Kandhan Ezhil Kana Video Song | Sirkazhi Govindarajan Murugan Devotional Songs
ฝัง
- เผยแพร่เมื่อ 13 ก.ย. 2024
- Lord Muruga, considered as the true Tamil God, is widely followed by the entire South of India. Listen to this song dedicated to Lord Karthik. Enjoy!
Song: Kandhan Ezhil Kana
Singer: Dr. Seerkazhi S. Govindarajan
Music: V. Kumar
Lyrics: Ulundurpet Shanmugam
Album: Heart Moving Devotionals Seerkhazhi Govindarajan
For More Murugan Songs:
Subscribe to
/ saregamashakti
For more videos log on & subscribe to our channel
/ saregamaindia
For more Jukebox & Bollywood Song videos log on & subscribe to our channel
/ songsofindiancinema
For more updates Follow us on Facebook:
/ saregama
Follow us on Twitter:
/ saregamaindia
Visit our website: www.saregama.com
பக்தி பிரிவாக மழை
ENGAL KULADEIVAM SWAMINATHAN THUNAI 🙏🙏
Seergazhi Govindaraajan is living always in our heart. Here is the lyrics of the song:
கந்தன் எழில் காண இந்த இரு விழிகள் எந்த வகை போ…தும்
கந்தன் எழில் காண இந்த இரு விழிகள் எந்த வகை போ…தும்
சிந்தையிலே முருகன் பந்தமெனும் அலைகள் வந்து வந்து மோதும்
சிந்தையிலே முருகன் பந்தமெனும் அலைகள் வந்து வந்து மோதும்
கந்தன் எழில் காண இந்த இரு விழிகள் எந்த வகை போ…தும்
செந்தில் பரங்குன்றம், திருத்தணிகை கண்டும், என்றும், அவன் நினைவே
செந்தில் பரங்குன்றம், திருத்தணிகை கண்டும், என்றும், அவன் நினைவே..
திருவாவினன்குடியில் ….. குமரன் திருவடியில்……
தெண்டனிட்டும் நான் தணியே..ன்
கந்தன் எழில் காண இந்த இரு விழிகள் எந்த வகை போ…தும்
சிந்தையிலே முருகன் பந்தமெனும் அலைகள் வந்து வந்து மோதும்
தந்தைக்கு தனிப் பொருளை தந்த சுவாமிமலை சந்நிதியில் நின்றே..ன்
தந்தைக்கு தனிப் பொருளை தந்த சுவா..மிமலை சந்நிதியில் நின்றேன்
செந்துவர் வாய் சிரிப்பை, சென்னிமலை சென்று, என்புருக கண்டேன்…..
செந்துவர் வாய் சிரிப்பை, சென்னிமலை சென்று, என்புருக கண்டேன்…..நான்
என்புருக கண்டேன்….
கந்தன் எழில் காண இந்த இரு விழிகள் எந்த வகை போ…தும்
சிந்தையிலே முருகன் பந்தமெனும் அலைகள் வந்து வந்து மோதும்
மருதமலைமேலே அழகு திருக்கோலம் பருகிக் களித்திருந்தேன்
வரதன் கொலுவிருந்த வயலூர் காட்சிதந்த வண்ணம் சுவைத்திருந்தேன்
வள்ளிமலை விராலி மயிலம் திருவருணை கழுகுமலை கடந்தேன்
உள்ளிருக்கும் வேலூர் சிக்கல் திருப்போரூர் போற்றி வழி நடந்தேன்
இன்பசிவக் கொழுந்து இருக்கும் இடமெல்லாம் இன்னமும் அலைந்திடவோ. ஓ
இன்பசிவக் கொழுந்து இருக்கும் இடமெல்லாம் இன்னமும் அலைந்திடவோ……
குன்றுதோறும் சென்று நின்று நின்று கூவி குகனை தொடர்ந்திடவோ
எல்லையில்லா எழிலை எங்கிருந்தும் காண வல்லமை தாரானோ
சொல்லவொண்ணா சுகத்தில் தோய்ந்திருக்க வேலன்
உள்ளத்தில் வாரானோ
உள்ளத்தில் வாரானோ
உள்ளத்தில் வாரானோ
Thyagarajan
Thanks
💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖ஜெயமே சிவம்💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
இந்த பாடலின் வரிகள் இவ்விடம் ஏற்றம் செய்ய கிடைத்திடுமே ஏற்றம் வாழ்வில்....
I have uploaded the lyrics in my comments. Please see and enjoy.
💗murugha
Lord Murugan varuga varuga
❤
Om murga om murga om murga om murga om murga om murga
Om ayya muruga arokara saravanabava om muruga arokara
💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖நீதியே சிவம்💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
ஓம் சரவண பவ
என்றும் இனிமை
💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖ஜெயந்திநாதா சரணம்💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖நினைவே சிவம்💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖நற்றுணையாவது நமசிவாய💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖அன்பே சிவம்💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖உத்தமரே சிவம்💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
உருக்கமான பாடல்
💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖சிவமே சிவம்💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖