நீதிமொழிகள் 14:1-35 | PROVERBS 14:1-35 | NEETHIMOZHIGAL 14:1-35 | NEETHIMOZHIGAL 14 | BIBLE | JLG Tv

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ก.ย. 2024
  • JESUS is the LIVING God TV
     LikePannunga
     Share Pannunga
    ✍️ Comment Pannunga
    Marakkama (மறக்காம)
     Subscribe Pannunga
    நீதிமொழிகள் 14 அதிகாரம்
    1. புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக்கட்டுகிறாள்; புத்தியில்லாத ஸ்திரீயோ தன் கைகளினால் அதை இடித்துப்போடுகிறாள்.
    2. நிதானமாய் நடக்கிறவன் கர்த்தருக்குப் பயப்படுகிறான்; தன் வழிகளில் தாறுமாறானவனோ அவரை அலட்சியம்பண்ணுகிறான்.
    3. மூடன் வாயிலே அவன் அகந்தைக்கேற்ற மிலாறுண்டு; ஞானவான்களின் உதடுகளோ அவர்களைக் காப்பாற்றும்.
    4. எருதுகளில்லாத இடத்தில் களஞ்சியம் வெறுமையாயிருக்கும்; காளைகளின் பெலத்தினாலோ மிகுந்த வரத்துண்டு.
    5. மெய்ச்சாட்சிக்காரன் பொய்சொல்லான்; பொய்ச்சாட்சிக்காரனோ பொய்களை ஊதுகிறான்.
    6. பரியாசக்காரன் ஞானத்தைத் தேடியும் கண்டுபிடியான்; புத்தியுள்ளவனுக்கோ அறிவு லேசாய் வரும்.
    7. மூடனுடைய முகத்துக்கு விலகிப்போ; அறிவுள்ள உதடுகளை அங்கே காணாய்.
    8. தன் வழியைச் சிந்தித்துக்கொள்வது விவேகியின் ஞானம்; மூடர்களுடைய வஞ்சனையோ மூடத்தனம்.
    9. மூடர் பாவத்தைக்குறித்துப் பரியாசம்பண்ணுகிறார்கள்; நீதிமான்களுக்குள்ளே தயை உண்டு.
    10. இருதயத்தின் கசப்பு இருதயத்திற்கே தெரியும்; அதின் மகிழ்ச்சிக்கு அந்நியன் உடந்தையாகான்.
    11. துன்மார்க்கனுடைய வீடு அழியும்; செம்மையானவனுடைய கூடாரமோ செழிக்கும்.
    12. மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள்.
    13. நகைப்பிலும் மனதுக்குத் துக்கமுண்டு; அந்த மகிழ்ச்சியின் முடிவு சஞ்சலம்.
    14. பின்வாங்கும் இருதயமுள்ளவன் தன் வழிகளிலேயும், நல்ல மனுஷனோ தன்னிலே தானும் திருப்தியடைவான்.
    15. பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான்; விவேகியோ தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறான்.
    16. ஞானமுள்ளவன் பயந்து தீமைக்கு விலகுகிறான்; மதியீனனோ மூர்க்கங்கொண்டு துணிகரமாயிருக்கிறான்.
    17. முற்கோபி மதிகேட்டைச் செய்வான்; துர்ச்சிந்தனைக்காரன் வெறுக்கப்படுவான்.
    18. பேதையர் புத்தியீனத்தைச் சுதந்தரிக்கிறார்கள்; விவேகிகளோ அறிவினால் முடிசூட்டப்படுகிறார்கள்.
    19. தீயோர் நல்லோருக்கு முன்பாகவும், துன்மார்க்கர் நீதிமான்களுடைய வாசற்படிகளிலும் குனிவதுண்டு.
    20. தரித்திரன் தனக்கடுத்தவனாலும் பகைக்கப்படுகிறான்; ஐசுவரியவானுக்கோ அநேக சிநேகிதருண்டு.
    21. பிறனை அவமதிக்கிறவன் பாவஞ்செய்கிறான்; தரித்திரனுக்கு இரங்குகிறவனோ பாக்கியமடைவான்.
    22. தீமையை யோசிக்கிறவர்கள் தவறுகிறார்களல்லவோ? நன்மையை யோசிக்கிறவர்களுக்கோ கிருபையும் சத்தியமுமுண்டு.
    23. சகல பிரயாசத்தினாலும் பிரயோஜனமுண்டு; உதடுகளின் பேச்சோ வறுமையை மாத்திரம் தரும்.
    24. ஞானிகளுக்கு முடி அவர்கள் செல்வம்; மூடரின் மதியீனம் மூடத்தனமே.
    25. மெய்ச்சாட்சி சொல்லுகிறவன் உயிர்களை இரட்சிக்கிறான்; வஞ்சனைக்காரனோ பொய்களை ஊதுகிறான்.
    26. கர்த்தருக்குப் பயப்படுகிறவனுக்குத் திடநம்பிக்கை உண்டு; அவன் பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும்.
    27. கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவஊற்று; அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம்.
    28. ஜனத்திரட்சி ராஜாவின் மகிமை; ஜனக்குறைவு தலைவனின் முறிவு.
    29. நீடிய சாந்தமுள்ளவன் மகாபுத்திமான்; முற்கோபியோ புத்தியீனத்தை விளங்கப்பண்ணுகிறான்.
    30. சொஸ்தமனம் உடலுக்கு ஜீவன்; பொறாமையோ எலும்புருக்கி.
    31. தரித்திரனை ஒடுக்குகிறவன் அவனை உண்டாக்கினவரை நிந்திக்கிறான்; தரித்திரனுக்குத் தயைசெய்கிறவனோ அவரைக் கனம்பண்ணுகிறான்.
    32. துன்மார்க்கன் தன் தீமையிலே வாரிக்கொள்ளப்படுவான்; நீதிமானோ தன் மரணத்திலே நம்பிக்கையுள்ளவன்.
    33. புத்திமானுடைய இருதயத்தில் ஞானம் தங்கும்; மதியீனரிடத்தில் உள்ளதோ வெளிப்படும்.
    34. நீதி ஜனத்தை உயர்த்தும்; பாவமோ எந்த ஜனத்துக்கும் இகழ்ச்சி.
    35. ராஜாவின் தயை விவேகமுள்ள பணிவிடைக்காரன்மேலிருக்கும்; அவனுடைய கோபமோ இலச்சையுண்டாக்குகிறவன் மேலிருக்கும்.
    வேதத்தை வாசிக்கும் போதே கர்த்தர் நம்மோடு பேசுவதை உணர முடியும்!
    ஜெபம் செய்யும் போது கர்த்தரிடம் நாம் பேசுவதை உணர முடியும் !
    விசுவாசத்தால் அல்லேலூயா - ஆமென் சொல்லுங்க !!
    SANGEETHAM 1 (JESIFA SANTRA)
    • சங்கீதம் 1:1-6 | PSALM...
    SANGEETHAM 23 (BERLIN)
    • சங்கீதம் 23:1-6 | PSAL...
    SANGEETHAM 91 (BENJAMINE)
    • சங்கீதம் 91:1-16 | PSA...
    SANGEETHAM 121 (JENIFA CATHERINE)
    • சங்கீதம் 121:1-8 | PSA...
    SANGEETHAM 128 (SHEKINAH BLESSY)
    • சங்கீதம் 128:1-6 | PSA...
    நமக்கும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் இந்தபாடல் ஆறுதல் தரும் வகையில் உள்ளது. பாடலைகேட்டு கர்த்தரை மகிமைப்படுத்துங்கள். அல்லேலூயா! ஆமென்! ஆமென் சொல்லுங்க!!
    எந்த நிலையில் நான் இருந்தாலும்
    • Entha Nilayil Naan Iru...
    அமைதி தேடி அலையும் நெஞ்சமே
    • அமைதி தேடி அலையும் நெஞ...
    சிலுவை சுமந்த உருவம்
    • சிலுவை சுமந்த உருவம் |...
    VIDEO TAGS :
    Bible Tamil Verses
    Bible Verses in Tamil
    Tamil Bible Verses
    Tamil Bible Words
    Christian Verses in Tamil
    Today Bible Verses
    Christian Tamil Songs
    Christian Tamil Movies
    TAMIL AUDIO BIBLE
    SANGEETHAM
    NEETHIMOZHIGAL
    TAMIL BIBLE SANGEETHAM
    Tamil Audio Video Bible
    இன்றைய வேத வசனம், Tamil Christian WhatsApp status, Tamil Christian Whatsapp Status Video, Bible Vasanam in Tamil Whatsapp Status Video Song, Christian Whatsapp Status Tamil, Christian Whatsapp Status Images, Christian Whatsapp Status Video, Whatsapp Status, Today Bible Verse, Today Bible Words, Today's Bible verses, Daily Bible verses, Daily Bible Vasanam, Tamil Bible Daily Vasanam

ความคิดเห็น •