எஸ் கே ராஜாவின் குரலை இந்த யூடிபில் அளித்த நல்ல உள்ளங்களுக்கு பாராட்டுக்கள் பலகோடி இல்லையென்றால் எஸ் கே ராஜாவின் குரலை நான் கேட்க முடியாமலே போயிருக்கும் யூட்யூபில் வழங்கிய நண்பருக்கு மீண்டும் மீண்டும் நன்றிகள் பல
மறந்து போன ஒண்ணாங்கிளாஸ் ரெண்டாம்கிளாஸ் நியாபகம் எல்லாம் வருதே 😢😢 பள்ளிக்கூடம் போகாம படுத்து கிடந்த என்னை எழுப்பிய என் அம்மா குரல் கேக்குதே 😢😢 Upload பண்ணவங்களுக்கு பெரிய நன்றி 😢😢😢
இலங்கை வானொலி அறிவிப்பாளர் கே எஸ் ராஜா என்று பிரபலமாக கூறுவார்கள் அவர் குரலை இன்று தான் நான் செவிமடுத் தேன் அடடா குரலில் என்ன விவேகம் என்ன வேகம் இன்று இப்படி ஒரு ராஜா கிடைக்கவில்லையே என்று நான் இயங்குகிறேன் என்னை நல்வழிப்படுத்தியது வானொலி மட்டும்தான் வானொலி தான் எனது முதல் தோழி
மறுக்கிறது மனம் K.S. ராஜா இன்றில்லை என்ற போது.உலக வானொலி வித்தகர் அதிவிரைவு வர்ணனையாளர் தங்கு தடையில்லா தமிழ் உச்சரிப்பு உலகளாவிய வானொலி ரசிகர்களின் மனம் கவர்ந்த அறிவிப்பாளர்களின் சக்ரவர்த்தி.பள்ளி காலங்களில் அந்த அதிவேக குரலுக்காக காத்திருந்த லட்சக்கணக்கான அடையாளமறியா ரசிகர்களில் நானும் ஒருவன்.எந்த பாவிகளால் அவருக்கு துர்மரணம் நிகழ்த்த பட்டதோ.
என்ன வேகம் என்ன உச்சரிப்பு என்ன இனிமை. பெயருக்கேற்றார் போல் வானொலி உலகில் நீ ஒரு ராஜா. எங்கள் மனதில் மணம் பரப்பிய ரோஜா. என்றென்றும் நிலைத்து நிற்கும் நின் புகழ்...
எஸ் கே ராஜாவின் குரலை இந்த யூடிபில் அளித்த நல்ல உள்ளங்களுக்கு பாராட்டுக்கள் பலகோடி இல்லையென்றால் எஸ் கே ராஜாவின் குரலை நான் கேட்க முடியாமலே போயிருக்கும் யூட்யூபில் வழங்கிய நண்பருக்கு மீண்டும் மீண்டும் நன்றிகள் பல
K s ராஜாவின் குரலை கேட்கும்போது இன்றும் அவர் இலங்கை வானொலியில் பணியாற்றுகிறார் என்ற என்னும் என் மனதில் எழுகின்றது
இலங்கை வானொலி நிகழ்ச்சிகள் வழங்கும் போதே , மிகவும் அற்புதமான மனிதர்களாக எங்கள் மன கண்ணில் கண்ட காலம் அது . நன்றி .
தமிழ் பேசும் உலக தமிழ் மக்களின் மனங்களை வென்ற ஒரே அறிவிப்பாளர்."மதுரக்குரல் மன்னன்" கே.எஸ்.ராஜா...மகா அற்புதம்!மனமார்ந்த நன்றி
மறந்து போன ஒண்ணாங்கிளாஸ் ரெண்டாம்கிளாஸ் நியாபகம் எல்லாம் வருதே 😢😢 பள்ளிக்கூடம் போகாம படுத்து கிடந்த என்னை எழுப்பிய என் அம்மா குரல் கேக்குதே 😢😢 Upload பண்ணவங்களுக்கு பெரிய நன்றி 😢😢😢
கே எஸ் ராஜா,டி,எம்,எஸ்,சுசிலா. எம்,எஸ்,வீ,,,,,,!இவர்களை யாரும் entha காலத்திலும்,நெருங்க முடியாது,,!
1972ல் கேட்ட அவரின் குரல் இப்பொழுது ம் என் மனதில் கேட்டு க் கொண்டு இருக்கிரது.
இலங்கை வானொலி அறிவிப்பாளர் கே எஸ் ராஜா என்று பிரபலமாக கூறுவார்கள் அவர் குரலை இன்று தான் நான் செவிமடுத் தேன் அடடா குரலில் என்ன விவேகம் என்ன வேகம் இன்று இப்படி ஒரு ராஜா கிடைக்கவில்லையே என்று நான் இயங்குகிறேன் என்னை நல்வழிப்படுத்தியது வானொலி மட்டும்தான் வானொலி தான் எனது முதல் தோழி
ஒவ்வொருவரையும் அவர்களது இளம் பருவத்துக்கு இழுத்துச் செல்லும் வானொலி. அழுகை மனதுக்குள்.
மறுக்கிறது மனம் K.S. ராஜா இன்றில்லை என்ற போது.உலக வானொலி வித்தகர் அதிவிரைவு வர்ணனையாளர் தங்கு தடையில்லா தமிழ் உச்சரிப்பு உலகளாவிய வானொலி ரசிகர்களின் மனம் கவர்ந்த அறிவிப்பாளர்களின் சக்ரவர்த்தி.பள்ளி காலங்களில் அந்த அதிவேக குரலுக்காக காத்திருந்த லட்சக்கணக்கான அடையாளமறியா ரசிகர்களில் நானும் ஒருவன்.எந்த பாவிகளால் அவருக்கு துர்மரணம் நிகழ்த்த பட்டதோ.
இந்த மாமனிதரின் மர்ம மரணத்தை எண்ணி வருந்துகிறேன்.🙏🏻
Who is there in 2024 May 05
என்ன வேகம் என்ன உச்சரிப்பு என்ன இனிமை. பெயருக்கேற்றார் போல் வானொலி உலகில் நீ ஒரு ராஜா. எங்கள் மனதில் மணம் பரப்பிய ரோஜா. என்றென்றும் நிலைத்து நிற்கும் நின் புகழ்...
விளம்பர ம் இப்படியல்லவோ இருக்க வேண்டும்.👏👏👏👏👍👍👌👌👌👌👌
மனிதரின் குரல் மட்டுமல்ல, பொங்கும் பூம்புனல் இசையும், உள்ளத்தை பரவசமடையச் செய்கிறது.....
K.S Raja ஒரு அபூர்வ திறமைசாலி.
சின்னக் வயதில் அந்த தெய்வீகக் குரளை பஞ்சாயத்து போர்டு வானொலியிலும் , பார்பர் ஷாப் கடைகளிலும் கேட்டு மயங்கி போன காலங்கள் மனதில் வந்து போனது.
மதுரக்குரலோன்💕
மறக்கமுடியாத வசியக்குரல்
இறைவனின் அற்புதமான படைப்பு ராஜா அவர்கள்.