![THENDRAL TAMIL](/img/default-banner.jpg)
- 334
- 3 814 483
THENDRAL TAMIL
India
เข้าร่วมเมื่อ 9 พ.ค. 2020
இலக்கியத்தில் புதுப் பார்வை, இலக்கியமும் வாழ்வியலும், நாட்டு நடப்புச் செய்திகள், கவிஞர்களைப் போற்றும் சொல்லரங்கம், கவியரங்கம், பட்டிமன்றம்,கல்வி குறித்த உரையாடல்கள், பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கான தமிழ்ப் பாடம் குறித்த காணொலிகள் ஆகியவற்றிற்கான களம்
மயங்க வைத்த கண்ணதாசன் | உருகிய P. சுசீலா | இசை மெல்லிசை மன்னர்கள் | இளையராஜாவை உருவாக்கிய பாடல்
இசைஞானி இளையராஜாவை உருவாக்கிய பாடல். கவியரசு கண்ணதாசன் இளம் பெண்ணின் மன உணர்வுகளை வரிகளாக்கிய பாட்டு. மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தியின் மனதை வருடும் இசை.
p .சுசீலாவின் குரலில் "மாலைப் பொழுதின் மயக்கத்திலே.."
#tamil #ilayaraja #msv_sad_songs #oldisgold #msv #kannadasanhits #kannadasan #psuseela #bagyalakshmi #thendraltamil #mahasundar #கண்ணதாசன் #சுசீலா #இசைஞானி #இளையராஜா #மெல்லிசைமன்னர்கள் #பாக்யலட்சுமி
p .சுசீலாவின் குரலில் "மாலைப் பொழுதின் மயக்கத்திலே.."
#tamil #ilayaraja #msv_sad_songs #oldisgold #msv #kannadasanhits #kannadasan #psuseela #bagyalakshmi #thendraltamil #mahasundar #கண்ணதாசன் #சுசீலா #இசைஞானி #இளையராஜா #மெல்லிசைமன்னர்கள் #பாக்யலட்சுமி
มุมมอง: 1 206
วีดีโอ
தமிழ் இனிது | நா.முத்துநிலவன் | நூல் அறிமுகம் | இந்து தமிழ் திசை | tamil inithu | n.muththunilavan
มุมมอง 33714 วันที่ผ่านมา
கவிஞர் நா.முத்துநிலவன் எழுதிய 'தமிழ் இனிது' நூல் பற்றிய அறிமுகம். தமிழ் இந்து நாளிதழில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு. ஐம்பது வாரங்கள் வெளியான இலக்கணக் கட்டுரைகளின் தொகுப்பு. தி இந்து குழுமம் தமிழ் திசை வெளியீடு. ரூபாய் 160. ஆசிரியர் பெயர் நா. முத்துநிலவன் அலை பேச 94431 93293 #thendraltamil #tamil #tamilinithu # muthunilavan #sirpi #subaveerapandian #tamilinthu #thehindu #ilakkanam #கம்பர் #cin...
நா. முத்துநிலவன் உரை | அழியாத் தமிழின் அடியாளம் யார்? | தொல்காப்பியர் | வள்ளுவர் | கம்பர் | பாரதி
มุมมอง 1.1K2 หลายเดือนก่อน
இராமநாதபுரம் புத்தகத் திருவிழாவில் நடைபெற்ற "அழியாத் தமிழின் அடையாளம் யார்?" என்ற தலைப்பில் நடைபெற்ற இலக்கிய ஆய்வுப் பட்டிமன்றத்தில் நடுவர் கணினிக் கவிஞர் நா.முத்துநிலவன் அவர்களின் உரை.. #தொல்காப்பியர் #வள்ளுவர் #கம்பர் #பாரதி #thendraltamil #tamil
கம்பனில் சுழலும் கவியரங்கம்| இவை நடந்திருக்காவிட்டால்.| தங்கம் மூர்த்தி | மகா சுந்தர் | Kaviyarangam
มุมมอง 2232 หลายเดือนก่อน
காரைக்குடி கம்பன் கழகத்தில் நடைபெற்ற சுழலும் கவியரங்கம். கம்பன் காவியத்தில் "இவையெல்லாம் நடந்திருக்காவிட்டால்.." தலைமை .. தமிழ்ச் செம்மல் கவிஞர் தங்கம் மூர்த்தி. தமிழ்ச் சுடர் முனைவர் மகா சுந்தர்.. மேலும் இதுபோன்ற வீடியோ காணொளிகளை காண எனது TH-cam Channel பின்தொடருங்கள் - @thendraltamil9063 #tamil #thendraltamil #kaviarngam #kaviyarangam #talkshow #kamban #கவியரங்கம்
கம்பன் படைப்புப் போராளி | முனைவர் மகா சுந்தர் பேச்சு | Thendral Tamil
มุมมอง 3692 หลายเดือนก่อน
கம்பன் ஒரு படைப்புப் போராளி. முனைவர் மகா சுந்தர் பேச்சு. ராமநாதபுரம் புத்தகத் திருவிழாவில் நடைபெற்ற பட்டிமன்றத்தில் பேசியது. அழியாத் தமிழின் அடையாளம் யார்? #தொல்காப்பியரா ? #வள்ளுவரா ? #கம்பரா ? #பாரதியா ? என்ற தலைப்பில் கணினிக் கவிஞர் நா. முத்து நிலவன் அவர்கள் நடுவராகப் பங்கேற்ற பட்டிமன்றத்தில் கம்பரே! என்ற தலைப்பில் மகா சுந்தர் அவர்களின் பரபரப்பான பேச்சு. #kambar #kambaramayanam #tamil #thend...
இளையராஜா - வைரமுத்து | கங்கை அமரன்| யார் சொல்வது சரி? | Thendral tamil
มุมมอง 1.4K2 หลายเดือนก่อน
இசையா? மொழியா? இவர்கள் சொல்வது சரியா? Ilaiyaraja vs Vairamuthu சண்டை ? #vairamuthuspeech #vairamuthuaboutilaiyaraaja #vairamuthulatestspeech #vairamuthuspeech #gangaiamaran #vairamuthuaboutilaiyaraaja #vairamuthulatestspeech #vairamuthu #ilaiyaraja #bharathiraja #tamil #thiraikadal #ilaiyaraja #vairamuthu #bharathiraja #isaignani #kaviperarasu #padikkaathapakkangal, #padikkaathapakkangalmovie, ...
சொற்களை எழுதாமலேயே ரசிகர்ளுக்குப் புரியவைத்த வாலி | முதலிரவுப் பாடல் | MSV | Vaali | P.Suseela | MGR
มุมมอง 5K2 หลายเดือนก่อน
முதலிரவுப் பாடலில் சொற்களை எழுதாமலேயே அனைவருக்கும் புரிய வைத்த கவிஞர் வாலி! என்ன படம்? எந்தப் பாட்டு? இந்தப் படத்தில் நடிக்க ஒத்துக்கொண்ட எம்ஜியார் பின் மறுத்தது ஏன்? கே.ஆர்.விஜயா அறிமுகமான படம். P.சுசீலா பாடிய பாடல். இந்தப் படத்தின் அரிய செய்திகள்.. மிகச் சுவையான செய்திகளைத் தெரிந்துகொள்ள காணொளியின் கடைசி வரை பாருங்கள். #mgr #mgrபற்றியஒரு #msv #msviswanathan #vaali #vaalilyrics #mgramachandran...
வெயிலோடு போய் | ச.தமிழ்ச்செல்வன் சிறுகதை | காதல் கதை | பூ சினிமா | Short Story | Thendral Tamil
มุมมอง 3783 หลายเดือนก่อน
"வெயிலோடு போய்" எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் அவர்களின் சிறுகதை. கிராமத்து மனிதர்களின் ஒப்பனையில்லாத வாழ்வை எழுதும் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன். பெண்களின் அக உணர்வை நுட்பமாக எழுதுபவர். காதல் என்பது என்ன?... அதையும் தாண்டி புனிதமானது. இச்சிறுகதையை வைத்துத்தான் இயக்குநர் சசி "பூ" என்ற திரைப்படத்தை இயக்கினார். For More Videos Follow : @thendraltamil9063 #குறுகியகதை #கதை #தமிழ் #thendraltamil #pattim...
ஒருவர் எழுதி, இருவர் இசையமைத்து, மூவர் பாடி, நால்வர் நடித்த பாடல்❓ 🤔 | THENDRAL TAMIL
มุมมอง 2.2K3 หลายเดือนก่อน
ஒருவர் எழுதி, இருவர் இசையமைத்து, மூவர் பாடி, நால்வர் நடித்த பாடல்❓ 🤔 | THENDRAL TAMIL
சிவாஜியை வென்றாரா TMS..? | அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே | THENDRAL TAMIL
มุมมอง 1.3K3 หลายเดือนก่อน
சிவாஜியை வென்றாரா TMS..? | அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே | THENDRAL TAMIL
சிலம்பில் விஞ்சி நிற்பது அழகியலா? அரசியலா? அறவியலா? | Silambu Pattimandram | இளங்கோ | பட்டிமன்றம்
มุมมอง 6154 หลายเดือนก่อน
சிலம்பில் விஞ்சி நிற்பது அழகியலா? அரசியலா? அறவியலா? | Silambu Pattimandram | இளங்கோ | பட்டிமன்றம்
கலையா? இலக்கியமா? பட்டிமன்றம் | மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றம் |mumbai pattimandram 2024
มุมมอง 3264 หลายเดือนก่อน
கலையா? இலக்கியமா? பட்டிமன்றம் | மராத்திய மாநிலத் தமிழ் எழுத்தாளர் மன்றம் |mumbai pattimandram 2024
அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள்! "தோள் கண்டார்; தோளே கண்டார்?!
มุมมอง 3415 หลายเดือนก่อน
அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள்! "தோள் கண்டார்; தோளே கண்டார்?!
நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ? இப்படிக்கு தமிழ் கவிஞர் நா. முத்துநிலவன் உரை | Thendral Tamil
มุมมอง 5365 หลายเดือนก่อน
நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ? இப்படிக்கு தமிழ் கவிஞர் நா. முத்துநிலவன் உரை | Thendral Tamil
கம்பன் ஓர் இயக்குநர் | இராமன் வில்லும் கம்பனின் சொல்லும் | தாடகை வதம் |Thendral Tamil
มุมมอง 4375 หลายเดือนก่อน
கம்பன் ஓர் இயக்குநர் | இராமன் வில்லும் கம்பனின் சொல்லும் | தாடகை வதம் |Thendral Tamil
பொங்கல் சிறப்பு பண்பாட்டுப் கவியரங்கம் | பாகை கண்ணதாசன் | மகா சுந்தர் | தென்றல் தமிழ்
มุมมอง 5616 หลายเดือนก่อน
பொங்கல் சிறப்பு பண்பாட்டுப் கவியரங்கம் | பாகை கண்ணதாசன் | மகா சுந்தர் | தென்றல் தமிழ்
ஊன் நடிக்கும் உயிர் நடிக்கும் சிவாஜி கணேசன் | நடிகர் திலகம் | Sivaji Ganesan | Thendral Tamil
มุมมอง 9876 หลายเดือนก่อน
ஊன் நடிக்கும் உயிர் நடிக்கும் சிவாஜி கணேசன் | நடிகர் திலகம் | Sivaji Ganesan | Thendral Tamil
பரபரப்பான தொடர் பட்டிமண்டபம் | பாரதி | மரபின் மைந்தன் | 😎🔥 | Thendral Tamil
มุมมอง 1.5K6 หลายเดือนก่อน
பரபரப்பான தொடர் பட்டிமண்டபம் | பாரதி | மரபின் மைந்தன் | 😎🔥 | Thendral Tamil
போறாளே பொன்னுத்தாயி | இறுதிப் பயணத்தில் ஒலித்த சுவர்ணலதா பாடல் |வைரமுத்து | கருத்தம்மா | பாரதிராஜா
มุมมอง 9296 หลายเดือนก่อน
போறாளே பொன்னுத்தாயி | இறுதிப் பயணத்தில் ஒலித்த சுவர்ணலதா பாடல் |வைரமுத்து | கருத்தம்மா | பாரதிராஜா
கலைஞர் வரிகளைப் பாட மறுத்த KB.சுந்தராம்பாள். பூம்புகார்: The Untold Story
มุมมอง 270K7 หลายเดือนก่อน
கலைஞர் வரிகளைப் பாட மறுத்த KB.சுந்தராம்பாள். பூம்புகார்: The Untold Story
பால் வண்ணம் பருவம் கண்டு | கம்பன் வண்ணத்தை வரைந்த கண்ணதாசன் | எம்ஜிஆர் | பாசம் | MSV
มุมมอง 8948 หลายเดือนก่อน
பால் வண்ணம் பருவம் கண்டு | கம்பன் வண்ணத்தை வரைந்த கண்ணதாசன் | எம்ஜிஆர் | பாசம் | MSV
விழியில் விழுந்து ❤️ இதயம் 💓 நுழைந்து | வைரமுத்து | இளையராஜா | பத்தே நிமிடத்தில் உருவான பாட்டு
มุมมอง 3.2K8 หลายเดือนก่อน
விழியில் விழுந்து ❤️ இதயம் 💓 நுழைந்து | வைரமுத்து | இளையராஜா | பத்தே நிமிடத்தில் உருவான பாட்டு
ஆட ஆட என ஆட வைத்த கவியரசர் | எம்ஜிஆர் | கட்டோடு குழலாட ஆட | TMS | MGR | Thendral Tamil
มุมมอง 1.3K8 หลายเดือนก่อน
ஆட ஆட என ஆட வைத்த கவியரசர் | எம்ஜிஆர் | கட்டோடு குழலாட ஆட | TMS | MGR | Thendral Tamil
அண்ணாவை வைதும் வாழ்த்தியும் எழுதிய கண்ணதாசன் | அண்ணன் காட்டிய வழியம்மா | யாரை எங்கே | நலம்தானா
มุมมอง 4.7K8 หลายเดือนก่อน
அண்ணாவை வைதும் வாழ்த்தியும் எழுதிய கண்ணதாசன் | அண்ணன் காட்டிய வழியம்மா | யாரை எங்கே | நலம்தானா
சென்சார் அதிகாரிகளைத் திகைக்க வைத்த கண்ணதாசன் | பாசமலர் | வாராயென் தோழி |சிவாஜி சாவித்திரி | varayen
มุมมอง 166K9 หลายเดือนก่อน
சென்சார் அதிகாரிகளைத் திகைக்க வைத்த கண்ணதாசன் | பாசமலர் | வாராயென் தோழி |சிவாஜி சாவித்திரி | varayen
வென்றிடுவேன் பாடலில் வென்றது யார்? |அகத்தியர்| TMS |சீர்காழி கோவிந்தராஜன்| AP நாகராஜன்
มุมมอง 5K9 หลายเดือนก่อน
வென்றிடுவேன் பாடலில் வென்றது யார்? |அகத்தியர்| TMS |சீர்காழி கோவிந்தராஜன்| AP நாகராஜன்
கண்ணதாசனின் அனுபவம் புதுமை | Kannadasan | P. Susheela | Kadhalikka Neramillai | Thendral Tamil
มุมมอง 1.7K9 หลายเดือนก่อน
கண்ணதாசனின் அனுபவம் புதுமை | Kannadasan | P. Susheela | Kadhalikka Neramillai | Thendral Tamil
வாலியின் பாடலைப் பாட முடியாமல் அழுத ஜானகி | என்ன செய்தார் இளையராஜா | மாதா உன் கோவிலில் | S.Janaki
มุมมอง 7K9 หลายเดือนก่อน
வாலியின் பாடலைப் பாட முடியாமல் அழுத ஜானகி | என்ன செய்தார் இளையராஜா | மாதா உன் கோவிலில் | S.Janaki
கண்ணதாசன் தன் கடைசிப் பாடலை எப்படி எழுதினார்? | இளையராஜா மூன்றாம் பிறை | கமல்ஹாசன்| ஶ்ரீதேவி
มุมมอง 2.6K10 หลายเดือนก่อน
கண்ணதாசன் தன் கடைசிப் பாடலை எப்படி எழுதினார்? | இளையராஜா மூன்றாம் பிறை | கமல்ஹாசன்| ஶ்ரீதேவி
நோக்கும் திசையெலாம் நூலின்றி வேறில்லை | பேசும் பூங்காற்று | கவிதா ஜவஹர்
มุมมอง 69910 หลายเดือนก่อน
நோக்கும் திசையெலாம் நூலின்றி வேறில்லை | பேசும் பூங்காற்று | கவிதா ஜவஹர்
‘மாலை பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி’ கண்ணதாசனின் பாடலை பி.சுசிலா அவர்கள் பாடியதை எப்பொழுது யார் கேட்டாலும் அந்தக் கைம்பெண்ணின் கனவில் நம்மையெல்லாம் ஒன்றிவிடச் செய்யும் மிக மிக அருமையான பாடலை நுட்பமாகவும் ஷெனாய் மற்றும் வீணை இசையின் நுணுக்கத்தையும் எடுத்துச் சொல்லியது அருமை அய்யா. ‘ இளமை எல்லாம் வெறும் கனவு மயம் இதில் மறைந்தது சில காலம் தெளிவும் அறியாது முடிவும் தெரியாது மயங்குது எதிர்காலம்? ’இளையராஜா எதிர்காலத்தை எண்ணி மயங்கி இருப்பாரோ?! எங்கே வாழ்க்கை தொடங்கும்? அது எங்கே எவ்விதம் முடியும்?! எனக்கு மிகவும் பிடித்த வரி ‘கனவில் வந்தவர் யாரெனக் கேட்டேன் கணவர் என்றார் தோழி… கணவர் என்றால் கனவு முடிந்ததும் பிரிந்தது ஏன் தோழி’ என்று அவளின் ஏக்கப் பெருமூச்சு கனவிலும் நனவிலும் சுடுகிறது. உன்னை எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை… மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் இனிமையான பாடல்! பாராட்டுகளும் வாழ்த்துகளும்!
பாடல் அருமை ! விளக்கம் மிக அருமை!
அருமை.ஆய்ந்து கேட்கத் தூண்டும் அருமையான பதிவு
பாடலின் கருத்தை நீங்கள் எடுத்துக் கூறுகின்ற அழகே அழகு தான். அருமையான பாடல்.
காலத்தை கடந்த கவியரசரின் கவிதை வரிகள்👍
அற்புதமான நினைவு திருப்பல் .பாடலை ஆய்ந்து கேட்கத்தூண்டுகிறது.
கணவு கனவாகவே இருக்கும் நிஜ வாழ்க்கை நிழமாக இருக்கும் உங்கள் படைப்பு அற்புதம் வாழ்த்துக்கள் அய்யா வனாக்கம் வணக்கம். வானக்கம்
அருமையான பாடல். அருமையான பதிவு ஐயா.
🙏🙏🙏🙏🙏
கவியரசர் அந்த விதவையின் குரலாகவே மாறி இப் பாடலை எழுதி இருப்பார்
ஆறு ஆண்டுகள் ஆட்சி செயயவில்லை ஆட்டிப் படைத்தார்!
Thanks
shivaji than sontha child egmore hospital pottuvittu vandhuviitar avar thannaye potuvittu vandhu viitar antha poor lady child shivaji killed god is great that child after 25 years that child every public seen at one seight told laught at shivaji not at him 200 percent carbon copy of shivaji shivaji walkef for filmd that boy walked in the streets of chennai noy met shivaji thrice at annai ellam but acted as not recognised stop your speech of bluff
புதிய பறவையில் எங்கே நிம்மதி பாடல் பலநடைகள் நடந்திருப்பார் அதை விட்டு அதை விட்டு விட்டீர்கள் v
7and 7 jenmangal eduthu sonnalum pathaathu eppadi oru linela solla mudiyum sollungal
நிலவு யார் என்பதில் என்ன சந்தேகம் அதுசிவாஜிதான்
அ ழகு அ ற்புதம் அ பாரம் அ தடுத்தான் அ ருமை அ ண்ணன் சிவாஜி கணேசன் சிவாஜி.க.ராதா கருக்ஷ்ணன்
சிங்கத் தமிழ் மறவர் உலகம் --- அதன் திருமகனே நடிகர் திலகம்.
நாட்டின் முதல்வர்கள் இருந்தாலும் எங்கள் இதயம் கனிந்த முதல்வன் எல்லார் மனதிலும் உடலிலும் உயிரிலும் என்றென்றும் எங்கள் முதல்வன்🎉❤🎉 எங்கள் தங்க ராஜா தான்❤சத்தியம்❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤
1953ள்ஒருபவுன்தங்கம்நார்பதுரூபாதான்1973ள்தங்கம்இருநூருரூபாஎனக்கவயதுதர்போதுதொன்னூரு
நூலின் சிறப்பை மிக அழகாக விளக்கி நிச்சயமாக தமிழ் இனிது நூல் படிக்க வேண்டும் என்று என்னுள் தோன்றுகிறது ஐயா நன்றி ஐயா
தமிழ் இனிது படிக்கும ஆர்வத்தை தூண்டுகிறது. சிறப்பு ஐயா!
சிறப்பான தொகுப்புக் ஐயா
நன்றி சார்
மிகச் சுவையான அறிமுகம் ஐயா! மிக்க நன்றி! 👏🏽👏🏽👏🏽
நன்றி ஐயா
ஒவ்வொரு மாணவனின் கைகளிலும், ஆசிரியர் அவர்களின் கைகளிலும் இருக்க வேண்டிய ஒரு நூல்.
👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽
மிகவும் அருமையான பதிவு.அவசியம் அனைவரும் படிக்க வேண்டிய நூல். நன்றி ஐயா.
நன்றி அண்ணா
கவிஞர் நா.முத்துநிலவன் அய்யா அவர்களின் 'தமிழ் இனிது' நூல் அறிமுகம் வெகு சிறப்பு. தமிழை இலக்கணப் பிழையின்றி எழுதவும் பேசவும் மிகவும் பயனுள்ள நூல் என்பதில் அய்யமில்லை! தமிழர்களின் கைகளில் அவசியம் இருக்க வேண்டிய நூல். இனிது… இனிது… தமிழ் இனிது…! வாழ்த்துகள்! 🌹🌹🌹🌹🌹
நன்றி ஐயா
தங்களின் இப் புத்தகத்தின் மேலோட்ட தொகுப்புரை மிகவும் சிறப்பு. நூலாசிரியர் சங்க இலக்கிய வரலாறு காணொளி பதிவு என்னில் இன்றும் நினைவில் உள்ள ஒன்று. அவரின் புன்சிரிப்போடு, ஆழமான பகுத்தாய்வு, சொல்லாட்சிகள், ஒப்புமைகளுடன் எடுத்துகக் கூறிய விதம் என்னில் சங்க தமிழ் நூல்களைப் புரட்டிப் பார்க்க,ஆழமாகப் படிக்க அடித்தளமாக இருந்தது . இந்த நூலை நான் வாங்குகிறேன் ஏனெனில் நானும் தமிழுக்கு என்றும் புதியவன் என்பதால். நன்றி அய்யா.
👌👌👌
Great
நான் இப்பாடலை எழுதியது கண்ணதாஸன் என்று நீண்ட காலமாக நான்நம்பிக்கொண்டிருந்தேன்.உளுந்தூர்பேட்டை ஷண்முகம் தி.கிரேட்...
ஒவ்வொருவருமே முக்கியமான முththukkal
நீங்கள் கூறிய "ப"வரிசையில் விடுபட்ட படிக்காத மேதை,பந்த பாசம், பசசை விளக்கு, பழநி.
Cant say any thing you ve given all of his walking style but kattabommans last time no words to say it is our luck and this nations gift but he had faced so many troubles by his opp actors jealous thid natio never respected him or his statue also aftet his death
Apt in all🎉
ஒருநாள் போதுமா பாடலை பாடியது பாலமுரளி கிருஷ்ணா
பூங்காற்று திரும்புமா
மிகச் சிறந்த உரை தோழரே
தங்களின் "அன்பு " உரை அருமை 👏👏👏
.....
சிறந்த உரை. தொடரட்டும் உமது பணி. வாழ்த்துகள்.
1953 லவ் தங்கத்தின் விலை 700 ரூபாய் அல்ல.
அற்புதமான விளக்கம்.. உளுந்தூர்பேட்டை சண்முகம் பாராட்டிற்குரியவர் ச ம மா...நீ சமமா.. ம நி தா ..நீ பாதக மநிதா..👍
அருமையான உரை
அருமை ,அருமை .
சிறப்பான உரை வாழ்த்துகள் தொடரட்டும் கவிஞரின் தமிழ் பணி
அருமையான உரை. மிகச்சிறப்பாக கேள்விகள் கேட்டு அதற்கான விளக்கமும் எளிமையாக அளித்தது மிகவும் நன்றாக இருந்தது
அருமை அய்யா❤❤❤❤❤