என் கணவரின் அம்மா செய்வினை செய்து தவறான தொழில் செய்தது மட்டும் இல்லாமல் எங்களுக்கு செய்து பல கஷ்டம் தந்து கொண்டு தான் இருக்கிறார்கள். என் வராகி அம்மனால் தான் பிள்ளைகளுக்காக வாழ்ந்து வருகிறேன்😢😢
குலதெய்வம் அவங்கள தண்டிக்குதோ இல்லையோ அவங்க விருப்பம் எங்களைவாழவைங்க காப்பாத்துங்க துரோகம் செய்தல் கெடுக்கிறது தொடர்ந்து செய்வினை செய்வது இதுவே ஒரு வேலையா இருக்காங்க என் மேலும் என் கணவர் மேலும் சாமி வரும் இப்ப வரவில்லை தொடர்ந்து கெடுதல் செய்றாங்க அத தடுக்க கூடாதா வாழ்ந்துடுவியா வாழவிட்டுடுவேனா அப்படினு கேட்கிறாங்க நடப்பதை எல்லாம் பார்க்கும் பொழுது அவர்கள் தான் தெய்வம் போல் தோன்றுகிறது ஏனென்றால் அவர்கள் நினைப்பது நடக்கிறது இன்னமும் நான் தெய்வத்தின்மேல் நம்பிக்கைவைத்துள்ளேன் எங்களைகாப்பாற்றி வாழவைப்பார் என்று அவங்க இல்லன நாங்க இல்ல திக்கற்றவங்களுக்கு தெய்வம் துணை
என் கணவருக்கு அவருடைய அண்ணன் அண்ணி தங்கச்சி எல்லோரும் சொத்துக்காக செய்வினை வைத்து எங்கள் குடும்பத்தை பிரித்து விட்டார்கள். அவர்கள் நன்றாக தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். குலதெய்வம் மீது நம்பிக்கை போய் விட்டது. 🙄😢😢😢
எனக்கும் இப்படி தான் செய்துவிட்டார்கள் தீங்குசெய்பவர்களைகடவுள்உடனுக்குடனே கை. கால். வாய். அனைத்தையும். உனமாக்கவேண்டும் அப்போது தான் அவர்கள் திருந்துவார்கள்
எங்களை வாழ விடாமல் செய்த என் கொழுந்தன் நன்றாக தான் இருக்கின்றான்... என் மீது தவறு இருந்தால் என்னை கேள்... அவன் மீது இருந்தால் அவனை கேள் கர்மா க்காக waiting❤
ஜயா நான்னும் என் கணவர் என் கிட்ட அன்பாக இருக்க மாற்றார் என் பில்லை கல் என் கணவர் என் கிட்ட பிரித்துக் கொண்டு இருந்தாக செய் வினை செய் தார் கல் என் நாத்தனார் குடும்பம் அவங்க இப்ப இல்லை தெய்வம் அவங்க லுக்கு தண்டனை கிடைத்தது இப்பவும் சேய் கின்றார்கள் என்று தெரியவில்லை கடவுள் தான் துணை யாக இருக்கனும் நன்றி நன்றி
ஐயா என் குல தெய்வம் சோணை சாமி எனக்கு யாரோ மருந்து வச்சு கிட்டே இருகாங்க ஐயா என் கேட்டேங்க நா சோணை கோவிலுக்கு நாங்க தான் பூசாரி ஐயா என் பங்காளி பூசாரி யை வரேன்னும் னு வைக்கிறாங்க ஐயா அந்த சோணையா அவங்க ல கேக்க மாட்டுறாரு நானும் மாசம் மாசம் மருந்து எடுத்து கிட்டு தயா இருக்கேன் 🙏🏻🙏🏻🙏🏻
ஐயா எங்க பங்காளியே எஙகளுக்கு செய்வினை செய்தார்கள் ஆன குலதெய்வத்தை நம்பி இருந்தேன் எங்களுக்கு ஒன்றும் தெய்வம் செய்யவில்லை ஆன எங்களாள கஷ்டத்தை தாங்கமுடியவில்லை என்ன செய்வது
எங்க வீட்டில் கருவண்டு எப்ப பாத்தாலும் வந்துட்டே இருக்கும் எங்க போனாலும் என்னை தேடிட்டு வந்துகிட்டே இருக்குதய்யா.😢😢 என் பிள்ளையை இல்லாம செஞ்சுட்டாங்க நகையும் திருடிட்டாங்க சொத்தையும் திருடிட்டாங்க நான் ஒரு அனாதையா இருக்கேன் 😢😢😢 ஐயா
ஐயா என் நாத்தனார் இதே மாதிரி தான் பண்ணாங்க சுடுகாட்டு சாம்பல் அல்லி போட்டுட்டு போனாங்க வயிற்றில் மருந்து கிடந்து எடுத்தேன் ரத்த வாந்தி எடுத்தேன் உங்கள மாதிரி பாக்குறவங்க எனக்கு பார்த்து சொன்னாங்க பாண்டிய வச்சு கும்பிடுவாங்க ஹாஸ்பிடல் போகாம எனக்கு ரத்தம் வந்து நின்னுச்சு அவங்க கேட்டாங்க அவங்கள நான் என் தண்டிச்சேரவன்னு கேட்டாங்க நான் வேணா சொல்லிட்டு அவங்கள திருந்துவதற்கு வாய்ப்பு கொடுக்கிறேன் சொன்னேன் அவங்க நல்லா இருக்கட்டும் சொல்லிட்டு அவங்க என் வீட்டுக்கு வந்து போயிட்டு போகும்போது பைக்ல ஆக்சிடென்ட் ஆயிடுச்சு நான் சாமிக்கு காசு முடிஞ்சா காப்பாத்துறேன் நான் அவன சாட்சி நீ போய் அவன காப்பாத்துறியான்னு நான் கீழ விழுந்துட்டேன் பைக்ல இருந்து மறுபடியும் அவங்க எனக்கு செய்ராங்க நான் இப்ப என்ன பண்ணட்டும் சொல்லுங்க ஐயா உங்களுடைய பதிவு எனக்கு பயனுள்ளதாக எப்பவுமே இருக்குது நன்றி ஐயா
என் கணவரின் அம்மா செய்வினை செய்து தவறான தொழில் செய்தது மட்டும் இல்லாமல் எங்களுக்கு செய்து பல கஷ்டம் தந்து கொண்டு தான் இருக்கிறார்கள். என் வராகி அம்மனால் தான் பிள்ளைகளுக்காக வாழ்ந்து வருகிறேன்😢😢
100 சதவிகிதம் எங்களுக்கு நடந்த உண்மை
குலதெய்வம் அவங்கள தண்டிக்குதோ இல்லையோ அவங்க விருப்பம் எங்களைவாழவைங்க காப்பாத்துங்க துரோகம் செய்தல் கெடுக்கிறது தொடர்ந்து செய்வினை செய்வது இதுவே ஒரு வேலையா இருக்காங்க என் மேலும் என் கணவர் மேலும் சாமி வரும் இப்ப வரவில்லை
தொடர்ந்து கெடுதல் செய்றாங்க அத தடுக்க கூடாதா வாழ்ந்துடுவியா வாழவிட்டுடுவேனா அப்படினு கேட்கிறாங்க நடப்பதை எல்லாம் பார்க்கும் பொழுது அவர்கள் தான் தெய்வம் போல் தோன்றுகிறது ஏனென்றால் அவர்கள் நினைப்பது நடக்கிறது
இன்னமும் நான் தெய்வத்தின்மேல் நம்பிக்கைவைத்துள்ளேன் எங்களைகாப்பாற்றி வாழவைப்பார் என்று அவங்க இல்லன நாங்க இல்ல திக்கற்றவங்களுக்கு தெய்வம் துணை
மிகவும் உண்மை தான்.🙏
மிகவும் ஆறுதலைத் தரும் வார்த்தைகள் ஐயா.நன்றிசொல்லவார்த்தைகள்இல்லைஐயா🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐..
தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்.
😅😅😅😅😂😂😂😂
Appadi Nampikitu Than Irukom Anaa Seivinai Seiravanga Than Semmaiya Kaasu Panam Pugazhoda Vazhraanga Punnaiyam Panra Namma Kastapattu Naalu Peru Kitta Avamanam Padrom 😞 Neenga Sonnathu Kandippa Nadakanum 👍 Iruthiyil Tharmam Vellanum 👍 Appa Than Neethi Jeyikkum😊
என் கணவருக்கு அவருடைய அண்ணன் அண்ணி தங்கச்சி எல்லோரும் சொத்துக்காக செய்வினை வைத்து எங்கள் குடும்பத்தை பிரித்து விட்டார்கள். அவர்கள் நன்றாக தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
குலதெய்வம் மீது நம்பிக்கை போய் விட்டது. 🙄😢😢😢
Same👍😓
எனக்கும் இப்படி தான் செய்துவிட்டார்கள் தீங்குசெய்பவர்களைகடவுள்உடனுக்குடனே கை. கால். வாய். அனைத்தையும். உனமாக்கவேண்டும் அப்போது தான் அவர்கள் திருந்துவார்கள்
Same
எனக்கும் இப்படி தான் செய்துவிட்டார்கள் எனக்கு சிவனேதுனை
❤❤Neenga solrathu 💯💯 correct 💯💯
முற்றிலும் உண்மை ஐயா நாங்கள் இன்று என் தம்பியை இழந்து நிற்கிறோம் கண்டிப்பா எங்க குல சாமி தான் நின்னு தண்டனை கொடுக்கணும்😢😢😢
அண்ணா மனம் குழப்பத்தில் இருந்தேன் ..
சரியான பதிவு அண்ணா.
தெளிவு கிடைத்தது.
ஆனால் எவ்வளவு காலம் இதை அனுபவிக்கிறது அண்ணா.
நன்றி அன்னா நீண்டநாட்களாக நான் ஆவலுடன் எதிர்பார்த்த ஓர் பதிவு❤
அப்பா உங்ககுரல் எனக்கு நிம்மதியா இருந்தது😢😢😢😢😢😢அப்பா எங்க குடும்பத்தை விட்டு போய்டரு தேய்வம் துனை அம்மாக்கு
எங்களை வாழ விடாமல் செய்த என் கொழுந்தன் நன்றாக தான் இருக்கின்றான்...
என் மீது தவறு இருந்தால் என்னை கேள்...
அவன் மீது இருந்தால் அவனை கேள்
கர்மா க்காக waiting❤
மன வலிமையை கொடுத்த உங்கள் குலம் பேரும் புகழும் செல்வ செழிப்போடு வாழ வேண்டும்
ஜயா நான்னும் என் கணவர் என் கிட்ட அன்பாக இருக்க மாற்றார் என் பில்லை கல் என் கணவர் என் கிட்ட பிரித்துக் கொண்டு இருந்தாக செய் வினை செய் தார் கல் என் நாத்தனார் குடும்பம் அவங்க இப்ப இல்லை தெய்வம் அவங்க லுக்கு தண்டனை கிடைத்தது இப்பவும் சேய் கின்றார்கள் என்று தெரியவில்லை கடவுள் தான் துணை யாக இருக்கனும் நன்றி நன்றி
Intha pathivai potatharku Ella theiva thoda arulum ungalukku kidaikattum 😢nandri
ஐயா வணக்கம் ஐயா தெளிவாக சொன்னீர்கள் ரொம்ப நன்றி இந்த மாதிரி பல பதிவுகளை பதிவிட கேட்டுக்கொள்கிறோம்
Ithu enakkana pathivu ayya 💯 unmai ayya naan itha rompanaala kettukite irunthen ayya nanri ayya 🙏🙏🙏🙏🙏😭
Kuruku valila poravanaka tan nalla irukanka.
Unmaya irukura nanka tan nasama porom
நல்ல விளக்கம் நன்றி அருமை வணக்கம்.
ஐயா என் குல தெய்வம் சோணை சாமி எனக்கு யாரோ மருந்து வச்சு கிட்டே இருகாங்க ஐயா என் கேட்டேங்க நா சோணை கோவிலுக்கு நாங்க தான் பூசாரி ஐயா என் பங்காளி பூசாரி யை வரேன்னும் னு வைக்கிறாங்க ஐயா அந்த சோணையா அவங்க ல கேக்க மாட்டுறாரு நானும் மாசம் மாசம் மருந்து எடுத்து கிட்டு தயா இருக்கேன் 🙏🏻🙏🏻🙏🏻
ஐயா எங்க பங்காளியே எஙகளுக்கு செய்வினை செய்தார்கள் ஆன குலதெய்வத்தை நம்பி இருந்தேன் எங்களுக்கு ஒன்றும் தெய்வம் செய்யவில்லை ஆன எங்களாள கஷ்டத்தை தாங்கமுடியவில்லை என்ன செய்வது
ஐயா
பங்காளி வச்சா கண்டுகளனா நாங்க எப்படி வாழ்றது
Apdi kelungaa...ivanungala deivam thandichu avangala velakki vakanum
ஆமா அண்ணா
உங்கள் பதிவை கேட்ட பிறகு எனக்கு ரொம்ப மனசு ஆறுதலா இருக்கு ஐயா
எங்க வீட்டில் கருவண்டு எப்ப பாத்தாலும் வந்துட்டே இருக்கும் எங்க போனாலும் என்னை தேடிட்டு வந்துகிட்டே இருக்குதய்யா.😢😢 என் பிள்ளையை இல்லாம செஞ்சுட்டாங்க நகையும் திருடிட்டாங்க சொத்தையும் திருடிட்டாங்க நான் ஒரு அனாதையா இருக்கேன் 😢😢😢 ஐயா
😢😢😢😢 அதுபோதும் அப்பா நான் வலியோடுதான் இருக்கிறேன் 🙏🙏🙏🙏
ஐயா என் நாத்தனார் இதே மாதிரி தான் பண்ணாங்க சுடுகாட்டு சாம்பல் அல்லி போட்டுட்டு போனாங்க வயிற்றில் மருந்து கிடந்து எடுத்தேன் ரத்த வாந்தி எடுத்தேன் உங்கள மாதிரி பாக்குறவங்க எனக்கு பார்த்து சொன்னாங்க பாண்டிய வச்சு கும்பிடுவாங்க ஹாஸ்பிடல் போகாம எனக்கு ரத்தம் வந்து நின்னுச்சு அவங்க கேட்டாங்க அவங்கள நான் என் தண்டிச்சேரவன்னு கேட்டாங்க நான் வேணா சொல்லிட்டு அவங்கள திருந்துவதற்கு வாய்ப்பு கொடுக்கிறேன் சொன்னேன் அவங்க நல்லா இருக்கட்டும் சொல்லிட்டு அவங்க என் வீட்டுக்கு வந்து போயிட்டு போகும்போது பைக்ல ஆக்சிடென்ட் ஆயிடுச்சு நான் சாமிக்கு காசு முடிஞ்சா காப்பாத்துறேன் நான் அவன சாட்சி நீ போய் அவன காப்பாத்துறியான்னு நான் கீழ விழுந்துட்டேன் பைக்ல இருந்து மறுபடியும் அவங்க எனக்கு செய்ராங்க நான் இப்ப என்ன பண்ணட்டும் சொல்லுங்க ஐயா உங்களுடைய பதிவு எனக்கு பயனுள்ளதாக எப்பவுமே இருக்குது நன்றி ஐயா
வணக்கம் ஐயா தாங்கவே முடியல நீங்க தான் வழி காட்டனும்
Nandri ayya edhirpartha padivu
Unmai💯💯💯💯💯💯💯
Vanakam iyaa
ஐயா எங்களது கொம்பில் யார் இறக்க நேரிட்டாலும் எனக்கு முன்பாகவே தெரிந்து விடுகிறது ஐயா
Thank you sir
ஐயா நான் ரொம்ப கஷ்டபடுறேன்😢😢😢😢
Avargal ellam nallathan erukkargal
🙏🙏🙏
Unmai unmai 🙏🙏🙏🙏🙏
தண்டனையை நான் பார்க்க வேண்டாமா
100/100 💯💯🙏🙏🙏🙏🙏
உண்மை
Appadi ila Naga padura kastatha Naga udane pakanu adutha thalaimuraiku ye pakanu
Correct 👍🏻
Yara irdhlum azhikanum apodhm seiya byapduvnga ilna senjitedrupng..
👏
Enga Amma voda uyir poitu 😢
வணக்கம் ஐயா
👌👌👌👌👌👌💯💯💯💯
வணக்கம் அண்ணா
💯💯💯💯💯💯💯💯💯💯💯💯
🙋🙋🙏😔
Apo nallatu cheyeravarkal nasama pokanuma
Eankala yankal Kula daivam marantuduchu
100 unmmmai sir 😭😭😭😭😭😭😭😭
100% 𝓬𝓸𝓻𝓻𝓮𝓬𝓽
🙄🙄🙄
Oru silar illa ellar kittayum tha eruku 😂😂😂😂😅😅😅pangali tha seivinai vaaipan veli all yan vaikurab😅😅😅😅😅😂😂en Kula theivam ku kattu pottu tha en pangali senja Avan nalla tha erukkan (Chumma tha erunthuchi Pachai Amman Muniyappan )Nanga tha daily kasta padurom enna Use 😅😅😅😅😂😂😂😂
Annanuku thambi seivinai seidhal enna nadakum.
Kula deivam mounama aairum
தங்களின் கூற்று தவறு.
Dhayavu senju kula deivatha kuraivaa sollaadhinga, enga kula deivamla appdiye udane engalukku vatchavangala pottu paathuttaanga, om arul migu angaala parameshwari thunai. 🔥🔥🔥🔥
Ungaloda contact number kadacha Nalla irukku Gaye please ungaloda contact number kudunga
Nagar Delhi length pesura
🙏🙏🙏
🙏🙏🙏