201 ) நான் ஏன் கோபப்படுகிறேன் ?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024
  • சீமான், சு.ப.வீரபாண்டியன், சில பத்திரிக்கைகள் , கா.மு.ஷெரிப்புடன் ஒப்பீடு..இப்படி நித்தம் நித்தம் புதுப் புது சத்தம். கோபத்துடன் எரிச்சலும் சேர்ந்துகொள்கிறது. கவிஞன் அழுவது கவிதையாகாதோ என்று அப்பா பாடியது போல என் கோபமும் இன்று ஒரு பதிவாக ஆகிறது.

ความคิดเห็น • 113

  • @karthinathan7787
    @karthinathan7787 5 หลายเดือนก่อน +22

    மகனாய் உங்கள் கடமையை செய்துவிட்டீர்கள்.
    யார் என்ன சொன்னாலும்
    கவிஅரசரை கொண்டாடுபவர்கள்
    கொண்டாடுவார்கள்.

  • @sakthivelmurugan898
    @sakthivelmurugan898 5 หลายเดือนก่อน +16

    ❤ யார் என்ன சொன்னால் என்ன இன்றும் கண்ணதாசன் கண்ணதாசனே❤

  • @bommannaradhakrishnansarav6430
    @bommannaradhakrishnansarav6430 5 หลายเดือนก่อน +15

    கண்ணதாசன் மகனாக உங்களுக்கு கோபம் வருவது நியாயமே. இப்போது சமீபத்தில் பொன் ஒன்று கண்டேன் என்ற படம் வெளியாகி இருக்கிறது.அதில், பட்டாக்கத்தி பைரவன் என்ற படத்தில் இடம் பெற்ற கண்ணதாசன் எழுதிய எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள் என்ற முழு பாடலை அப்படியே எந்த மாற்றமும் இல்லாமல் சேர்த்து இருக்கிறார்கள். அதுவும் அந்த பாடல் சூழ்நிலைக்கு கச்சிதமாக பொருந்துகிறது. இது மிகவும் ஆச்சரியமான ஒன்று. கண்ணதாசன் பாடல்கள் காலத்தால் அழியாதவை என்பதை நிரூபிக்கிறது.

  • @gsamygsamyngovindasamy9530
    @gsamygsamyngovindasamy9530 5 หลายเดือนก่อน +8

    தங்கள் தந்தையின் பல ஒலிபேழைகளை நான் கேட்டு இருக்கிறேன் ஆடியோ வாயிலாக அபூர்வ பிறவி அவர் சொல்வதில் எனக்கு ரொம்ப பிடித்து தாயை மட்டும் மறந்தால் உனக்கு எதிர் காலம் இருக்காது என்பது தான்

  • @ramprasath7268
    @ramprasath7268 5 หลายเดือนก่อน +8

    திருமணம் கடந்த உறவு புகழ் 'திராவிட' சு.(ப்)ப. வீ

  • @varadhachariyarparthasarat87
    @varadhachariyarparthasarat87 5 หลายเดือนก่อน +14

    கவியரசர் கண்ணதாசன் அவர்களுக்கு எவனும் முன்னோடியும் கிடையாது பின்னோடியும் கிடையாது. கவியரசர் ஒரு சுயம்பு.

    • @ganesan.r6183
      @ganesan.r6183 5 หลายเดือนก่อน +1

      இல்லை. இறைவன் அளித்த கொடை. சாகா வரம் பெற்றவர். என் வாழ்வில் ஒருமுறையேனும் சந்திக்க ஆவல் கொண்டேன்.எனக்கு அதிர்ஷ்டம் இல்லை.

  • @mohansrinivasan960
    @mohansrinivasan960 5 หลายเดือนก่อน +6

    யாருடனும் ஒப்பிட முடியாதவர் நம் கவிஞர் ஐயா மட்டுமே. He always stands tall. உங்களின்‌ உண்மைக் குரல் கேட்டபின் மெய்ப்பொருள் காண்பது அறிவுள்ளவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

  • @vijayalakshmimohan3737
    @vijayalakshmimohan3737 5 หลายเดือนก่อน +6

    கண்ணதாசன் யாராலும் அணுக முடியாத இமயம். யார் என்ன சொன்னாலும் அவருடைய பெயருக்கும் களங்கம் இல்லை.

  • @musicaddict8998
    @musicaddict8998 5 หลายเดือนก่อน +4

    நண்பரே நீங்கள் எவ்வளவு சொன்னாலும் சிலது குரைத்துக் கொண்டுதான் இருக்கும்!! அவர்களுக்கு தெரிந்தது அவ்வளவுதான்

  • @srinivasanvenkatadry9254
    @srinivasanvenkatadry9254 5 หลายเดือนก่อน +6

    அய்யா கண்ணதாசன் அவர்களை நினைத்து நினைத்து பிரமிப்பு அடைகிறேன். நான் என் உணர்வுகளை வார்த்தைகளில் சொல்லத் தெரியாத (வாயிருந்தும்) ஊமை. ஆனால் என்னுடைய வாழ்க்கையில் நான் அனுபவித்த அத்தனை உணர்வுகளையும் தன் பாட்டால் அனாயாசமாக வெளிப் படுத்தியுள்ளார்கள். அவர்கள் சொல்லியது போல அவருக்கு என்றும் மரணமில்லை
    மனித உணர்வுகள் உள்ளவரை அவர் தன் பாடல்கள் மூலம் நம்முடன் வாழ்ந்து கொண்டிருப்பார். கிருஷ்ணார்ப்பணம்.

    • @samykkannuramasamy749
      @samykkannuramasamy749 5 หลายเดือนก่อน +1

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌

  • @babyravi7956
    @babyravi7956 5 หลายเดือนก่อน +6

    கவிஞர் பற்றி எதை எப்படி கூறினாலும் கேட்கலாம்.காது இனிக்கும் மனம் குளிரும்.❤❤❤❤❤

  • @sredharb3195
    @sredharb3195 5 หลายเดือนก่อน +1

    இந்தமாதிரியான உண்மை சம்பவத்தை மறைத்து,திரித்து,திணித்து வெளியிடு செய்தவர் இனியாவது திருந்தட்டும். எங்களுக்கு தாங்கள் முலமாக உண்மைகளை உணரப்படும் நன்றிங்க

  • @samivel1781
    @samivel1781 5 หลายเดือนก่อน +2

    கவிஞரின் போர்வாள்....! நீங்கள்
    பெருமை மிகு கவிஞர் மகன்...

  • @lakshmiharan
    @lakshmiharan 3 หลายเดือนก่อน

    ஐயா, எவன் என்ன சொன்னாலும் காரணம் பொறாமை மட்டுமே நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். என்றும் உங்கள் ஆதரவாளன்.

  • @ramani.g390
    @ramani.g390 5 หลายเดือนก่อน +1

    கடந்த நூற்றாண்டின் கடைசி மற்றும் மிக சிறந்த கவிஞர் கவியரசர்தான் என்பதில் ஐயமில்லை.

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 5 หลายเดือนก่อน +4

    கவியரசர் பற்றிய உண்மைகளை தெளிவுபடுத்த வேண்டிய கடமை, பொறுப்பு அவ‌ரது புதல்வர் ஆகிய உங்களுக்கு நிச்சயம் உண்டு. உங்கள் கோபம், ஆதங்கம் நியாயம் ஆனது. உலகம் ஆயிரம் கட்டு கதைகள் சொன்னாலும் கவியரசர் புகழ் மறையாது.

  • @Gayathri19942
    @Gayathri19942 5 หลายเดือนก่อน +6

    அட விடுங்க சார்,
    எப்பவும் உருட்டுற மாதிரி உருட்டி விட்டுடர்
    இப்போ மாட்டிகிட்டர்

  • @SHANMUGAVELSHANMUGAVEL-l2n
    @SHANMUGAVELSHANMUGAVEL-l2n 5 หลายเดือนก่อน

    அவர் பாடலில் சொல்லி விட்டார் நான் நிரந்தரமானவன் என்று தங்கள் வருத்தம்சரியே விளக்கம் சரியே வனவாசம் படித்திருப்பார்கள் புரியாது புரிந்துகொள்ளமுடியாது தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் நன்றி🙏💕 ச ச வேல்🐊 திருப்பூர்🙏

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 5 หลายเดือนก่อน

    He is greatest incredible poet every body knows it iyya kannadasanai pol velipadaiyaga trueva yaarum vaaznthathillai no one deserves to criticize him

  • @velusamia4304
    @velusamia4304 5 หลายเดือนก่อน +1

    கோடு உயர்ந்தது.
    குன்றம் தாழ்ந்தது.

  • @gtkk5076
    @gtkk5076 5 หลายเดือนก่อน +4

    போகட்டும் கண்ணனுக்கு

  • @palanisamyramasamy7950
    @palanisamyramasamy7950 5 หลายเดือนก่อน +6

    கவிதை என்றால் கண்ணதாசன்! கண்ணதாசன் என்றால் கவிதை! ஏன் கவிஞர் என்ற ஒரு பொது சொல் கூட கண்ணதாசனையே குறிக்கும்!

  • @Sivanesan-v7d
    @Sivanesan-v7d 5 หลายเดือนก่อน +1

    நல்ல பதிவு.

  • @kittusamys7963
    @kittusamys7963 5 หลายเดือนก่อน +1

    ❤🎉அருமைங்க

  • @soundarraju3576
    @soundarraju3576 5 หลายเดือนก่อน

    இந்த தலைமுறை இந்த காலத்தில் அல்ல எந்த காலத்திலும் கண்ணதாசன் புகழ் நிலை திருக்கும் , அதை ரசிப்பவர்கள் எப்போதும் உண்டு ,...

  • @srinivasanrengarajan1080
    @srinivasanrengarajan1080 4 หลายเดือนก่อน +1

    ஐயா
    கவியரசர் கண்ணதாசன் ஒரு சித்த புருஷர்
    நான் அவரது வனவாசம் மனவாசம் இரண்டையுமே படித்தவன்
    மனம் நிறைய மலமிருக்கும் ஆட்களுக்குக் கவியரசரின் மதுப்பழக்கம்தான் நினைவிருக்கும்
    கவியரசரை எழுத்துகளை ஊன்றிப் படித்தவன் நான்
    எறும்புத்தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா
    நான் இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா
    பிறக்குமுன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா
    இறந்த பின்னே வரும் அமைதி வந்து விட்டதடா
    எனும் வரிகளுக்குச் சமமாக சித்தர் பாடல்களைத்தான் சொல்ல முடியும்
    மனஅரிப்புக்காகச் சொறிந்து கொள்கிற பிறவிகளுக்கு பதில் சொல்ல அவசியமில்லே

  • @VijayVijayaganesh-ez1ro
    @VijayVijayaganesh-ez1ro 5 หลายเดือนก่อน +1

    Kavingar pugalai yentha kombanalum alika mudiyathu kalathai vendravar engal aasan ❤

  • @samykkannuramasamy749
    @samykkannuramasamy749 5 หลายเดือนก่อน +3

    அன்புடன் காலை வணக்கம்

  • @sudhakar7172
    @sudhakar7172 5 หลายเดือนก่อน +2

    உங்களின் கவலையையும் பொறுப்பையும் உணர்கிறேன்.

  • @perfumegarden2904
    @perfumegarden2904 5 หลายเดือนก่อน +2

    NIRANTHANAMANAVAR AZHIVU ILLAI KANNADASANAI MARNDHAVAR YARUMILLAI

  • @sayeraamram9196
    @sayeraamram9196 5 หลายเดือนก่อน +2

    கவிஞ்சருக்கு இணை யாரும் இல்லை, இமய மலை ஒன்று தான், அண்ணாதுரை ஏன் நீன்ட இடை வெளி

  • @DurairajPlastic
    @DurairajPlastic 2 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🙏🙏🙏🙏

  • @gunasekaranmuthusamy3760
    @gunasekaranmuthusamy3760 5 หลายเดือนก่อน

    👍👏🙏💐🙏💯

  • @rajagopalmohanraj6142
    @rajagopalmohanraj6142 5 หลายเดือนก่อน +2

    கண்ணதாசன் அய்யாவுக்கு நிகர் அவரே...

  • @weorkay
    @weorkay 5 หลายเดือนก่อน

    இதை சரி செய்யாமலும் விட முடியாது; கவிஞர் பற்றி ஒவ்வொருவர் சொல்லும் தவறான தகவலுக்கும் பதில் தந்து அதை சரி செய்து கொண்டிருப்பதும் சிரமமான காரியம். இக்கட்டான நிலைதான்.
    ஒரே ஒரு விஷயம். கவிஞருக்கு முன்னோடி என்று திரையுலகில் யாருமில்லை. கவிஞர் ஒரு சுயம்பு. தனித்துவம் மிக்கவர். Versatility அவர் சிறப்பு.

  • @mohansrinivasan960
    @mohansrinivasan960 5 หลายเดือนก่อน +1

    உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா...
    இதற்கு கவிஞர் ஐயாவின் விளக்கம் என்ன என்பதை தெரிவிக்க வேண்டுகிறேன் நன்றி

  • @vijayalakshmimohan3737
    @vijayalakshmimohan3737 5 หลายเดือนก่อน +2

    முனைவர் சரஸ்வதி ராமநாதனைக் கேளுங்கள். புலமைக்கு மறு பெயர் கண்ணதாசன்

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 5 หลายเดือนก่อน

    Best wishes

  • @srbamudhan583
    @srbamudhan583 5 หลายเดือนก่อน

    You are saying 100% True.

  • @bharathraj301
    @bharathraj301 5 หลายเดือนก่อน

    Anna naan avarkalai paratukern yen ennral appozuthan naangal kannathasan pattri men melum therunthu koderukerom ungal video val

  • @siv642
    @siv642 5 หลายเดือนก่อน

    Sir going legal way is best route act against this issue. Even your brother Gandhi said in one interview.

  • @mpsivakumar2578
    @mpsivakumar2578 5 หลายเดือนก่อน

    🙏

  • @tamilselvi3034
    @tamilselvi3034 5 หลายเดือนก่อน

    Sir, Kaviyarasar will live in this world till ladt day of tamil .

  • @dharmaraj3433
    @dharmaraj3433 5 หลายเดือนก่อน

    🎉🎉🎉

  • @srinivasansrini5210
    @srinivasansrini5210 5 หลายเดือนก่อน +2

    கண்ணதாசனைத் தூற்றியவர்கள் பலரின் பிரசாரங்கள் கால வெள்ளத்தில் பாதாளசாக்கடைக்குள் புகுந்து விட்டனவே; "அசடன் சொல்லும் புளுகு அப்போதே வெளுத்துவிடும்"என்று ஒரு சொலவடை உண்டு; அப்படியிருந்தும் கூட மீண்டும் மீண்டும் சிலர்/பலர் வாய் போன போக்கில் பேசித்திரிவதால் அவர்களுடைய கௌரவம் பாதிக்கப்படுமன்றோ? மெத்தப்படித்தவர்கள் என்று தங்களைப் பற்றி மிகுந்த தன்னம்பிக்கையுடன் கருதிக்கொள்பவர்கள் மிகவும் ஜாக்கிரதையாக பேச வேண்டும் என்பதே நடுநிலையாளர்களின் வேண்டுகோளாகும். எப்படியாயினும், கண்ணதாசனின் புகழ் இத்தகைய பிரசாரங்களால் பாதிக்கப்பட போவதில்லை.

  • @vijayakumarv8038
    @vijayakumarv8038 5 หลายเดือนก่อน

    சரியான பதிவு

    • @munusamyrathinavel1960
      @munusamyrathinavel1960 5 หลายเดือนก่อน

      Ellaa Pughazum Kannan nukkay ,Avarthaan Kavignar Kannadasan ,Enathu Manasiga Guru .
      by
      Kavignar Thoraviyaan @ Rathinavel
      Thoravi

  • @velusamia4304
    @velusamia4304 5 หลายเดือนก่อน

    மனமே உன்னால் மயங்கிய ‌நாட்கள்
    மரத்தின் வாழ்வில்
    சிதறிய பூக்கள

  • @ramaniloganarhan
    @ramaniloganarhan 5 หลายเดือนก่อน +4

    Seeman is Peela king
    ஆமை கறி தான்

    • @amiedn01
      @amiedn01 5 หลายเดือนก่อน

      yes you are right.
      Subavee also is same, he eats DMK people's shit.

  • @samykkannuramasamy749
    @samykkannuramasamy749 5 หลายเดือนก่อน +11

    நீங்க குறிப்பிடும் எந்த வீடியோவையும் கண்ணதாசன் ரசிகர்கள் யாரும் திரும்பிகூட பார்ப்பதில்லை

    • @ananthakumarkandhiabalasin3749
      @ananthakumarkandhiabalasin3749 5 หลายเดือนก่อน

      நீங்க பர்கிறீங்களே!!

    • @UmaDevi-hs3be
      @UmaDevi-hs3be 5 หลายเดือนก่อน +5

      சீமானை பெரிதாக நினைக்க வேண்டாம். நாங்க அவன் வீடியோவை பார்ப்பதில்லை

    • @manoharan.pmanoharan.p1594
      @manoharan.pmanoharan.p1594 5 หลายเดือนก่อน +3

      பொய்யை மட்டும் உண்மையாக பேசுபவர் சீமான்

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 5 หลายเดือนก่อน

      ​@@manoharan.pmanoharan.p1594Dravida thirutu thellavari
      Groups discovered the word LIES

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 5 หลายเดือนก่อน

      Dravida thirutu thellavari groups invented the word 'LIES'

  • @venkatpradeep57
    @venkatpradeep57 5 หลายเดือนก่อน

    Kazhuthaiku theriuma karpoora vasanai kavignar ayya karporam pola yendrume kavignar ayya karporam than yezhai kolluthinalum pannakaran kolluthinalum avar jothi swarobam than

  • @ramarathnamkv6530
    @ramarathnamkv6530 5 หลายเดือนก่อน +1

    அவர் பாடல்கள் சிருங்கார ரசதனதில் காளிதாசன் தததுவத்தில் பகவதனகீதை.

  • @sabarisan5379
    @sabarisan5379 5 หลายเดือนก่อน +3

    Sangu suttalum venmai tharum athupolathan kannathasannum

  • @sundaramviswanathan1794
    @sundaramviswanathan1794 5 หลายเดือนก่อน

    Abhimanyu dialogues were written by A.S.A. Samy and not by karunanidhi

  • @karsan69
    @karsan69 5 หลายเดือนก่อน

    Andha pannaadaigalai patri yen kavalai..

  • @shanmugam1043
    @shanmugam1043 5 หลายเดือนก่อน +1

    SUN does not bother the dogs barking. Then why do you. You go on talking about great KANNADASAN. We want to hear more about KANNADASAN.

  • @kannan4229
    @kannan4229 5 หลายเดือนก่อน

    Valnthalum yesum thalnthalum yesum vaiyakam athuthane

  • @AshokKumar-dt4rb
    @AshokKumar-dt4rb 5 หลายเดือนก่อน +1

    சு ப வீ ஏன் ஈ வி கே சம்பத் பற்றி பேசுவதில்லை

    • @amiedn01
      @amiedn01 5 หลายเดือนก่อน

      subavee oru malam thinni. avanaippatri pesa vendaam.
      avanukku kaviyarasarai patri avathooru pesa mattume theriyum.

  • @nadodi67
    @nadodi67 5 หลายเดือนก่อน +1

    அண்ணா மறைந்த பிறகுதான் கலைஞர் முதல்வரானார். ஆக முதல்வர் கலைஞருக்கும் அண்ணாவுக்கும் ஒரே நேரத்தில் அவர் பத்திரிக்கை அனுப்பியிருக்க முடியாது.

    • @kannadhasanproductionsbyan4271
      @kannadhasanproductionsbyan4271  5 หลายเดือนก่อน +1

      எதையும் முழுமையாக பார்த்துவிட்டு சொல்லவேண்டும். அன்றைக்கு அண்ணா முதலமைச்சராக இருந்த போது என்று சொல்லி இருக்கிறேன்.கலைஞர் முதலமைச்சர் என்று சொல்லவில்லை. அவர் அப்போது பொதுப்பணித் துறை அமைச்சர்

  • @kannakumar9066
    @kannakumar9066 5 หลายเดือนก่อน +1

    Seman is nothing sir and totallly useless. You don't worry sir. Who ever says wrong information about Kavingr should be condemned.

    • @amiedn01
      @amiedn01 5 หลายเดือนก่อน

      Actually Subavee has said the bad things not Seeman.

  • @thamizhmannan3185
    @thamizhmannan3185 5 หลายเดือนก่อน +1

    சுப.வீ அந்தச் சொற்பொழிவில் கண்ணதாசன் பெயர் குறித்த தன் கருத்தை சபையின் ஆய்விற்கு விட்டு விடுகிறேன் என்றுதான் கூறியிருந்தார்.மீண்டும் அந்த உரையைக்கேட்கவும்.

    • @kannadhasanproductionsbyan4271
      @kannadhasanproductionsbyan4271  5 หลายเดือนก่อน +6

      வனவாசம் படித்திருந்தால் இப்படி சொல்லி இருக்கவேண்டாமே. கண்ணதாசனைப் பற்றி உரையாற்றுவாராம்.. ஆனால் அவரைப் பற்றி தெரியாது.. சபையின் ஆய்விற்கு விடுவாராம்... அவர் அண்ணன் கண்ணதாசனின் உதவியாளராக இருந்தவர். அவரிடமாவது கேட்டிருக்கலாமே. போகிறபோக்கில் பொய்யாகசொல்ல வேண்டியது

    • @thamizhmannan3185
      @thamizhmannan3185 5 หลายเดือนก่อน

      கவிஞர் மீது உங்களுக்கு இருப்பது பிறப்புரிமை.
      தமிழ் கவிதை உலகின் அழியாத சொத்தாகிய அந்த க்கவிஞனிடம் எங்களுக்கெல்லாம் இருப்பது தமிழு(வாரிசு)ரிமை.
      அதன் காரணம் பற்றியே,சுப வீ அவர்கள் அவருக்கு சவுண்டப்பன் என்னும் Modern Theatres ன் நெடு நாள் ஊழியர் கூறிய அந்த செய்தியை சன் சபையில் சொல்லி அதையும் சபையின் ஆய்வுக்கு விடுவதாகவும் சொல்லி யிருந்தார். இந்த உண்மை அரைவேக்காட்டு த்தனமும், சார்பும்(bias) இல்லாமல் அந்த உரையைக் கேட்கிற எவரும் ஒப்புக் கொள்வர்.

  • @AshokKumar-dt4rb
    @AshokKumar-dt4rb 5 หลายเดือนก่อน

    ஒரு பொது நிகழ்ச்சியில் ராஜேஸ் பய திமுக வை ஒழிப்பேன் என கண்ணதாசன் உட்பட பலரும் சொன்னதாக சொன்னான் அதை பற்றி பேசுங்கள்

  • @kalidossp1230
    @kalidossp1230 5 หลายเดือนก่อน +1

    கவிஞரின் மகனாக உங்கள் கோபம் நியாயமானதே. உங்கள் கருத்துக்களை உறக்க சொல்லுங்கள்.
    நீங்கள் ஏன் ஒரு முழுமையான புத்தகம் இவைகளை பற்றி எழுதக்கூடாது. TH-cam வீடியோக்களை தேடிப் பார்த்து தெரிந்து கொள்வதைவிட புத்தகத்தில் இருந்தால் அது நிரந்தரமாக இருக்கும். மறு பதிப்புகள் வரவும் வாய்ப்பு உள்ளது. Consider this.

    • @sasipraba2384
      @sasipraba2384 5 หลายเดือนก่อน

      Avar kathaigallin ootru pokisham avar yarrudaiya oothavigalaiyum Theda vendiya avasiyam illai ippadi solbavargalai avargallukku ethiraga action edungal endrum unmaiya vellum

    • @amiedn01
      @amiedn01 5 หลายเดือนก่อน

      Kaviyarasare thanathu puthagathil ezhuthi vittare, pirau yetharku marubadi avarathu magan puthagathil yezhutha vendum.

  • @radhakrishnabhaktiyogam108
    @radhakrishnabhaktiyogam108 5 หลายเดือนก่อน +1

    சீமான், சென்னையிலிருந்து வெகுதொலைவில் உள்ள கிளாம்பாக்கத்தில் தமிழக மக்கள் அவதிப்படும் படி புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டும் பொழுது ஐய்யா தூங்கி கொண்டு இருந்தீர்களா ?
    நாம் தமிழர் சகோதரர்களும், மற்றும் பொது மக்களும் கேட்கிறார்கள் தமிழர்களுக்காக‌ கட்சி ஆரம்பித்த நீங்கள், ஏன் அப்பொழுதே போராட்டம் செய்ய வில்லை என்று கேட்கிறார்கள்.....? நாம் தமிழர் கட்சி சீமானும், தம்பிகளும், திமுக அரசுயிடம் எவ்வளவு லஞ்சம் பணம் வாங்கினார்கள் என்று கேட்கிறார்கள்...?
    இப்போது, தமிழ் நாட்டில் திமுக அரசு மற்றும் 234 தொகுதி MLA -க்கள் தமிழக மக்களுக்கு என்ன என்ன நல்ல காரியங்கள் செய்தார்கள் என்றும் மற்றும் என்ன என்ன தீய காரியங்கள் செய்தார்கள் என்றும் ஆதாரத்துடன் அன்பான தமிழக மக்களுக்கு பட்டியலிட்டு சொல்லுங்கள்.
    தமிழ் நாட்டில் திமுக அரசு மற்றும் முன்னால் அதிமுக கட்சி தமிழ்க மக்களுக்கு சரியாக வேலை வாய்ப்பு தராததால் தமிழ் நாட்டிலிருந்து பிறந்த 4 கோடி தமிழ் மக்கள் இந்தியாவில் உள்ள மற்ற 28 மாநிலங்களிலும் மற்றும் வெளிநாட்டிலும் வேலை செய்கிறார்கள் சிங்கப்பூர், மலேசியா, துபாய், சவுதி அரேபியா, குவைத், அபுதாபி, லண்டன், அமெரிக்கா, ஶ்ரீலங்கா சிலோன் மற்றும் இன்னும் பல வெளிநாடுகளில் 4 கோடி தமிழக மக்கள் வேலை செய்கிறார்கள். இதற்கு யார் காரணம் திமுக கட்சியா ? அதிமுக கட்சியா ?
    சந்தேகம் இருந்தால் Google - லில் சர்ச் செய்து தெரிந்து கொள்ளுங்கள். மேலும் விவரங்களுக்கு இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களுக்கும் சென்று விசாரித்து பாருங்கள் மற்றும் 200 - க்கும் மேற்பட்ட வெளிநாட்டு தூதரகங்களில் விசாரித்து தெரிந்து கொள்ளுங்கள் அல்லது 200- க்கும் மேற்பட்ட வெளிநாடுகளிலும் சென்று விசாரித்து தெரிந்து கொண்டு அன்பான தமிழ் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.
    வெளிநாட்டில் இருந்து 4 கோடி தமிழக மக்கள் தாய் நாட்டிற்கு திரும்பி வருவார்களா....?
    தமிழ் நாட்டின் 8 கோடி மக்களுக்கு முதலமைச்சர் நரேந்திர மோடியா ?? அல்லது மு.க.ஸ்டாலினா ?
    8 கோடி தமிழக மக்களின் நலன்களையும், நல திட்டங்களை பற்றிய கேள்விகளை யாரிடம் கேட்பது ?
    இந்த அநியாயத்தை தட்டி கேட்க திமுக கட்சி தொண்டர்கள், அதிமுக கட்சி தொண்டர்கள், பாஜக கட்சி, பா.மா.க கட்சி, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மைய்யம் கட்சி மற்றும் இதர கட்சிகள் மற்றும் தினசரி பத்திரிகைகள், ரேடியோ FM சேவைகள், தொலைக்காட்சி நியூஸ் சேனல்கள், யூடியூப் மீடியா சேனல்கள் யாவரும் இந்த அநியாயத்தை தட்டி கேட்க துப்பில்லை.
    நாம் தமிழர் கட்சி மறைமுகமாக திமுக கட்சிக்கும் மற்றும் அதிமுக கட்சிக்கும் சொம்பு தூக்குகிறார்கள்.....
    அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள்.
    தயவுசெய்து, திரைப்பட நடிகர்களே இயக்குநர்களே மற்றும் தயாரிப்பாளர்களே மேலே உள்ள கருத்துக்களை நன்கு ஆராய்ந்து சினிமாவில் திரைக்கதையில் தெளிவாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்....
    இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள் ...!!

  • @PHOENIX_775
    @PHOENIX_775 2 หลายเดือนก่อน

    th-cam.com/video/OkPqu6KU-y0/w-d-xo.htmlfeature=shared is this news True about Ilayaraja and Vaishali ?

  • @jbphotography5850
    @jbphotography5850 5 หลายเดือนก่อน

    உங்கள் கோபம் நியாயமானது அந்தக் கோபத்தின் வெளிப்பாடு இன்று நாங்கள் நிறைய தகவல்களை தெரிந்து கொண்டோம் அதனால் அவ்வப்போது நீங்கள் கோபமும் பட வேண்டும் கவிஞரும் கலைஞரும் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் காதலன் காதலியை போல் மனதிற்குள் பிரியாது இருந்தவர்கள் சிலரது சூழ்ச்சியால் அவர்களை பிரித்து வைத்திருக்கலாம் அவர்கள் உள்ளத்தை ஒரு காலமும் பிரிக்க முடியாது ஒரு அரசியல்வாதி பற்றி குறிப்பிட்டீர்கள் அவர் பெயரைச் சொல்லக் கூட நான் விரும்பவில்லை அவர் பேசுவது எல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள வேண்டாம் அரசியலில் ஒரு நகைச்சுவையாளர் போல் தான் தமிழ்நாட்டு மக்கள் அவரை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் வாழ்க கவியரசர் புகழ்

  • @sridhar8450
    @sridhar8450 5 หลายเดือนก่อน

    இந்த குரங்கு தற்போது பிஜேபி யில் சேர்ந்து விட்டது இப்படித்தான் இது விளக்கம் தரும்