யார் இந்த சித்தர்கள்? 18 சித்தர்கள் உண்மையா? SundayDisturbers
ฝัง
- เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
- Face Book - / sundaydisturbers
Twitter - / adoreap
Insta - / arunprasath.201
Email: sundaydisturbers@gmail.com
Website: sundaydisturber...
Please Share your Articles/Title/Research: sundaydisturbers@gmail.com
Please Subscribe and Share With Your Family and Friends.
#sundaydisturbers #arunprasath #arunprasathnatarajan
சித்தர்கள் யார் என்பதை ஆராய்வதை விட அவர்கள் கூறும் கருத்துக்களை ஆராய்வது சிறப்பு...
சிரிப்பு
Good
Correct bro
First of all siththargal yarunu therinjathan yaru enna solirukanganu purinjikamudiyum Mr. Arivudaiyaar. Nenga nenaikura mathiri cinema story ila boss
@@vijayprasannas7603 super..👍
நீங்க எப்போ இந்த தலைப்பை எடுத்து பேசுவீங்கணு பல மாதங்கள் (200k sub reach pannapo கேட்டேன்) காத்திருந்தேன் . இன்று நிறைவேறியது😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
மகிழ்ச்சி நண்பா
@@SundayDisturbers waiting for more spritual of our tamil and incidents prasath
அகத்தியர் பற்றி சொல்லுக
பதஞ்சலி பற்றி சொல்லுக
@@SundayDisturbers அகத்தியர் பற்றி சொல்லுக
பதஞ்சலி பற்றி சொல்லுக
அண்ணா இந்த சித்தர்களைப் பற்றிக் கூறும் போது சன் தொலைக்காட்சியில் சிவமயம் என்ற நெடுந்தொடர் ஒளிபரப்பப்பட்டது அருமையான நெடுந்தொடர் என்ன காரணம் என்றே புரியவில்லை அதைப் பாதியிலேயே நிறுத்திவிட்டனர் அதில் ரசவாதம் பற்றி அதிகம் கூறியிருந்தார் கண்டாததை காணாததை கண்டாரே என்று அருமையான பாடல் ஒலிக்கும் அதில் வரும் பதினெட்டு சித்தர்களின் பெயர் கோரக்கர், அகஸ்தியர், மச்சமுனி, சுந்தரானந்தர், தன்வந்திரி, பதஞ்சலி, காகபுஜண்டர், கருவூரார், பாம்பாட்டி சித்தர், குதம்பை சித்தர், சிவவாக்கியர் போகர், கமலமுனி, திருமூலர், ராமதேவர், கொங்கணர், இடைக்காடர், சட்டைநாதர், கடைசியில் எங்கள் பரமசிவன் நன்றி வணக்கம்🙏
ஆம் சகோ நானும் அதை பார்த்துள்ளேன். இப்பொழுதும் you tube ல் வருகிறது.
Most underrated channel ❤️
agree my man, Arun anna and his channel deserve well recognition.
share this vedio
Ur voice gives a great energy 💪🤗 Anna 💓
முதல் விரும்பம்
உங்கள் தமிழ் உச்சரிப்பு நல்லா இருக்கு
Ponian selvan when bro ponian selvan squad coment
Brooooo
Ponniyin Selvan*
நவபாசான சிலை வடித்த சித்தர் போகர் பற்றி காணொளி போடுங்கள் நண்பா
Super ....👏👏 தெரியவேண்டிய தகவல்... waiting for your update sir...
ராவண விழா கானொலி போடுங்க அண்ணா
Ok dhivya
சித்தர்களை ஏன் கழுவேற்றி கொன்றார்கள்? அவ்வாறு கழுவேற்றிக் கொன்றது யார்?
என்பது எகுறித்து ஒரு காணொளியை தங்களால் வெளியிட முடியுமா?
இவன் தான் கழுவேற்றி கொண்டான் இனிமேல் தீபாவளி சரவெடியுடன் கொண்டாடுவோம்
th-cam.com/video/bYYo5274cXM/w-d-xo.html
Siththarkal aaseevaga kotpaattai pinpattriyavarkal endrum kooruvar. Aasewvagam iyarkayodu thodarbuiyathu, oozh kotpaattai kondathu. Ithanaal athu manithanai saarthu illaamal pothuvaagave irukkum. Antha kaalathu samayavaathigalukku ithu pidikaamal pogave aaseevagathayum athai saarntha siththarkalaiyum azhiththaarkal.
இதென்ன புது க்கதை....சித்தர்களைப் பற்றி த்தெரிந்த அனைவருக்கும் தெரியும் சித்தர்கள் சமாதி அடைந்தவர்கள் என்று....இன்னும் தெளிவாகச் சொன்னால்...சித்தர்களை க்காட்டிலும் அவர்களின் சீவசமாதி களே...அதிகம் பிரமலமாகவும் அதிக சக்தி வாய்ந்ததாகவும் அறியப்படுகிறது...சித்தர்களின் வாழ்குறிக்கோளே சமாதி தான்.....கழுவேற்றுவது என்ற கேள்வியைத்தாம் எங்கிருந்து வைத்தீர் என்று தெரியவில்லையே🙄
@@naveenjm2703
Aaseevaga research video below
th-cam.com/video/bI8D2fxBFYA/w-d-xo.html
👍
Vera level bro... topic is lit..🔥🔥🔥.... அப்படி பார்த்தா "தமிழ் கடவுள் முருகன்" கூட ஒரு சித்தர் தான், இதை போகரே சொல்லி உள்ளார், அவர் எப்போது பிறந்தார் என்று அவருக்கே தெரியவில்லை, ஆனால் பூசம் 1ஆம் பாதத்தில் பிறந்தார் என்று அவர் கூறியுள்ளார்..!! 🙏🙏🙏
சிறந்த காணொளி பதிவு. நன்றி அருண் சகோ . சித்தர்கள் பல பேர் இருப்பினும் ஒரு சிலரை பற்றி படித்துள்ளேன், மற்றவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள ஆவலுடன் அடுத்த பதிவிற்க்காக காத்திருக்கிறேன் .
Hi Anna I'm from kerala I started loving history from listening your video. I've saw every video of yours. And now I know many things about it
Akshay. Thank you akshay
சித்தர்கள் பழனி மலைக்கோயில் சுற்றி இருந்துள்ளார்கள் அண்ணா அவர்கள் காட்டினுள்ளே வாழ்வார்கள் என்று கேள்விப்பட்டுள்ளேன் சித்தர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட நாள் ஒன்று கூடுவார்கள் என்று பெரியோர் கூறுவார்கள் அண்ணா
Nalla pathivu nalla mudivu anna waiting next part
சித்தர்கள் அனைவரும் தமிழர்களே
சித்தர்கள் அனைத்தையும் தாண்டியவர்கள்
@@hariharan-wt6qk எல்லாவற்றையும் கடந்தது நம் தமிழ் மொழி 18 சித்தர்கள் எழுதிய நூல்கள் எல்லாம் தமிழ் அகத்தியர் தமிழ் கடவுளை போல் மரியாதை செலுத்தினர்😍😍
இல்லை நண்பா
அருமையான பதிவு அண்ணா ..👌
காக புஜண்டர் missing bro
🌹கும்பமுனி என்பவர்தான் அகத்தியர்.......❤❤😃
Agastiyar is a time traveller
Then he must know
Or
So must frame as agastiyar said
அருமையான படைப்பு மற்றும் இனிமையான தகவல்..
Anna I have one book called "Agathiyar pranaya nool" that book stated there are many sitars but those master asthama sithi or 8 sithigal are 18. Kumbamuni known as Agarhiyat. AgathiyAm study of mind agAm means mind iyal mean study . Manam araichi called agathiyam
1st view
Waiting for this only Anna...🎉🖤😍
Great fan of u bro..
Tan q so much
Thank u for this content brother..... Go ahead
நன்றி சகோ
i think agathiyar is a time traveler....some people say he came from vessel ,this vessel can be a time machine (just my thoughts)
Agathiyar is time walker bro... But that vessel is not time machine....
Linga puranam in Sanskrit telling like this, he born from semen of bramha in one vessel this is why he named "kumba Muni" -born from kumbam
They are telling Tamil agathiyar as Sanskrit agashthiyar
Who cares... just vadakan things
Super Anna.
Semma na...Waiting for your upcoming videos!
1st ❤️
Hai nanbaa
நீங்கள் உங்கள் அறிவினால் நிறைய தெரிந்து எங்களுடன் பகிர்ந்து கொள்கிறீர்கள்.மிக்க நன்றி.....
அண்ணா ஒரு முறை யாவது நீங்கள் என்னுடைய பதிவுகளை காண வேண்டும் என்று இரவு பகல் பாராமல் ஏங்கினேன் அண்ணா ஒருமுறை யாவது ஓங்களை காண வேண்டும் என்று மனம் ஏங்கினேன் ஒங்களை எனக்கு மிகவும் மிகவும் மிகவும் மிகவும் பிடிக்கும் காத்திருப்பேன்
Wow, beautiful but please add about pondicherry, we have the most siddhar temples in and around pondicherry, we have siddhar samathi even inside a well,so only even now people say that we are luckiest because so many siddhar lived in and around pondicherry , if you see historically we have never been affected by natural calamities much (even during tsunami), very inspiring and interesting, thank you, God bless you
super bro one of the awaited videos
Super anna next video iam waiting about siddhar💥🔥
மிகவும் சிறப்பு அண்ணா 😍😍😍😍
மிக்க நன்றி மகிழ்ச்சி.தேடலை தொடர்வோம்
அண்ணா அட்டமாசித்திகள் பற்றி கூறுங்கள்
அண்ணா நீங்களும் சித்தர் தான் நான் ஒரு வாரமா யோசிச்சு கிட்டு இருந்தேன். நீங்கள் விளக்கம் அனுப்பி இருக்கீங்க
அருமையான கலந்துரையாடலின் ஆரம்பம் சகோதரே !!!!!!❤️
Eagerly waiting Anna
வாசி yogam pathi sollavey illa nanba
Aadhisakthi Varmakalai la video potrukkanga
@@anvinmathew4317 ok nanba
So interesting anna 😍😍Gorakkahar and Idaikaadar siddar pathi oru video poda mudiyuma anna
Nice series.... Waiting for next one
Bro bgm ennanu sollunga
Bro kumba muni is agathiyar ‘s another name .. correct me if I am wrong ..
yeah I also heard as that
தமிழகமெங்கும் ஜீவசமாதிகள் நிறைய இருக்கிறது ஜீவசமாதி அடைந்த அனைவரும் சித்தர்கள் என்று நம்புகிறார்கள் மக்கள் சீரடி பாபா முதல் எத்தனையோ பாபா சித்தர்கள் இருக்கிறார்கள் ஆன்மீகத்தில் திளைத்து மக்களுக்கு நல்ல அறிவையும் நல் போதனையையும் வழங்கிய நன்மக்களை அப்பகுதி மக்கள் சித்தன் ஆகவே நம்பி வாழ்ந்து இருக்கிறார்கள் இறைவன் நல்லவர்கள் மனதில் குடி கொண்டிருக்கிறார் என்பதற்கு எடுத்துக்காட்டாக நல்லவர்கள் அனைவருமே சித்தர்கள் ஆகவே என்ன படுவார்கள் நல்லவர்கள் என்பவர்கள் சிந்தனையிலும் கனவிலும் கூட தனது எதிரிக்கும் தீங்கு நினைக்காத அவர்கள் நன்மை ஒன்று நடக்க வேண்டும் என்று இறைவனை ஓயாது நிந்தனை செய்பவர்கள்
அருமையான பதிவு அண்ணா...❤
மிக சிறப்பு மகிழ்ச்சி
Bro....pathinen was derived along the time from the word "pathi yen siddhar"....pathiyai yennum siddhargal...thats the meaning....not derived from the number 18. In the first list....u meantioned...agathiyars name wasnt mentioned....there is...kumba muni is agathiyar. Even in indonesia...agathiyar is called kumbayoni...
அண்ணா ஆயிரத்தில் ஒருவன் என்னும் படதிற்குண்டா என்னுடைய சந்தேகங்களை தீருங்கள் தயவு செய்து.
நண்பா தங்களின் வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் மிகப் பெரிய fan .
உங்களுடைய voice காகவே பார்த்த வீடியோவை மறுபடி பார்த்திருக்கிறேன்.
எனக்கு இப்போது புதிதாக ஒரு கேள்வி எனக்கு மனதுக்குள் எழுகிறது நீங்கள் நிஜமாகவே தமிழ்ப் பற்றாளரா ?
ஏனென்றால் தமிழரின் பாரம்பரிய நிலையை இப்படம் சீர்குளைகிரது என்று தமிழ் பேசக் கூடிய தேசியம் பேசக் கூடிய தலைவர்கள் வரலாறு பொய்யாக சித்தரிக்கப் பட்டு தமிழரின் மனநிலையே காட்டுமிராண்டி தனம்உடையது
பழிவாங்குவதற்காக தன் உடலையே ஆயுதமாக பயன்படுத்தும் விபச்சாரிகள் தான் பாண்டிய வம்ச பெண்களின் பழக்க வழக்கம் என்று இப்படம் கூறுகிறது அது உங்க கண்ணுக்கு தெரியலையா ?
இல்லை உங்கள் chnl கு views athikam வரணும் ngurathukaka தமிழ் தமிழ் nu சுய லாபத்துக்காக பேசிருகீங்களா ?
தமிழ் மீதுள்ள உங்கள் பற்று மற்றும் தமிழைக் காத்த மன்னர்களின் பற்றை நான் தெரிய விரும்புகிறேன் .
எனக்கு நீங்கள் கட்டாயம் பதில் அளிக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன் .எனக்கு இப்போது மனது வருத்தமாக இருக்கிறது அண்ணா தமிழ் ku அடையாளமாக இருக்கும் என நினைத்து மகிழ்ச்சியில் இருந்தேனே அதெல்லாம் பொய்யா ?
தமிழர்கள் ஒரு காட்டுமிராண்டி அவர்களுக்கு அறிவு கிடையாது என்று கூரியவர்களிடம் நாம் தோலவி adainthuviddoma ?
இன்னும் 60 வருடங்கள் கழித்து புதிய தலைமுறை இப்படத்தை பார்த்தால் அவர்கள் மனதில் என்ன தோன்றும்.
மருத்துவம் கலை போன்ற ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கியவர்களை சித்தர்கள் என்று குறிப்பிட்டிருக்கலாம். அவர்களின் படைப்புகளை கண்டு ஆராயாமல் அவர்களைப் பற்றிய மாயாஜால கதைகளை கொண்டு இன்றும் சித்தர்கள் உண்மையா பொய்யா என்று பேசிக் கொண்டிருக்கிறோம்.
Cantira rekai book parri video potunka bro
சிறப்பான காணொளி அண்ணலே வாழ்த்துகள்...🙏🙏🙏
Arun Anna, 5.0 next part....
Good work 👍
Good move
Vanakkam thalaivaa
மிக அருமை நண்பா👌👌👌👌
Awaiting for Siddars video
அருமை அருமை அண்ணா...
Agatiyar pathi sollunga bro
Nice topic.... Super....
தமிழின் முதல் நூல் agathiyam
வணக்கம் அண்ணா
Nice brother
Super naaaa
மிக முக்கியமான செய்தி பேசப்பட வேண்டிய விஷயம் இளைய தலைமுறைகள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் சித்தர்களைப்பற்றி மக்கள் அறிய வேண்டும்
அருமை தம்பி. வாழ்த்துக்கள்!
Very nice info
Anna raja raja cholan linga ragasiyam பற்றி ஒரு video poduga Anna pls
Nandieswar Siddhar Agasthiya Siddhar Thirumoolar Siddhar kalanginathar Siddhar Bhoganathar Siddhar.
Great full Anna
அவங்க மூளையெல்லாம் நல்லாள் புரிஞ்சிக்க முடியாது அண்ணா
அகத்தியரது வாழ்வியலே மர்மமானது சகோ,,அவர் தமிழரா என்பதும் கேள்வி
அவருக்கு முருகனே குரு என்றும் ஒரு செய்தி,,
அவர் வடபுலம் இருந்து வந்தவர் என்றும் ஒரு செய்தி,,
பல காலங்களிலும் அகத்தியர் வாழ்ந்துள்ளார் என்றும் ஒரு செய்தி,,
அவர் கும்பத்தில் வந்ததால் கும்பமுனி என்றும் அழைப்பர்,,,
சித்தர்கள்,,பல இடங்களில் பலவாறு மாற்றபட்டு,பட்டியலாகபட்டுள்ளனர்,,
இன்னும் சொல்ல போனால்,,தெய்வங்களும்,.சித்தர்களும் இன்றய இந்தியாவிலே பிறந்ததாகவும் காட்டுகிறார்கள்,,
மாறாக ஈழத்தினை காட்டுவது கிடையாது,,,ஆனால் அகத்தியரது பல பண்டய விடாயங்கள் இன்றும் ஈழத்தில் காணாக்கிடைக்கிறது,,அவை வெளிவராமல்!,,
இவர்கள் ஆசான்களாகவும்,விஞ்ஞானிகளாகவும்,,மருத்துவர்களாகவும்,குருவாகவும்தான் திகழ்ந்துள்ளார்கள்,,,இராவணனும் ஒரு சித்தனே ,,
ஒரு சிறு சந்தேகம்,,சித்தர்கள் நமது பழங்குடியினர்களிடம் இருந்து பலவற்றை கற்றுகொண்டு அவற்றை முறைபடுத்தி உள்ளார்கள் என்று எனக்கு தோன்றுகிறது..
வணங்கும் கடவுள் அனைவரும் முனிவர்களே
@@tamilarthadamkumaran ஆமாம்
th-cam.com/video/gUOmGNAn8J4/w-d-xo.html
New subscriber 😍
Thanks bro
Anna waiting
bro its very important and interest
தல content oda..unga.back ground music la ...paakaka vachu dureenga
Arumai nanpa
Thank you
Super bro upload pannuga
M waiting 😍😍😍
Great dear
Om Namasivama
வேற லெவல் அண்ணா
Semma jiii ne vera level tha
Background music sema bro.......
போகர் அனைத்து நூல்களிலும் இருக்கிறார் அண்ணா அகஸ்தியர் அனைத்து சித்தர்களுக்கும் முதன்மையானவர் அண்ணா மற்றும் போகர் அவரின் பிரியமான சீஸ்சியர் தான் அண்ணா
நண்பரே தஞ்சை சரஸ்வதி மஹால் என்பது முற்கால சோழர் காலத்தில் தமிழ் சோழர் காலத்தில் பண்டாரம் பண்டாரம் என்றுதான் ஞான பண்டார கூடும் என்றுதான் அழைக்கப்பட்டுள்ளது அந்தப் பெயரில்தான் இயங்கியுள்ளது பிற்காலச் சோழர் காலத்தில் பிராமணர் ஆதிக்கத்தில் பிராமண ஆதிக்கத்தின் பிறகு சரஸ்வதி மகால் என்று மாற்றி அமைக்கப்பட்டது அதேபோன்றுதான் 18 சித்தர்களின் கணக்குகளை தவறாக பிராமண தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் இடைச் சொருகல் செய்து உள்ளார்கள் தவறான விஷயத்தை பரப்புகிறார்கள் என்று நினைக்கிறேன்
சித்தர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அடையாளம் காண்பது கடினம்.
Oru vela agathiyar avaroda nool la 18 sithargal nu kuripitanala avaruku apm vandhavangalum adha thodarndhurukalam la sago...
Waiting to know about all siddhargal....
Brother books yethavathu refer pannunga like this..
Ravana,
Chola,
Sidda..
அன்ணா ஒவ்வொரு சித்தருக்கும் எத்தனை பெயர்கள் உள்ளன என்று தெரியவில்லை இதனால் கூட 18---48ஆக மாறியிருக்கலாம்
Gud👍