷன் சீமான் செத்தா வருத்தப்படுகிறாள் தேவிடியா பையா😅😅😅😅
🤝🙏🏻
😂😂😂😂😂
ஐயா செம்ம ஜாலி முக்தார் குடும்பத்தினர் அனைவரும் முக்தாரை பிறிந்து அவனுக்கு பாடம் புகட்டனும் கடவுளே !
இவர் பேச்சில் ஒரு உன்மையை நமக்கு தெரிவித்து இருக்கிறார்
ஆட்சி அதிகாரம் யாருக்கிட்ட இருக்கிறதோ
அவர்களிடம் சேரவேண்டும்
அப்போதுதான் நாம் அதிகாரத்துடன் இருக்கமுடியும் என்ற கொள்கை???
ஸோ மோடி கதை முடிந்தது
ஆதி காலத்திலேர்ந்து அவனுங்க செஞ்சது அது தான்
@@prrmpillai 🤣🤣🤣🤣 athu Oru pakkam irukatum...ivankala kooda Setha adimaikal innum Varaikum , adimayavey irukiranuha..🤭
@@prrmpillaiஆதிகாலத்துலேந்து இன்னி வரைக்கும் உங்களச் சேந்தவங்க மட்டும் தான் மானத்தோடு வாழ்ந்துட்டு வாராஹ. பாக்கி அம்புட்டுப் பயலுவளும் அப்படித்தான், உங்கடவாளைத் தவிர்த்து.
பொறம்போக்கு, இவனைக் கழுவி ஊத்துவதாக இருந்தால் இவன மட்டும் கழுவிக் கழுவி ஊத்து. அதென்ன ஆனா, ஊனா ஜாதிக்கு போயிடற, இளிச்சவாய்க் கூதிங்கன்னு நெனச்சு தான இதெல்லாம் பண்ற நீ, பேட்டா நிறுத்திக்க.
@@jamesyacob5051😂😂😂
அண்ணாவின் எண்ணமே பிரமாண ர்களை கழகத்திலே சேர்க்க கூடாது என்பது தான் இவரை எப்படி உறுப்பினர் ஆக்கினார்கள் என்று தெரியவில்லை...
திமுகவில் நிறைய பேர் பிராமணர்கள் இருக்கிறார்கள்.
தனி மனித அளவில் sv சேகர் நல்ல மனிதன். ஏராளமான அனாதை பிணங்களை எடுத்து இறுதி மரியாதை செய்து அடக்கம் எரியூட்டி உள்ளார்
Great
Annal intha manidanidam idai ethurpatkavillai.
He is sn opportunist and supporting corrupted DMK
Unmai. 100 muraigalukku mel kuruthi kodai koduttavar. MLA vaaga iruntha pozhthu 1 rupee kooda lanjam vaangathavar. Aanal avarin vaai Neelam. Garvamum undu.
@@raghavganesan3490இந்த வயதிலும் இத்தனை தெளிவான பேச்சும் நினைவாற்றலும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.. வாழ்த்துக்கள்
மனிதன் மனிதனாக வாழ வேண்டும் என்பதே இயற்கை நுண்ணறிவு 😊
One of the best interviews
Thar perumai
முக்தார் உடைய அம்மா இறப்பிற்கு ஆழ்ந்த இரங்கல் ❤ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
🤝
Innalillahi va inna ilaihi rajiun. Allah give jannath for our mother.
Tamil la solluda
Alahvidam irundu vandom Allah vidame selvom@@AJ-qr6zi
ஆழ்ந்த அனுதாபங்கள்
இருவருமே ஒன்றே
சகோதரர் திருமாவளவன் அவர்கள்தான் ஒவ்வொரு அரசியல் நகர்வுகளின் போதும் தனது தனித்துவமான கொள்கை பிடிப்பின் காரணமாக மனதில் உயர்ந்து நிற்கிறார். ஆர் எஸ் எஸ், பாஜக விலிருந்து யார் வந்தாலும் கட்சியில் சேர்த்துக்கொள்ள மாட்டேன் என்று உறுதியுடன் நிற்கிறார். வாழ்க வளர்க சகோதரர் திருமாவளவன் அவர்களே.
🎉
சூட்கேஸ் ரொம்ப முக்கியம் தம்பி😅😅😅😅😅😅😅
Thoo korma nay
DMK vin kothadimai avar mattume munnerukirar inamunneravillai.ATHI Thravidarkslukku central government thantha nithiyai intha arasu payan paduthamal thiruppi anuipayapothu entha keviyum ketakatha suyanavathi
Super interview.
சகோ முக்தார் அவர்களின் தாயார் இறைவனடி சேர்ந்துள்ளார்கள் என்ற துயரமான செய்தியை இந்த கானொலியின் இறுதியில் கேட்டேன் இறைவன் அவர்களது பாவங்களை பிழை பொறுத்து ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் அழகிய சுவர்கத்தை அவர்களுக்கு அருள எல்லாம் வல்ல இறைவனிடம் பிறார்த்தனை செய்கின்றேன்
🤝🙏🏻
முக்தார் சார் நேர்காணல் பேட்டி சூப்பர்
இன்னைக்கு த்தான் sv சேகர் உருப்படியாக பேசியுள்ளார் சத்யம் tv channel க்கு வாழ்த்துக்கள்
அருமையான, அன்புமயமான, உள்ளத்தில் உள்ளதை உள்ளபடி வெளிக்கொணர்ந்த தாயையும் தந்தையையும் வீட்டில் வைத்து காப்பாற்றினாலே கோவிலுக்கு போக வேண்டிய அவசியமில்லை என்ற மதிப்பு மிக்க வரிகளை உணர்த்திய, ரசனை மிக்க பேட்டி, நான் உங்கள் குழுவில் நடித்தபோது, ஒருமுறை வாணிமஹாலில் உங்களுக்கு தொண்டை பிரச்சனையாக குரல் சரியா வரல, உடனை curtain ஐ கீழ இறக்க சொல்லிட்டு, audience கிட்ட wait பண்ண சொன்னீங்க, என்னைய 2 ஊதுபத்தி கொண்டுவரச்சொல்லி அதை ஏற்றி உங்க அப்பா படத்துக்கு முன் நின்று வேண்டினீர்கள், 10 நிமிடம் கழித்து நாடகம் தொடர்ந்தது, தொடர்ந்த 10 வது நிமிடத்தில் உங்கள் குரல் சரியானது, இன்றும் அதை நினைத்து நான் அப்பா அம்மாவை கடைசிவரை வைத்து பார்த்துக்கிட்டு என்பதில் பெருமை, உங்களுக்கு ஒரு பெரிய சக்தி இருக்கிறது, அதை கலைத்துறைக்கு மட்டும் பயன்படுத்துங்கள், அரசியல் உங்களுக்கு வேண்டாம் என்பது என் எண்ணம், தவறிருந்தால் மன்னியுங்கள், நன்றி முக்தார் சார், நன்றி சேகர் சார்
போத்தி 98404 34532
இந்த வீணா போன ஜென்மம் வீணா போன கட்சியில் சேர்ந்ததால் இனம் இனத்தோடுதானே சேரும். 😂😂
எதார்த்தமான பேச்சு
நீங்கள் இரண்டு பேரும் சலத்தைவர்கள் இல்லை ம்ம்ம்ம் அருமை 👌👌👌
Super super super
ஈழத்தில் நடந்த கொடுமைகளுக்கு என்ன ஆதாரம் இருக்கு என்று கேட்டவர் வலிக்குது கடவுள் இருக்கிரார்
ஈழத்தில் நடந்த கொடுமைகளுக்கு என்ன அடிப்படை காரணம்.
பிழைக்கப் போன இடத்தில் கொடி பிடிக்கலாமா. குண்டடி பட்டார்கள். யார்மேல் தவறு.
@@ramamurthyvenkatraman5800आप हैसे हैं! பதினெட்டாம் நூற்றாண்டில் பிழைக்க போனவர்கள் மலையாக தமிழர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள் அவர்கள் வசிப்பது மத்திய இலங்கை தோட்டத் தொழிலாளர்களாக கருதப்படுகிறார்கள். இவர்கள் தமிழ்நாட்டில் இருந்து ஆங்கிலேயர்களா ஆட்சியில் கொண்டு செல்லப்பட்டவர்கள் இன்றும் குடியுரிமை மறுக்கப்பட்ட மக்கள்.
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் வசிப்பவர்கள் பூர்வீக தமிழர்கள். யாழ்ப்பாணம், மன்னார் ,கிளிநொச்சி, வவுனியா, திருகோணமலை( இந்தத் திருகோணமலை திருகோணேஸ்வர தலத்தைப் பற்றி திருமறையில் ஒரு பாடல் இடம் பெற்றிருக்கிறது திருஞானசம்பந்தர் பாடி இருக்கிறாரா அல்லது அப்பர் சுவாமிகள் பாடியிருக்கிறாரா என்பதை கண்டுபிடிங்கள்) மட்டக்களப்பு, அம்பாறை. போன்ற வடக்கு கிழக்கு பகுதிகளில் வசிப்பவர்கள் ஈழத் தமிழர்கள் என்று அறியப்படுகிறார்கள். இவர்கள் பூர்வீக தமிழர்கள் இவர்கள் பேசக்கூடிய தமிழ் ஈழத் தமிழ்,
👉👉ராசராச சோழன் ஈழத்தை வென்டு யானையை மீட்டுக் கொண்டு வந்தான் என்று ராசராச உலா பாடுகிறது இந்த திருகோணமலையில் ராசராச சோழனின் கல்வெட்டு கிடைத்திருக்கிறது அது உங்களுக்கு😎 தெரியுமா🎉👉👉வேலைக்காக சென்ற தொழிலாளர்கள் வசிப்பது மலையக தமிழவர்கள் பேசக்கூடியது இன்றைய நம்முடைய தமிழ்நாட்டு கொச்சை தமிழ்.
நம்முடைய பழங்கால பழந்தமிழ் இன்று பாதுகாக்கப்படுகிறது என்றால் அது கேரளா மட்டும் தமிழ்நாட்டு கன்னியாகுமரி மற்றும் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணமாகிய தமிழ் ஈழத்தில்.
தமிழ்நாட்டில் மொத்த ஆக தமிழ் அழிக்கப்பட்டது தமிழ் உச்சரிப்புகளில் ஒலிகளில் மாற்றம் ஏற்பட்டது எதனால் என்று உங்களுக்கு தெரியுமா கொஞ்சம் அதை மட்டும் ஆராய்ந்து பார்த்துவிட்டு வாருங்கள் கடந்த 800 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட பல ஆட்சி மாற்றம் மற்றும் குடியேற்றங்கள் இதற்கு ஒரு காரணம்.
ஆனால் கேரளா கன்னியாகுமரி மற்றும் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் இத்தகைய கலப்பு ஏற்படாததனால் தமிழ் ஒலிகளில் பழமையான மரபு காக்கப்படுகிறது.
1800 களில் தொழிலாளர்களாக கொண்டு செல்லப்பட்ட மலையகத் தமிழர்கள் அதாவது தமிழ்நாட்டு தமிழர்களின் தமிழ் இன்றைய நம்முடைய தமிழைப் போன்று தான் இருக்கும் அங்கு. மலையகத் தமிழர்களுக்கும் அதாவது இலங்கையின் நுவெரெலியாவில் இருக்கும் தமிழ்நாட்டு தோட்டத் தமிழர்களின் தமிழுக்கும் இலங்கையின் வடக்கு கிழக்கு ஈழத்தில் இருக்கும் தமிழுக்கும் நிறைய வேறுபாடு உண்டு உச்சரிப்பு முறைகளில்,
ஓரளவு வரலாற்றை தெரிந்து கொண்டு பதிவிடுங்கள் நலமாய் இருக்கும் பொய் சொல்ல கூடாது.
நீங்கள் தமிழ்நாட்டில் வசிக்கக்கூடிய தெலுங்கு நாயக்க மரபினா அல்லது தமிழகத்தில் வசிக்கக்கூடிய மராத்தியரா அல்லது தமிழகத்தில் வசிக்கக்கூடிய சவுராஷ்டிரரா அல்லது தமிழகத்தில் வசிக்கக்கூடிய கன்னடரா அல்லது இந்த நான்கு மொழி பேசும் பிராமணர்களில் ஒரு பிரிவினரா நீங்கள்.....
இத்தகைய மரபு வழியினால்தான் தமிழ் மொழி பெரிதும் சிதைக்கப்பட்டது அது உங்களுக்கு தெரியுமா????
இலங்கையில் நீங்கள் எதிர்பார்த்த மொத்தமாக தமிழ் அழிக்கப்பட்டு விட்டது கன்னியாகுமரியிலும் இன்று அதுதான் நடக்கிறது இன்னும் கூடிய உறவிலே தமிழகத்தில் தமிழ் ஒழிக்கப்பட்டு விடும் உங்களுக்கு இப்பொழுது மகிழ்ச்சிதானே......
command करने पहले थोड़ा History पटकर आइए.
जय बाहरत 😎
அண்ணன் முக்தார் அவர்களின் தாயார் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய அவருக்கும் அவரின் குடும்பத்தாருக்கும் தருமபுரி மாவட்டத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் 💐💐💐 வருத்தத்துடன் ஜெ.நவின்
🤝🙏🏻
திமுகவில் தரமற்ற பேச்சாளர்கள் மத்தியில் sv sekar போன்ற பெண்களை இழிவாக பேசி போலீசால் தேடப்பட்ட ஒருவர் சேர்வது மிகப்பொறுத்தம். உதாரணம் சிவாஜி கிருஷ.ன மூர்த்தி போன்றவர்களுக்கு நல்ல கம்பெனி sv sekar
Arumai . Arumai. Arumai
சாய்ந்தா சாயிற பக்கமே சாயிற செம்மரி ஆடுகளா... என்ற பழைய திரைப் பாடல்தான் ஞாபகத்திற்கு வருகிறது. காற்று திசை மாறி வீசினால் இலகுவாக அதில் பறக்கும் இலையாக மாறிவிடும் கூட்டம்😂
ஆழ்ந்த இரங்கல் முக்தார் அண்ணா.
🙏🏻
I love s ve saker sir always ❤
Very good. Appreciate it
சேகர் அடிக்கடி கட்சி மாறுவார்.
எஸ் வி சேகருக்கு என்ன கஷ்டமோ நஷ்டமோ திமுகவில் சேர்ந்து இருக்காரு 😍😍😍
இனி வரும் காலங்களில் போலீஸ் கேஸ் என்று இல்லாமல் இருப்பதற்காகத்தான்.
Right place for right person
Sve சேகர் 👌👍🎉
கூத்தாடி புத்தி தாவிக்கிட்டுதான் இருக்கும்.
மானங்கெட்டவன்
மானங்கெட்டவன்
In real life every one is acting
Useless fellow with ups200 media person
Good That SVS was not given any responsibility or posting within BJP.. Very nice Modiji had a fair idea about this person & was not keen to give him any post... Lion Annamalai's arrival to BJP has totally eclipsed SV Sekhar's presence & relevance within BJP.. Thanks to Annamali Brother for Showing SV Shekar his place where he actually belongs.. ❤🎉JP. Chennai.
True.. shameless person sve shekar..He used tell he is proud to be a brahmin in previous interviews..Now he changed his talk... people know about his own colours. Feeling ashamed that he was born in this genuine community
Even without Annamalai's presence, he was nobody in BJP.
Yes
Let him shine in the Arts...It's ok.