முந்து தமிழ்மாலை | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan | Mundhu Tamil Maalai
ฝัง
- เผยแพร่เมื่อ 17 ก.ย. 2024
- முந்து தமிழ்மாலை
சிந்து பைரவி யில் முருகா நான் உனக்கு
தரவேண்டும்!
சிந்தையதில் உனையென்னி செந்தூர்வேலவனே
சிரித்துக் கொண்டு நீ
வரவேண்டும்!
முந்தை வினை என்ன முருகா உன் வேல் முன்னே முறுவலிலே துன்பம் மறையும்!
எந்த வேலையிலும் கந்தா என்பவரின்
வாழ்வினிலே வளங்கள் நிறையும்!
பாடலிலே உனக்கு பரிவுடன் ஒரு வீடு
ஆட்டி வைத்து நீயும்
வரவேண்டும்!
பைந்தமிழ் விளக்கேற்றி இலக்கண கோலமிட்டு பரிவுடன்
நின் கருணை தரவேண்டும்!
ஆடலிலே மயிலின் அழகினைக் காணுகின்ற பேறு ஒன்றே நானும் பெற
வேண்டும்!
அனுதினம் உன் அருளை அகம் குளிர பாடி மகிழ்ந்திடும் படியான வரம் வேண்டும்!
பாடலை கேட்கும் போது பக்தியுடன் பால்ய பருவம் நினைவுகள்...ஐயா சீர்காழி தெய்வ பிறவி.....
முருகா நீ,எனக்கு தர..
ஆயிரமிருப்பினும்.
நான், உனக்கு தர...
என் உயிர்மட்டுமே..
நல்வரம் அளிப்பாய்..
நல்லூராண்டவனே
நான் நலம்வாழ..
கந்தா போற்றி போற்றி
செந்தூர் வேலவன் சிரித்துக் கொண்டு வருவார் ❤🙏🏼💐
It is sweet to listen dr sirkali’s honey voice thanks for sharing 🙏🏽
நிஜமாகவே ஒரு அருமையான பாட்டுதான், கேட்கும்போதே முருகனது சன்னிதியில் இருக்கின்ற உணர்வு வருகிறது ஐயா 🙏 🙏 🙏
"இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க🙏🙏🙏
'உலகம் வாழ்க'🎉🎉🎉🎉
" முந்து தமிழ் மாலை சிந்து பைரவி யில் முருகா! 🙏🙏
👌 சூப்பர் அருமையான
பதிவு👍
வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊
"நன்றி! 🎉
அன்பன்.
ச. சிவலிங்கம்.
முருகா முருகா 🙏🏼
முருகாமுருகா❤❤❤❤❤
😭💯💯👌
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம்
நன்றி நன்றி நன்றி❤❤❤❤❤❤❤ 2:45
,,முருகா சரணம் குருவே துணை
Sir, thankyou🙏🙏
Thank you for sharing. 🇨🇦
❤அருமை
அருமை ❤
எனக்குஒருவாழ்க்கைஏற்படுத்திதாங்கமுருகா
திருச்செந்தில்ஆண்டவர்அரோகரா
ஆட்டி. வைத்தேன். இல்ல. ஆக்கி. வைத்தேன்
ஆறுமுகம்அருளிடும்அனுதினம்ஏறுமுகம்