காயினுக்கு மனைவி யார் ? | TRUST GOD

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ก.ย. 2024

ความคิดเห็น • 8

  • @mahadeivarajan
    @mahadeivarajan 17 ชั่วโมงที่ผ่านมา

    தன்னைத்தான் உயர்த்தும் எவனும் தாழ்த்தபடுவான் (Over confident)

  • @Johnson-uq9gk
    @Johnson-uq9gk 15 ชั่วโมงที่ผ่านมา +1

    Going to do something ? Why you are always searching others wife .

  • @johneisenhower-ez5hw
    @johneisenhower-ez5hw 6 ชั่วโมงที่ผ่านมา

    Who asked to you ? Do not searches othersi wift , Eathaiyavathu pesi panam sampathikanum ounakku ithuthan velai , you are talking anyone for earning ,many mainted paster, go and do anyone of other job. Do not seating people.

  • @mahadeivarajan
    @mahadeivarajan 17 ชั่วโมงที่ผ่านมา +1

    மன்னிக்கவும் உங்களுடைய யூகமான பதில் ஏற்ப்புடையதரல்ல (தவறான விளக்கம் )

    • @JustineGeorge-e4f
      @JustineGeorge-e4f 12 ชั่วโมงที่ผ่านมา +4

      Neega vilakkam thaaga bro 👍🏼

    • @mahadeivarajan
      @mahadeivarajan 9 ชั่วโมงที่ผ่านมา

      பைபிளில் சொல்லபப்படாத வார்த்தையை கூற எனக்கு தைரியம் இல்லை (இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார்.
      வெளிப்படுத்தினத விசேஷம் 22:18
      19 ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.
      வெளிப்படுத்தினத விசேஷம் 22:19

    • @mahadeivarajan
      @mahadeivarajan 9 ชั่วโมงที่ผ่านมา

      வேத புஸ்தகத்தில் இல்லாததை சொல்ல எனக்கு தைரியம் இல்லை (இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார்.
      வெளிப்படுத்தினத விசேஷம் 22:18
      19 ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.
      வெளிப்படுத்தினத விசேஷம் 22:19)

    • @priscillaj3256
      @priscillaj3256 8 ชั่วโมงที่ผ่านมา +1

      Ok,tell me your opinion