டான்ஸ் ஆடிய "பில்லர்" - வீடியோ எடுத்த மாணவர்கள்.. காவல் துறையினர் மிரட்டல் | School Building Pillar
ฝัง
- เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
- Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴NewsTamil 24x7 Live |...
-------------------------- ********** WATCH NEWSTAMIL 24X7 LIVE STREAMS TO KNOW THE REAL-TIME VOTE COUNTS
LIVE1: • 🔴LIVE : தேர்தல் முடிவு...
LIVE2: • 🔴LIVE : இறுதிக்கட்ட த...
LIVE3: • 🔴LIVE : நொடிக்கு நொடிக...
LIVE4: • 🔴LIVE : பிரதமர் மோடி ம...
LIVE5: • 🔴LIVE : வாக்கு எண்ணிக்... #NewsTamil24X7
டான்ஸ் ஆடிய "பில்லர்" - வீடியோ எடுத்த மாணவர்கள்.. காவல் துறையினர் மிரட்டல் | Tiruvannamalai School Building
#tiruvannamalai #schoolbuilding #pillar #PoliceThreaten #students #DancingPillar
About the channel:
News Tamil 24x7 is a 24-hour Tamil news channel. News Tamil 24x7 brings you the latest news on politics, economy, sports, panel discussions with eminent personalities, and noteworthy commentaries.
Follow us for more updates:
Facebook: / newstamiltv24x7
Twitter: / newstamiltv24x7
Instagram: / newstamiltv24x7
Telegram Channel: newstamiltv24x7
Website: newstamil.tv
வீடியோ எடுத்த மாணவர்களுக்கு நன்றி பல மாணவர்களின் உயிரை காப்பாற்றியதற்காக வாழ்த்துக்கள்
பல நூற்றாண்டுகளாக தமிழன் பெருமை பேசும் இராஜ இராஜ சோழன் போன்ற பல கட்டிடக்களை வல்லுநர்கள் கொண்ட நம் நாட்டிற்கு இது போன்றவர்கலால் அவமானம்.
தவறைத் தட்டிக் கேட்டால் மிரட்டுவதும் உடனே வழக்கு போடுவது தான் இன்றைய தமிழ்நாட்டின் நிலை
திராவிட மாடல் ஐயா...
Aiyya engala entha atchi vanthalum ethe nela ma tha entha oru vichiyathula mattum illa padippu work nu ella edathulaiyum onnu tha nadakkuthu uzhal mattum tha ethula pathikka padurathu namma illa yavanonu nenacha nalaikku antha nelama namakkum tha nadakkum 😢
Kevalamana stalin aatchi appadi thaaaan irukum
Froud political pasanga
தமிழ்நாடு என்பதால் வழக்கோடு விட்டுடாங்க இதே உத்தரபிரதேசம் என்றால் அரசை களங்கம் செய்துவிட்டனர் என சம்பந்தபட்டவர்களின் வீட்டையே இடித்திருப்பார்கள்.
டேய் அவன் சொல்றது எல்லாம் பொய் டா
மக்கள் விழிப்புணர்வு எழுதும்
எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தும் வீடியோ..
சூப்பர் குட்டீஸ்
இளைஞர்களின் பணி தொடரட்டும் நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் எங்கள் அமைப்பும் இருக்கும்(RYA)
Unga amsipu nalla kilikum
சிமெண்ட்நா என்ன (கட்டிடம் மைன் வாய்ஷ்)
சபாஷ் சரியான பதிவு
பொதுநலன் கருதி உண்மை செய்திகளை வெளிக்கொணரும் நியூஸ் தமிழுக்கு தலை வணங்குகின்றோம்
💯💯
@@seenivasanrengaraj929 111❤❤❤❤
பல உயிர்களை காப்பாற்றிய மாணவா்களுக்கு பாராட்டுக்கள்...முனியாண்டியை கைதுச் செய்யுங்கள்...
தமிழ்நாட்டில் உண்மையான நீயூஸ்தமிழ்க்கு நன்றி நன்றி வாழ்த்துக்கள் இதுதான் திராவிட மாடல்
பாசிச மாடல் அழிந்து விட்டது
@@p.ravikumar4172 பாசிசத்தை விட கொடுமையான மாடல்... இங்கே அரங்கேற்றம் செய்யப்பட்டுவிட்டது
This is how the current government is functioning. The government is shaky like the pillar 😡
Makkal olukkama ?,neenga thinamum rules ah follow panringala ?
Dai mental avan arasiyalvaadhi illada government employee....avan kaasu kudutha ennanalum pesuvan.,...
Great நியூஸ் தமிழ் 🙏🏽🙏🏽🙏🏽
சட்டப்படி, அந்த முனியாண்டியைத்தான் காவல்துறை கைது செய்திருக்க வேண்டும். மாணவர்களுக்கு பாராட்டு வழங்கியிருக்க வேண்டும்.
அது எப்படி கட்டிங் யாரு தருவார் கான்ரைகாரரா இல்லை மானவர்களா.
காவல் துறை கைகள் கட்டப்பட்ட நிலையில் உள்ளது🙄🙄 ஓட்டுக்கு பணம் வாங்கி யாரும் ஜனநாயக கடமையை சரியாக நிறைவேற்றவில்லை
@@sivashankar-1459 ஆமாம் ஆமாம் காவல் துறையின் கைகள் கட்ட தான் பட்டுவிட்டது பாவிகளின் பணத்தால்
@@SelvamSelvam-dl2zh சரிதான், ஆனால் அந்த காவலரும் ஒரு பள்ளியில் படித்த முன்னாள் மாணவராகத்தானே இருப்பார். அவர்களுக்கு தெரியாதா?.
திட்டப்பணிகள் தரமற்றதாக இருப்பதற்கு ஒப்பந்ததாரர்கள் எப்படி காரணமாவார்கள்? ஒப்பந்ததாரர்கள் அவர்கள் சொத்தை விற்றா கட்டிடங்களை கட்டிக் கொடுக்க முடியும்? அவர்களிடம் கட்டிடம் கட்டுவதற்கு ஒதுக்கப்படும் தொகை எவ்வளவு என மாணவர்கள், பொதுமக்களுக்கு தெரியுமா? முதலில் அரசிடம் கேட்க வேண்டும்.
I am happy to congratulate the students. They have saved the whole students.
அருமையான பதிவு மக்கள் ஆதரவு என்றும் உங்கள் ஊடகத்திற்கு உண்டு 💯
மாணவர்களை பாராட்டியே ஆகவேண்டும்
நன்றி மாணவர்களே
இப்பதான் உண்மையான செய்தி
போடும் தயிரியம் வந்ததற்காக மனமார்ந்த நன்றி
அந்த மாணவர்களுக்கு உண்மையாக நன்றி சொல்ல வேண்டும்.
ஆட்சியாளர்கள் அதிகாரிகள் கான்ராக்டர் உள்பட அனைவரும் ஒன்று
எல்லோரும் கூட்டு களவாணிகள்.
@@DP-gz4kuஅப்படியென்றால் இவர்கள் அனைவரும் தேசத் துரோகிகள் தான்.
லஞ்சம வாங்கும் அதிகாரிகள் ஊழியர்கள்
ஊழல் செய்யும் அமைச்சர்கள் எம்பிக்கள்
எம்எல்ஏக்கள எல்லோரும் தேசத் துரோகிகள் தானே?
மக்கள் வரிப் பணத்தில் கட்டப்படும் பள்ளிகள்
பாலங்கள் சாலைகள்
இவைகளுக்கு
அமைச்சர் கள் கமிஷன்
வாங்குவதால் தான்
தரமற்ற சாலைகளையும் கட்டிடங்களையும் தரமற்ற பொருட்களால் கட்டுகிறார்கள்.
மக்கள் வரிப் பணத்தை கொள்ளையடிக்கிறார்கள்.
இது மக்களுக்கு செய்யும் பச்சைத் துரோகம்.
தமிழ் நாட்டிற்கு செய்யும் பெரிய துரோகம்.
மாணவ செல்வங்களுக்கு நன்றி
உண்மையை காட்டிய நண்பர்கள் மற்றும் தொலைக்காட்சி நண்பர்களுக்கு பாராட்டுக்கள் 👏👏
இந்த உண்மைய தெரிய படுத்தியமானவர்களுக்கு வாழ்த்துக்கள் கான்ராடர் முனியான்டி மற்றும் காவல்துரை அதிகரி அவரையும் வேலையை நிரந்தரமாக தூக்க வேண்டும்
வாழ்த்துகள் தம்பிகளா!
Congrats students you are the future india.
விடியல் ஆட்சி இப்படித் தான் இருக்கும். காவல் துறை சிறுவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது .
கவனிக்க வேண்டும் காவலர்களே உங்கள் குழந்தையும் அங்கு விளையாடலாம் ஆதாரத்துடன் வெளிபடுத்திய குழந்தைகளை பாராட்டவில்லை என்றாலும் பரவயில்லை தாண்டிக்காதீர்கள் குழந்தைகள் நல்ல விஷயத்தில் ஈடுபடும் போது உதவுவோம் வாழ்த்துக்கள் 🌹🙏
காண்ட்ராக்ட் காரர்களே, அரசு அதிகாரிகளே, கட்டடங்கள் கட்டாமல், பில் போட்டு எடுத்துகொள்ளுங்கடா மனித உயிர்களாவது மிஞ்சட்டும்.
சரியான பதில்
வாழ்த்துக்கள் மாணவர்களே . . .இப்படி தான் இருக்கனும். . .காவல்துறை எதுக்கு இருக்குனு தெரில
தரம் இல்லாத பில்லர் கட்டிய contractor மற்றும் அவருக்கு பணி நியமனம் செய்த அரசு அதிகாரி இருவருக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்
பொது மக்களுக்கு சேவைகள் செய்வதற்கு தான் அதிகாரி தவிர ! அதிகாராம் செய்வதற்கு அல்ல
அரசு வேலையில் உள்ள அனைவரும் தன் பிள்ளைகளை அரசு பள்ளிகளிதான் படிக்க வைக்க வேண்டும் என சட்டம் வர வேண்டும்.
சரியாக சொன்னிர்கள் 👍
@S Vijaya Arasu velaiyil iruppavargal velai seivatharku thaan salary vaanguraanga. Neenga solrathellaam seirathuku illa.
நீங்கள் கூறுவது உண்மை உண்மை உண்மையே
மாணவர்கள் செயலை மனதார பாராட்டுகிறேன்
எந்த ஒரு செய்தியாக இருந்தாலும் மக்களுக்கு கொண்டுசெல்வதுற்கு எனது சார்பாகவும் எங்கள் சேலம் மாவட்டம் சார்பாகவும் மனமார்ந்த நன்றிகள் அண்ணா.
உங்களது கட்டிடம் திறமையும் நுட்பத்தை கண்டு வியக்கிறேன். ஏன்டா அதிகாரம் அரசு சட்டம் எல்லாம் மக்களுக்கு. மக்கள் இல்லா அரசும் அதிகாரமும் அதிகாரத்துவம் பயனற்றது
அரசு அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் வேறு எந்த வியாபாரமும் செய்ய கூடாது... ஆனால் ஆட்சியாளர்களுக்கு மக்கள் பணத்தில் சம்பளம், சலுகைகள் வெளியில் வியாபாரமும் செய்யலாம் என்ன ஒரு அருமையான சட்டம்
நம் அரசு மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வாழ்த்துக்கள்
நான் பார்த்த இராமநாதபுர பகுதிகளில் அரசு பள்ளிகள் பல இடிந்த நிலையிலேயே இயங்கிக்கொண்டு இருக்கிறது.. எல்லாம் இவர்கள் போன்ற பொறுப்பற்ற அரசு அதிகாரிகள் அரசியல்வாதிகள் தான் முக்கிய காரணம்..எல்லோருக்கும் அந்த பணத்தில் பங்கு இருக்கும்..இப்படி மாணவர்களின் உயிரை பற்றி கவலைப்படாமல் இருக்கும் இந்த அதிகாரிகள் அனைவரும் நாசமாய் போகட்டும்
மாணவர்களுக்கு நல்வாழ்த்துக்கள் சமுதாய அக்கரையுள்ள பிள்ளைகளே சோர்ந்து போகாமல் முன்னேறுங்கள்
அருமை அருமை மக்கள் தான் தெளிவாக இருக்க வேண்டும்.
அருமையான நியூஸ் துல்லியமாக தெளிவாக சொன்னதுக்கு ரொம்ப நன்றி வாழ்த்துக்கள் நியூஸ்
காவல் துறையினர் ரொம்ப நல்லவர்கள். பணத்திற்கு மயங்காத மாமனிதர்கள். திருடனுக்கு துணை போகுது ஒரு கூட்டம்.
நாட்டின் வருங்கால தூண்கள் சரியான விழிப்புணர்வு ❤❤❤
News தமிழுக்கு கரகோஷம் தரவேண்டும் 🎉🎉🎉
இளைஞர்கள் கவலை அடைய வேண்டாம்.... உங்களுக்கு ஒட்டுமொத்த தமிழர்களின் ஆதரவு உண்டு...முதல்வர் அரசு உங்களுக்கு துணை நிற்க்கும்💪💪💪💪
இந்த உண்மை சம்பவம் வீடியோ எடுத்து மாணவ மாணவிகளுக்கும் நியூஸ்ல போட்ட இந்த சேனல் மிக்க மிக்க நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் உண்மை சம்பவத்தை போடறது எந்த தயக்கமும் கிடையாது சூப்பர்
இப்படி நாட்டின் பல விசயங்கள் நடக்கிறது வருங்கால இந்தியா உங்களை போன்ற இளங்கர்கள் தான் காப்பாற்ற வேண்டும் நன்றி
முதல்ல உன்கிட்ட இருந்து தமிழை காப்பாத்தணும்
இதில் தவறு செய்தவர்கள்....குடும்பம் நாசமாகட்டும்....ஏழு ஜென்மம் விடாது பாவம் தொடரட்டும் .....
தமிழர்களுக்கு உண்மையாக உதவும் ☝️டிவி நியூஸ் இதுவே🕉️☪️✝️👁️👁️இதற்க்கு மக்கள் முழு ஆதரவை தரவேண்டும்
அடப்பாவிகளா என்னடா கொடுமை தரம் இல்லாம கட்டுனவனை விசாரிக்காம அநை வீடியோ எடுத்து பெரும் பேராபத்தில் இருந்து காப்பாற்றிய அந்த மாணவர்களை மிரட்டுவதா....? அந்த காண்ட்ராக்ட்டர் மீது விசாரித்து அவர் ஒப்பந்தத்தை ரத்து செய்யவேண்டும். தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் கேள்வி கேக்கனும்.
நியூஸ் தமிழுக்கும் நன்றி வாழ்த்துக்கள் நண்பா
45 வருடம் மக்கள் திருந்தாத போது அரசியல் வாதி நாங்க மட்டும் ஏன் திருந்த வேண்டும் 😂
இதுதான் 50/50 அரசாங்கம் பாதி மக்களுக்கு பாதி தனது குடும்பத்துக்கு...
மாணவருக்கு வாழ்த்துக்கள்
மாணவர்கள் அனைவருக்கும் நன்றி நன்றி
வரும் தலைமுறை 🔥
இதுதான்_________ மாடல்..
ஓட்டுரிமையை காசுக்கு விற்றால் இதுதான் நடக்கும்
Nandri manavargalae
இதுவே இரண்டு வருட திமுக அரசின் சாதனை 😂😂😂😂
Unnmai
Admk ஆட்சியில் ஒரு மிடியக்களுக்கும் தைரியம் இல்லை காரணம் பிஜேபி. பயம், இப்போது தவறுகளை சுட்டிக்காட்டும் தைரியம் கொடுக்கிறது
Not only dmk.. even in administrative this happens.. roadah illatha edathula road pota mari report vandhuchay... forgotah
இதெல்லாம் எந்த அரசின் சாதனையல்ல. கேவலமான தனிமனிதனின் பணப்பேராசை. குழந்தைகள் கல்வி கற்கும் இடம் என்றுக்கூட யோசிக்காத மிருகத்தின் ஆசை
This happens under both DMk and ADMK gvt and this isn't new so stop acting like it is. Thus stop voting for them. And this will continue to happen under any political party that collects crores of political donation from corporate and rich individual. So far this includes every party in India including DMK, ADMK, BJP, Congress...etc.
Only vote for political party that shows their donation list to the public and doesn't collect crores from corporate and rich individuals.
Demand for a law that abolishes electoral bond and limit political donation to few thousand rupee per head per year. And make it illegal for corporate to make donation to politicians or their party.
மணவருக்கு வாழ்க நல்வாழ்த்துக்கள்🌞✋🌹👌🎈💐✌🏾🍒🎁👍
எப்புடி! குற்றத்தை செய்தவனுக்கு சட்டம் தண்டனை கொடுக்கல. குற்றத்தை பொதுவெளியில் அம்பலபடுத்திய சிறுவர்களுக்கு மிரட்டல் விடப்படுவதை சட்டம் வேடிக்கை பார்க்கிறது.
விடியல் ஆட்சி அருமை...
School pasangalukuuu thanksssss
எப்படிடா மனசாட்சி இல்லாமல் காண்ட்ராக்ட்ரர்கள் இப்படி ஒரு காரியம் பண்றீங்க உங்களுக்கெல்லாம் குடும்பம் இருக்கா இல்லையா
காசு வாங்கி வோட்டு போட்டா இப்படித்தான்
நாலு பேரு நல்லா இருக்கணும்னா எதுவுமே தப்பு இல்லை. அந்த நாலுபேர் - contractor, அவனின் மனைவி மற்றும் பிள்ளைகள்...
@@natkal😂😂😂😂correct
அவன் பொண்டாட்டி விபச்சாரம் செய்து சம்பாதிப்பவள்
@@natkal எப்படி தம்பி இப்படி...😆🤣😂
போலீஸ் அதிகாரிகள் தாங்கள் வாங்கிய நன்கொடைகளுக்கு நன்றாக வேலை செய்கிறார்கள்.வாழ்க காவல் துறை அதிகாரிகள்.நீங்கள்லாம்.........
சூப்பர் அதிகாரி சூப்பர் காவல் துறை
எதுக்கு இந்த பொழப்பு இது போன்ற அரசு அதிகாரிகள் இருப்பதால் தான் குற்றங்கள் அதிகமாக நடக்கிறது..
பணம் வாங்கி ஓட்டு போட்டா அப்படித்தான் நடக்கும்.
பணம் வாங்காம போட்டாலும் அப்படித்தான்.
@@rjaaaarj293 இந்த எண்ணம் முதல் மாறனும்
பனம் வாங்கி கொன்டு ஓட்டு போடலாம் ஆனால் பனம் கொடுத்தவனுக்கு கன்னப்பாக போடகூடாது. பனம் கொடுத்தவன் தோற்க்கும் போதுதான் பனத்தால் சாதிக்க முடியாது என்பதை உணர்வான்.
@@rjaaaarj293 நீ ஊழல் நாயா இருப்ப அதனாலதான் உனக்கு இந்த என்னம்.
Unmaithan muniyadi mathari alunga eruntha eppadithan erukum
மோசமான கட்டப்பட்ட பில்லர் இல்லை காயும் முன்னரே தகர்க்கப்பட்ட பில்லர். ஐ அம் நாட் சப்போர்ட் டு எனி ஒன். பொதுமக்கள் தனது அறிவை உபயோகப்படுத்த வேண்டும்🙏
Newstamil is doing a great job.
மாணவர்களுக்கு நன்றி
அப்புறம் எப்படி 134000 கோடி, 30000 கோடி ன்னு மந்திரிகள் அண்ணாமலை IPS DMK file ல சொன்ன மாதிரி சொத்து சேர்க்க முடியும் 🤔
துணை போகும் அதிகாரிகள், போலிஸ் கல்வி துறை அமைச்சர் இருக்காரா இல்லையா, காசு வாங்கி கொண்டு கயவர்கள் நால்வன் என்று சொல்லும் போலீஸ் அதிகாரிகள் 😢
இது பிள்ளைகளின் உயிர் பிரச்சினை. நீதிமன்றம் தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒப்பந்ததாரருக்கு ஆதரவாக செயல்படுகிற காவல்துறையினர் மற்றும் அரசு ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Court aavadhu mayiravadhu...
தப்பு செய்பவர்களை விட்டு விட்டு அவரை கண்டுபிடித்து அவர்களை மிரட்டுவது தமிழ்நாட்டில்தான் நடக்கும் நல்ல நல்ல காவல்துறை அதிகாரி
திராவிட மாடல் கட்டுமானம் இப்படி தான் இருக்கும்
தமிழன் விழித்துக் கொண்டான்..
நாம் தமிழர்..,💪💪💪💪
அனைத்து அதிகாரிகளையும் விடக்கூடாது. நண்பர்கள் அனைவரும் ஒன்று படுவோம்
அரசாங்கம் சரியில்லை என்றால் அதிகாரத்தை கையில் எடுப்பது தவரில்லை. அருமை தம்பிகளை .
அரசு அதிகாரிகள் என்றாலே லஞ்சம்(பிச்சை) என்றாகி விட்டதுபோல அனைத்து துறைகளிலும் இதுதான் நிலை இதில் மக்களின் நிலை தான்.........
அருமை. இந்த செய்தியை படம் பிடித்த உங்களுக்கு நன்றி...
இந்தியாவே வியக்கும் தி மாடல் கட்டிடம் 😂
பல மாணவ மாணவியரின் உயிர்களை காப்பாற்றியதற்காக அந்த மாணவர்களை அழைத்து பாராட்டியிரு க்க வேண்டும் அதைவிடுத்து காவல் துறையை விட்டு மிரட்டுவது மிகப்பெரும் குற்றம் வாழ்க ஜனநாயகம் அடுத்த தேர்தல் வரும் வேளையில் நல்லது நல்லது...😢😢😢😢
இது போன்ற காண்ட்ராக்டர்கள் மற்றும் அவர்களுக்கு துணை போகும் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.
ராஜ ராஜ சோழன் கட்டிய தஞ்சாவூர் பெரிய கோவில், கரிகால சோழன் கட்டிய கல்லணை.. அன்று அப்படி இன்று...!!!!!!
தமிழன் என்று சொல்ல பெருமையை இருக்கு...
தமிழக மக்களே ஓரே முறை நாம் தமிழருக்கு வாய்ப்பு கூடங்கள்.....
பொது மக்கள் ஏன் கையில் எடுக்கிறார்கள் என்றால் பணம் கொடுத்தும் தரம் இல்லை என்றால் என்ன செய்வார்கள்
News 24 தமிழ் நன்றி
கான்டக்ட் காரன் ஒரு பிச்சைக்காரன் சோதனை செய்ய வந்த அதிகாரி பெரிய பிச்சைக்காரன் பிச்சைக்காரன் பிச்சைக்காரன் சேர்ந்துவிட்டார்கள் பாவம் குழந்தைகள் நிலைமை புது விடியல் தொடரட்டும் உன் சேவை
அந்த ஏரியா மக்கள் தானே ஓட்டு போட்டு அவரை கவுன்சிலராக தேர்ந்து எடுத்தார்கள் அப்போ அவர்கள் தான் முடிவு எடுக்க வேண்டும் (இனியாவது பணத்தைப் பெற்றுக் கொண்டு ஓட்டு போட வேண்டாம்)
எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
இந்த நாட்டிலே தமிழ் நாட்டிலே
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
தரங்கெட்ட அதிகாரிகளை Dismiss செய்யுங்கள்
அவர்களுக்கு கொடுத்து போக மீதி இப்படிதான் கட்டமுடியும்
Yes sir 😂😂
ஒருவேளை !🙄! விளையாட்டுப்பந்து -- பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பில்லரை -- அடையாளம் -- காட்டி இருக்காவிட்டால் 🙄. . .😭. .!
பின் நாட்களில் - புதிய பள்ளி கட்டிடத்தில்-- பள்ளி இயங்கிக் கொண்டிருக்கும் பொழுது -- மாணவர்கள் மீது கட்டிடம் இடிந்துவிழ -- வாய்ப்பு இருந்திருக்கும்!!🙄👍🙄😭👍!!
ஆகவே, பின்நாட்களில் நடைபெற இருந்த மிகப்பெரிய விபத்து, இந்த *"பந்து விளையாட்டின் மூலம்"* -- தவிர்க்கப்பட்டுள்ளது🙄🙄?!?🙄🙄🙄!?👍👍🙏!
மாணவர்களை ஒருபோதும் குற்றம் சொல்லக்கூடாது என்பதை அறியவும் 🙄👍👍!!
ஒரு மாணவர்களுடைய பலத்தையே தாங்க முடியாத பில்லர் - பல டன் எடை உள்ள-- கட்டிடத்தை எப்படி தாங்கும்!🙄🙄!??!🙄?! யோசித்துப் பாருங்கள்!!🙄!
அரசாங்கக் கட்டிடத்தை சேதப்படுத்தியதற்காக அந்த பசங்க மேல அந்த ஊர் ஜனம் மேல நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் சரி..
தங்களின் அநீதிக்கு எதிரான செய்திகள் அருமை.
அருமை தம்பிகளா
Shuttering எடுத்த பின்பு இதுபோல் உதிரகூடாது, இந்த கட்டிடம் 5 மழைகள் கூட தாங்காது.
இப்படியாக ஆட்டினால் ஈரமாக இருக்கும் தூண் விழுந்துவிடும் .
அடப்பாவிங்களா இந்த மாதிரி எல்லாம் பண்ணுவீங்க பள்ளி படிக்க வர பசங்கள உயிரை காவாங்கற அளவுக்கு கட்டிடங்கள் கட்டுவீங்களா எப்படி எல்லாம் ஊழல் பண்றீங்களா நீங்க எல்லாம் நல்லா இருக்கீங்களா நாசமா போவீங்க
துறை பொறியாளர் புண்ணாக்கு தின்னுகிட்டு இருந்தா, பொது மக்கள் தான் கேட்பார்கள், வேறு யார் கேட்பா...
The engineer who came and blamed the public has experience of constructing boundaries on Niagara falls.
நயாகரா 😅😅😅😅
எங்கள் ஊர்...
நாட்டின் நிலை அருமை திராவிட மடலின் இரண்டு ஆண்டு சாதனை வெற லெவல்
இந்த வியாதி இந்தியா முழுக்க பரப்ப வேண்டும் சுடலை சபதம்,கனவு,...........
@@bittertruth277 🤣🤣🤣🤣
இந்த கேடுகெட்ட அரசியல் வாதிகள் திருத்த மாட்டார்கள்
. முதல்வர், தலைமை செயலாளர் எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டேன் என்கிறார்கள்...
நாம் ஓட்டுக்கு காசு வாங்க.. இவர்கள் இப்படி கொள்ளையடிக்க ஆரம்பித்து விடுவார்.. கேவலம்