வள்ளுவர் முதல் வள்ளலார் வரை | பேரா.கரு. ஆறுமுகத்தமிழன் | அறிஞர் அவையம் | முதலாம் தமிழ் அறிவர் மாநாடு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
  • வள்ளுவர் முதல் வள்ளலார் வரை | பேரா. கரு. ஆறுமுகத்தமிழன் | அறிஞர் அவையம் | முதலாம் தமிழ் அறிவர் மாநாடு
    பிப்ரவரி 24, 25 ஆம் தேதிகளில் மே பதினேழு இயக்கத்தின் 15 ஆம் விழாவாக முன்னெடுக்கப்பட்ட தமிழ் தேசியப் பெருவிழாவின் ஒரு அங்கமாக நடந்த அறிஞர் அவையம் - முதலாம் தமிழ் அறிவர் மாநாட்டில், நான்காம் அமர்வாக பேராசிரியர் தொ. பரமசிவன் அவர்களின் பெயரில் தொடங்கப்பட்ட அரங்கில் "வள்ளுவர் முதல் வள்ளலார் வரை" எனும் தலைப்பில் பேரா. கரு. ஆறுமுகத்தமிழன் அவர்கள் ஆற்றிய உரை.

ความคิดเห็น • 12

  • @muthukrishnan5732
    @muthukrishnan5732 11 หลายเดือนก่อน +1

    மிகச் சிறந்த ஆய்வு. மரபை வெறுமனே போற்றுவது நமது நோக்கமல்ல. ஏன் போற்ற வேண்டும் என்பதற்கு உங்கள் உரை, மிக முதன்மையானது. நன்றியும் வணக்கங்களும்.

  • @RaviKumar-fx6rn
    @RaviKumar-fx6rn 10 หลายเดือนก่อน

    சிறப்பாகவும் ஆர்வத்தை தூண்டும் விதமாகவும் பேராசிரியர் பேசினார்.
    உரை மிகவும் அடர்த்தியாக உள்ளதால் 4 முறையாவது கேட்டால் தான் முழுவதும் புரிந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறேன்.😊

  • @Tharrun.
    @Tharrun. 10 หลายเดือนก่อน

    மிக்க நன்றி ஐயா ♥️

  • @harishsiddharth9184
    @harishsiddharth9184 10 หลายเดือนก่อน

    நன்றி ஐயா

  • @harikrishnablue
    @harikrishnablue 11 หลายเดือนก่อน +2

    Tk discussion video upload panna nalla irukum

    • @rgopalakrishnan2779
      @rgopalakrishnan2779 11 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤

    • @ganeshptp
      @ganeshptp 11 หลายเดือนก่อน

      th-cam.com/video/zxfux4pPo_o/w-d-xo.htmlsi=3zU-_TcREykiMg3e

  • @nithishkumar210
    @nithishkumar210 11 หลายเดือนก่อน +2

    Thiyagarajan kumararaja discussion post pannunga🙏🏿

    • @ganeshptp
      @ganeshptp 11 หลายเดือนก่อน

      th-cam.com/video/zxfux4pPo_o/w-d-xo.htmlsi=3zU-_TcREykiMg3e

  • @GowthamRaju-me4rd
    @GowthamRaju-me4rd 4 หลายเดือนก่อน

    இதில் பிழை ஒன்று உள்ளது. சமணர்களும் ஆரியன் தான்.