அருமை அருமை அருமை அம்மா...சொல்லின் செல்வியின் சொல்வன்மையில் சொக்கி நிற்கிறோம்...தங்களின் ஒவ்வொரு சொல்லும் கண்முன் காட்சிகளாய் விரிகிறது...இந்த ஒருமணிநேரமும் ராமாயண காலத்தில் வாழ்ந்தது போல் இருந்தது...வாலியைப்பற்றி கூறியபோது சகோதர உறவு பற்றி ஏக்கம் வந்தது... கும்பகர்ணன் பற்றிக் கூறும் போது அவர் தன் வீரத்தின் மீது கொண்டிருந்த நம்பிக்கையும் சகோதர பாசமும் புரிந்தது...தந்தையின் ஆசைக்காக உயிர் துறந்த மேகநாதன் முன் ராவணனின் நிலை என்னவாக இருந்திருக்கும்... கடலுக்குள் மலை வீழ்ந்த காட்சியும் கடல் மலை இருவரின் அறமும் வியக்க வைக்கிறது... passport visa rocket ஆகாய விமானம் இப்படி எதுவுமே இல்லாமல் சொற்கள் நம்மை வேறு உலகத்திற்கு அழைத்துச்செல்லும் என்று இன்று உணர்ந்தேன்... இறுதியாக தங்களின் ஆசிரியர் ஐயா பர்வீன் சுல்தானா என்னுடைய மாணவி என்று எவ்வளவு அழகாக அன்பாக பெருமையாகக் கூறினார்...நன்றி என்ற ஒரு சொல் போதாது...தாங்கள் வாழும் காலத்தில் நாங்களும் வாழ்கிறோம் என்பது எங்களுக்குப் பெருமை...நன்றி🙏💐✨💝இவ்விழாவை எடுத்து நடத்தி கம்பனைக் கொண்டாடிய அனைவரும் ஆற்றல் மிகுந்த ஆரோக்கியத்துடனும் மிதமிஞ்சிய செல்வத்துடனும் பலம் பொருந்திய மன வலிமையுடனும் நீண்ட ஆயுலுடனும் நிலைத்த புகழுடனும் உறவுகளின் பாசத்துடனும் தோழமைகளின் நட்புடனும் இறைவனின் வழிகாட்டலுடனும் இயற்கையின் ஆசிர்வாதத்துடனும் பிரபஞ்சத்தின் பேரன்புடனும் மகிழ்ச்சியாகவும் ஆனந்தமாகவும் பல்லாண்டு வாழ பிரார்த்திக்கிறேன் 🙏🙏🙏💐💐💐
அம்மையீர்! கம்பனில் அறம் குறித்த தங்கள் வாதம் கேட்க கேட்க மிகவும் சுவையாக இருந்தது. இதற்கெல்லாம் என்ன காரணம் என்று திரு.பழனியப்பன் அய்யா சொன்னபோது தான் எங்களுக்கு புரிந்தது.கம்பன் என்ற குருகுலத்தில் தாங்கள் பெற்ற சிறந்த அடிப்படை பயிற்சி.அதுதான் இன்று உங்களை பார்போற்றும் நின்றுயர் பர்வீன் சுல்தானா என்றால் அது மிகையாகாது.
Well done Mdm. Hats off to you. You are an inspiration to the young generation. I like the nick name you have given to the mobile phone - kolli kattai. Well said. 👏👏👏👏
இறங்கும் நேரத்தில் கிடைக்கும் ஜன்னலோர இருக்கை போலத்தான், வாழ்க்கையும், வறுமையை வென்று முடிக்கும் பொழுது இளமைக்காலம் முடிந்துவிடும்.. இனிய காலை வணக்கம் 🙏🙏🙏
கடவுளிடம், எனக்காகப் பரிந்து பேச எந்த ஏஜெண்டுகளும் வேண்டாம், என்னையும் புரிந்து கொண்டு, எனக்காகவும் உலகோடு போர் தொடுக்கச் சித்தமாயுள்ள, அறநெறியாளர்கள் போதும்.. அறநெறியில் வாழ்ந்தும் இன்னலுறவல்ல, பிறருக்காகவும் சிந்திப்பவன் எவனோ, சிந்தித்துச் செயற்படும் ஆற்றல் உள்ளவன் எவனோ, அவனால், கடவுள் என்ற எண்ணக்கரு நீடு வாழும்.. .. 🤞🤞🤞🤞🏏🤞🤞🤞🤞🤞
அருமை அருமை அருமை அம்மா...சொல்லின் செல்வியின் சொல்வன்மையில் சொக்கி நிற்கிறோம்...தங்களின் ஒவ்வொரு சொல்லும் கண்முன் காட்சிகளாய் விரிகிறது...இந்த ஒருமணிநேரமும் ராமாயண காலத்தில் வாழ்ந்தது போல் இருந்தது...வாலியைப்பற்றி கூறியபோது சகோதர உறவு பற்றி ஏக்கம் வந்தது... கும்பகர்ணன் பற்றிக் கூறும் போது அவர் தன் வீரத்தின் மீது கொண்டிருந்த நம்பிக்கையும் சகோதர பாசமும் புரிந்தது...தந்தையின் ஆசைக்காக உயிர் துறந்த மேகநாதன் முன் ராவணனின் நிலை என்னவாக இருந்திருக்கும்... கடலுக்குள் மலை வீழ்ந்த காட்சியும் கடல் மலை இருவரின் அறமும் வியக்க வைக்கிறது... passport visa rocket ஆகாய விமானம் இப்படி எதுவுமே இல்லாமல் சொற்கள் நம்மை வேறு உலகத்திற்கு அழைத்துச்செல்லும் என்று இன்று உணர்ந்தேன்... இறுதியாக தங்களின் ஆசிரியர் ஐயா பர்வீன் சுல்தானா என்னுடைய மாணவி என்று எவ்வளவு அழகாக அன்பாக பெருமையாகக் கூறினார்...நன்றி என்ற ஒரு சொல் போதாது...தாங்கள் வாழும் காலத்தில் நாங்களும் வாழ்கிறோம் என்பது எங்களுக்குப் பெருமை...நன்றி🙏💐✨💝இவ்விழாவை எடுத்து நடத்தி கம்பனைக் கொண்டாடிய அனைவரும் ஆற்றல் மிகுந்த ஆரோக்கியத்துடனும் மிதமிஞ்சிய செல்வத்துடனும் பலம் பொருந்திய மன வலிமையுடனும் நீண்ட ஆயுலுடனும் நிலைத்த புகழுடனும் உறவுகளின் பாசத்துடனும் தோழமைகளின் நட்புடனும் இறைவனின் வழிகாட்டலுடனும் இயற்கையின் ஆசிர்வாதத்துடனும் பிரபஞ்சத்தின் பேரன்புடனும் மகிழ்ச்சியாகவும் ஆனந்தமாகவும் பல்லாண்டு வாழ பிரார்த்திக்கிறேன் 🙏🙏🙏💐💐💐
Neer oruveray pughal mattum pothum pola erku unmai nandru
1
😭 .
😭
😭😭
Sultana
நிறைவான உணர்ச்சிப்பூர்வமான
தமிழார்வக் கம்பனின்
கற்பு அறமே.
பாரதியின்
கற்பிலக்கணம்
அருமைப் பதிவு 'நன்றிகள்
தமிழ் தலைவி'
Subanallah , Insha Allah. Thanks a million. You are Pride of T N . Hats off .
பர்வீன் சுல்தானாவின் உரைவீச்சு, கேட்கக் கேட்க. சுவைகூட்டும் தேனருவி!
Arampadiya Tamil_mangai kampanin kaviyathalaivi bhagatsingh
அம்மையீர்! கம்பனில் அறம் குறித்த தங்கள் வாதம் கேட்க கேட்க மிகவும் சுவையாக இருந்தது. இதற்கெல்லாம் என்ன காரணம் என்று திரு.பழனியப்பன் அய்யா சொன்னபோது தான் எங்களுக்கு புரிந்தது.கம்பன் என்ற குருகுலத்தில் தாங்கள் பெற்ற சிறந்த அடிப்படை பயிற்சி.அதுதான் இன்று உங்களை பார்போற்றும் நின்றுயர் பர்வீன் சுல்தானா என்றால் அது மிகையாகாது.
Mam you made me to cry . It's so great to know about Vali s grievance . Bow down . I am yelder . Masha Allah.
Excellent Speech Sister your all programs I like
வார்த்தைகள் இல்லை
சகோதரி....
வாழ்கவளமுடன்...
கம்பர் ஏட்டில் மட்டும் எழுதவில்லை உங்கள் நாவிலும் எழுதி இருக்கிறார்.நீங்கள் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வாழ்க...
அருமையாகப் கம்பராமாயத்த எடுத்துரைத்த சகோதவாழ்த்துக்கள்
Inspiring Speech Madam 👍
42:00 made me cry ❤
We wish you all the best. You are diomand for Tamil nadu
Naan azhudha tharunam......vaaali raamanidam pesiya tharunathai.... Parveen Sultanamma vilakki pesiyabodhu🙏🙏🙏🙏👏👏👏👏👏👏apppppppaaaaa..,..thamizhuku ethaanai valimai erundhal kangalil neer thadhumbum🙏🙏🙏🙏💝💝💝💝
அற்புதமான பேச்சு
Super
Mam...Really fabulous 👌 to your speech 😍🙏No words to explain 🥳🥳🥳
Well done Mdm. Hats off to you. You are an inspiration to the young generation. I like the nick name you have given to the mobile phone - kolli kattai. Well said. 👏👏👏👏
29:07 அந்த நிமிடம் என்னை மெய் சிலிர்க்க வைத்தது.......
What a wonderful speech!!! 👌👍🏼👏🏼👏🏼👏🏼🙏🏻..
Superb mam.
What a deep analysis mam. Very first Time I accumulated . Allahu Akbar .
இறங்கும் நேரத்தில் கிடைக்கும் ஜன்னலோர இருக்கை போலத்தான், வாழ்க்கையும்,
வறுமையை வென்று முடிக்கும் பொழுது இளமைக்காலம் முடிந்துவிடும்..
இனிய காலை வணக்கம் 🙏🙏🙏
கடவுளிடம்,
எனக்காகப் பரிந்து பேச
எந்த
ஏஜெண்டுகளும் வேண்டாம்,
என்னையும்
புரிந்து கொண்டு,
எனக்காகவும்
உலகோடு போர் தொடுக்கச் சித்தமாயுள்ள,
அறநெறியாளர்கள் போதும்..
அறநெறியில் வாழ்ந்தும் இன்னலுறவல்ல,
பிறருக்காகவும் சிந்திப்பவன் எவனோ,
சிந்தித்துச் செயற்படும் ஆற்றல் உள்ளவன் எவனோ,
அவனால்,
கடவுள் என்ற எண்ணக்கரு நீடு வாழும்..
..
🤞🤞🤞🤞🏏🤞🤞🤞🤞🤞
Very nice speech
Very nice spech madam 🙏
Super madam 👏👏👏👍
கம்பன் உங்கள் வடிவில் வாழ்கிறார்
Excellent!!!
நன்றி..
super spech
💐💐👏👏👏👏
🙏🙏🙏🙇🙇🙇
🌹👏👏👏👏💯✍️👌
🌹❤️🌹
உங்கள் மூச்சும் பேச்சும் இருக்கும் வரை என் செவிகள் உங்கள் பக்கம்தான்
ராமனை யார் எதிர்த்தார் என்று சொன்னால் நன்றாக இருக்கும்
போற வாக்கில் எதையாவது சொல்லி விட்டு போவதா???
En kanavan enakkum en pillaigalukkum kedudhal seiyyum vidhamaaga ennoruthikku sambathithu koduthu avaludan vaalgiraan .
appadi irukkumbothu avanathu kilayaagiya engalukku yean paavam sera vendum badhil sollungal
செம்ம அம்மா உங்கபேச்சி