தலைவர் திருமாவுக்கு இந்த பேட்டி மிக முக்கியமானது. எங்களுக்கும். இது எப்படி நிகழ்ந்தது என தெரியவில்லை ஆனால் இந்த பேட்டி நீண்ட நேடிய காலத்திற்கு பேசப்படும். பர்வீன் சுல்தானுக்கு வாழ்த்துக்கள்.
இது போன்ற உன்னத தலைவர்கள் தான் நமக்கு தேவை . எத்தகைய பண்பான பேச்சு . இது போன்ற உத்தம தலைவர்களின் உயர்ந்த நோக்கங்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்ப்பதில் தான் நமது உயர்வு இருக்கிறது.
பர்வின mam க்கு மிக்க நன்றி, மிக தெளிவான கேள்விகள் அதற்கான நல்ல முதிர்வு கொண்ட பதில்கள், கடைசியில் கேட்ட வாழ்க்கை துணை என்ற கேள்வி கொஞ்சம் மனம் திருமாவையும் வருடி பார்த்தது. இருந்தாலும் அதை அண்ணன் அவர்கள் எப்படி கடந்து பயணிப்பார் என்பது ஒரு ? குறியாக உள்ளது, அதற்கான விடையை அவரின் தொண்டர்கள் நல்ல சில அரசியல் தலைவர்கள்தான் அவருக்கு புரியும்படி பதில் வழங்குவர்
நல்ல பேட்டி. சிறப்பு. எல்லா comments நல்லா இருக்கு, எதுவுமே மோசமான comments இல்லை, பிற்போக்காளர்கள் ஒருத்தரும் இந்த பக்கம் வரல, நல்லது. எல்லா comments க்கு likes பா. சிறப்பு.
அண்ணன் திருமா அவர்களின் அனுபவங்களை மெய்யுணர்வுடன் அவருக்கே உரிய அறனுடன் பகிர்ந்து கொண்டது மென்மேலும் அவர்மேல் இருக்கும் மரியாதையையும், வியப்பையும் விரிவடையச் செய்கிறது.. மாமனிதனுக்கு என்றென்றும் எனது வணக்கங்கள்..
உண்மையில் ஒரு அறிவாளி அறிவு முதிர்ச்சி அடைந்த ஒருவரோடு உரையாடிய நிகழ்வு மிக்க மகிழ்ச்சி பர்வீன் சுல்தானா உங்கள் பேச்சை கேட்டு என் வாழ்கை நெறிமுறைகளை மாற்றியவன் ஆனா இவரின் பதிலை கேட்டால் நாம் இன்னும் கற்க வேண்டும்னு தோனுது
திருமா இன்னும் சிறிது மணிநேரங்கள் உரையாடி இருக்கலாம் எனது தந்தை எப்பொழுதும் உலக வரைபடம் சொல்லிதருவார் என் இளவயதில் வரலாறுகளையும் உழைப்பையும் சொல்லிதருவார் ஏன் என்று விளங்கவில்லை இப்பொழுது உணர்கிறேன் திருமா உங்களை ஒரு சகோதரனாகவே பார்க்க தோன்றுகிறது
பிள்ளை பிச்சை வணக்கம். தயவு செய்து இந்த கோரிக்கை வேண்டாம். முடிந்தால் திருமணம் செய்யாமல் 100 பேர் இவரை போல் சமுதாய சீர்திருத்த பணியாற்ற முன்வந்தால் நலம். ஒரு தலைமுறை தியாகம் 100 தலைமுறையை வாழவைக்கும். அண்ணல் பீம்ராவ் அறிவுறுத்தல்.
திரு திருமா திருமதி பர்வீன் மிகவும் அறிவுக்கூர்மையான உரையாடல் திருமா அவர்கள் அனைத்திற்கும் விடையளிக்கின்றார் இந்த மாதிரியான தலைவர்கள் மிகவும் தேவை ஆங்கிலத்தில் மிகவும் சரளமாக உரையாடக்கூடியவர் திருமா மிகவும் அறிவுசார்ந்த கல்விபெற்ற தலைவர் அங்கனூர் கிராமத்திலிருந்து சென்னை வரைக்கும் நாம் படிக்க வேண்டிய படம் அனைத்தையும் விளக்குகிறார் அரசியல் பொருளாதாரம் வாழ்வியல் அனைத்தும் சார்ந்த பேச்சு வாழ்க திருமா நான் உங்களின் காணொலிகளை கண்டு கோபப்படாமல் வாதம் செய்ய கற்றுக்கொண்டேன்
தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களின் ஒவ்வொரு முழக்கமும் , மனித வாழ்வியல் தத்துவத்தின் வாயிற்படி ... முழக்கங்களின் ஒவ்வொரு சொற்களும் , வாழ்வியலில் எந்த காலத்திற்கும் , எந்த இடத்திலும் பொருந்தும் அளவிற்கு , அமைய பெறுகின்ற வகையில் மிக ஆழமாக அனைத்து முழக்கங்களும் அமைந்துள்ளது. இந்த முழக்கங்கள் அனைத்தும் ஆயிரம் ஆண்டுகளுக்கு நீடித்து நிலைத்து நிற்கும் வகையில் அமைந்துள்ளது. தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களின் சமகாலத்தில் வாழக்கூடிய அனைத்து மாமனிதர்களுக்கு அரிய வாய்ப்பாக இது அமைந்து உள்ளது. இப்படி பொருள் படுகிற வகையில் இந்தியாவில் எந்த ஒரு தலைவர்களும் இனி எழுதமுடியாது என்பது வரலாற்று உண்மை. அன்பு சகோதரி பேராசிரியர் பர்வீன் சுல்தானா அவர்களின் மூலமாக இந்த நேர்காணல், அறிவை தேடுகின்றவர்களுக்கு , மீண்டும் ஒரு வாய்ப்பாக கருதுகிறோம். நன்றி தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களுக்கும், பேராசிரியர் பர்வீன் சுல்தானா அவர்களுக்கும்.
வெற்றியளார் என்பது தான் நினைத்த இடத்தை அடைந்து விடுவது அல்ல..... மற்றவர்களால் இவன், இவனால் எப்போதும் எந்த செயலையும் நேர்த்தியாக நகர்த்தி விடயம் பெறமுடியும் என்று நம்பும் நம்பிக்கையை தோல்வியடைய விடமால் பார்த்துக்கொள்வது..... அதை அண்ணன் உயர்திரு திருமா அவர்கள் எப்போதும் செய்துகொண்டு இருக்கிறார்..... ஆகையால் இவர் வெற்றியாளர்......
திரு தொள்மா அவருடைய நேர்காணல் மிக மிக சிறப்பாக இருந்தது மிக நேர்மையான பதிவுகளை தந்திருக்கிறார் மிக மகிழ்ச்சி. இதேபோல் இவருடைய இயக்கத் தொண்டர்களும் நேர்மையாக, சாதி அரசியல் விடுத்து சிறப்பாக பணியாற்றினால் விடுதலை சிறுத்தைகள் மேலும் நன்கு வளர்ச்சி அடையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. நன்றி .
கிராமத்தில் இருக்கும் பெரியவங்க தாம்பத்யம் என்ற ஒரு விடயமாக வாழ்க்கையை நினைப்பாங்க என்று இளம் வயதில் நினைத்தேன் ..அது எவ்ளோ ஒரு அறியாமை என்று இப்பொழுது புரிய தொடங்குகிறது என்ற பதில் உடைந்து போயிட்டோம் .. அண்ணா
தலைவர் திருமா மக்களுக்கான மகத்தான தத்துவமாக விளங்குகின்றார். அவர் வாழும் காலத்தில் நம்முடைய காலம் என்பது பெரும்பேறு. வாழும் வரலாறு என்பதே சிறப்பு. முட்டிக்கொண்டு வரும் கண்ணீர்த்துளிகள் விலைமதிப்பற்றவை,.... அது தலைவருக்கானது.
Very decent interview His comment about his Mother her concern for him His sisters Care for him His frank reply on his mothers expectations are excellent
Superb Dr. Thiruma, Appreciating your service and sacrifices for the society and for the uplift of edge level people. I strongly believe what you missed in your personal life will be filled by your public life and the history will remember you
திருமா அனைத்து மக்களுக்காக போராடும் ஒரு தூய தலைவன். . சமகாலத்தில் ஆகச்சிறந்த அறிவாளுமை எங்கள் அறிவு ஆசான்... . அரசியல் வழிகாட்டி.... . சனாதனத்தின் சிம்மசொப்பனம்...
திரு திருமா சீரும் சிறுத்தை மக்களின் பாதுகாப்பான பொக்கிஷம் மக்களின் துணை இதையே நினைதோமே தவிர அவருக்கான துணை❓. சகோதரி நீங்கள் கேட்ட கேள்விக்கு பின் தான் உணர்கிறோம் இவர் மனிதரல்ல மாமனிதர்🙏😭 சுய நலம் இல்லா பொது நிலை தலைவர். ஊருக்கு உழப்பவன்
Great and frank interview Dr has been forthright .one is forced to shed tears when listening to him saying that he has found meaning in his loving mother's words thank you sir .selfless leader you are
வாழும் வரலாற்று தலைவன் சகோ. தொல் திருமா, மரியாதையான முறையில் அனைத்து தலைவர்களையும் நினைவு கூறி, தான் எத்தகைய செயலை தவிர்திருக்கலாம் என்கிற பெருந்தன்மையில் தன்னடக்கத்தை காண்பித்துள்ளார் அருமை. சகோதரி பர்வீன் நேர்காணல் சிறப்பு வாய்ந்தது
தலைவர் திருமாவுக்கு இந்த பேட்டி மிக முக்கியமானது. எங்களுக்கும். இது எப்படி நிகழ்ந்தது என தெரியவில்லை ஆனால் இந்த பேட்டி நீண்ட நேடிய காலத்திற்கு பேசப்படும். பர்வீன் சுல்தானுக்கு வாழ்த்துக்கள்.
இது போன்ற உன்னத தலைவர்கள் தான் நமக்கு தேவை .
எத்தகைய பண்பான பேச்சு .
இது போன்ற உத்தம தலைவர்களின் உயர்ந்த நோக்கங்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்ப்பதில் தான் நமது உயர்வு இருக்கிறது.
ஒரு டாக்மென்ட்ரி படம் பாத்த மாதிரி இருந்தது அழகான கேள்விகள் ஆழமான பதில்கள் மகிழ்ச்சி 💙
அனைத்து பாகங்களையம் பார்த்தேன்.
அருமை,
நன்றி ஆனந்த விகடன்..
கடன்களில் சிறந்த கடன் **விகடன் **
🙏🙏🙏
மனதை நெகிழ வைத்த உரையாடல் வாழ்க பல பல ஆண்டுகள் நன்றி அண்ணா
பர்வின mam க்கு மிக்க நன்றி, மிக தெளிவான கேள்விகள் அதற்கான நல்ல முதிர்வு கொண்ட பதில்கள், கடைசியில் கேட்ட வாழ்க்கை துணை என்ற கேள்வி கொஞ்சம் மனம் திருமாவையும் வருடி பார்த்தது. இருந்தாலும் அதை அண்ணன் அவர்கள் எப்படி கடந்து பயணிப்பார் என்பது ஒரு ? குறியாக உள்ளது, அதற்கான விடையை அவரின் தொண்டர்கள் நல்ல சில அரசியல் தலைவர்கள்தான் அவருக்கு புரியும்படி பதில் வழங்குவர்
Respected Parvin Sulthan Mam க்கு வாழ்த்துக்கள் நன்றி.
நான் மிக இரசித்து பார்த்த காணொளி இது.
அருமையான பதிவு... பேச்சு...... Intellectual person..... நடக்கப்போவது நன்மையவே இருக்கட்டும்
துரோகம் துள்ளும் துய்மையே வெல்லும் அருமையான வக்கியம் எழிச்சி தமிழன் டாக்டர் தொல்.திருமாவளவன் அன்ணண் மேலும் வளர வாழ்த்துக்கள்...🔥🔥🔥
நல்ல பேட்டி. சிறப்பு.
எல்லா comments நல்லா இருக்கு, எதுவுமே மோசமான comments இல்லை, பிற்போக்காளர்கள் ஒருத்தரும் இந்த பக்கம் வரல, நல்லது. எல்லா comments க்கு likes பா. சிறப்பு.
துரோகத்தை வெளியில் சொல்லக் கூடாது. நல்லதை மட்டுமே சொல்ல வேண்டும்.... அரசியலில் நீங்கள் எப்படியோ.. ஆனால் இந்தப் பண்பில் நீங்கள் உயர்ந்து விட்டீர்கள்.
💝எழிமையின் சிகரம் அண்ணன் எழுச்சித்தமிழர் அவர்களுக்கு வணக்கங்கள் வாழ்த்துகள்💙🔴💙🔴💙🔴💙🔴💙🔴💙🔴💙🔴💙🔴💙🔴
நேர்மையான வெளிப்பூச்சு அற்ற பதில்கள்...
அரசியல் தாண்டி வணங்குகிறேன்...
து ரோகம் துள்ளும் தூய்மை வெல்லும்
திருமாவளவன் அவர்களின் உரையாடல்கள் எத்தனை வந்தாலும் கேட்க தூண்டுகிறது.
அண்ணன் திருமா அவர்களின் அனுபவங்களை மெய்யுணர்வுடன் அவருக்கே உரிய அறனுடன் பகிர்ந்து கொண்டது மென்மேலும் அவர்மேல் இருக்கும் மரியாதையையும், வியப்பையும் விரிவடையச் செய்கிறது..
மாமனிதனுக்கு என்றென்றும் எனது வணக்கங்கள்..
அரசியல்ஆளுமையின் சிகரம், விளிம்புநிலைசனாதன சக்திகளின் வீழச்சி, அறிவார்ந்த தமிழினத்தின் பேரெழுச்சி,
வாழ்த்துகள் விகடன்..நன்றி பர்வீன்...வளர்க திருமா....
அற்புதமான அசர வைத்த நேர்காணல்கள்.குறிப்பாக இந்த 4ம் பகுதி மனம் நெகிழ்ந்த பகுதி.நேர்மையான பதில்கள்.நன்றிகள் பல.
உண்மையில் ஒரு அறிவாளி அறிவு முதிர்ச்சி அடைந்த ஒருவரோடு உரையாடிய நிகழ்வு மிக்க மகிழ்ச்சி பர்வீன் சுல்தானா உங்கள் பேச்சை கேட்டு என் வாழ்கை நெறிமுறைகளை மாற்றியவன் ஆனா இவரின் பதிலை கேட்டால் நாம் இன்னும் கற்க வேண்டும்னு தோனுது
டாக்டர் தலைவர் தொல் ❤❤❤❤திருமாவளவன் அண்ணா என்றும் நலமுடன் இருக்க வேண்டும்🙏🙏🙏🙏
திருமா இன்னும் சிறிது மணிநேரங்கள் உரையாடி இருக்கலாம்
எனது தந்தை எப்பொழுதும் உலக வரைபடம் சொல்லிதருவார் என் இளவயதில் வரலாறுகளையும் உழைப்பையும் சொல்லிதருவார் ஏன் என்று விளங்கவில்லை
இப்பொழுது உணர்கிறேன்
திருமா உங்களை ஒரு சகோதரனாகவே பார்க்க தோன்றுகிறது
அண்ணன் திரு. திருமாவளவன் அவர்கள் நலம் பெற அவருக்கான நலம் பெற திருமணம் நடைபெற வேண்டும்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐
பிள்ளை பிச்சை வணக்கம்.
தயவு செய்து இந்த கோரிக்கை வேண்டாம். முடிந்தால் திருமணம்
செய்யாமல் 100 பேர் இவரை போல்
சமுதாய சீர்திருத்த பணியாற்ற
முன்வந்தால் நலம். ஒரு தலைமுறை தியாகம் 100 தலைமுறையை வாழவைக்கும்.
அண்ணல் பீம்ராவ் அறிவுறுத்தல்.
தமிழ் சமூகத்தின் பாதுகாக்கப்படவேண்டிய தலைவர். கடைசிப்பகுதிகள் உணர்ச்சிபூர்வமாக இருந்தது
நேரக் போய் உங்கள் போட்டோவை பிரேம் பண்ணி வைப்பது தான் என் முதல் வேலை 2022 சனவரி முதல் தேதி என் வீட்டில் இருக்கும்
💙
Semma bro
நன்றி
Urupatta madhiridhan
@@venkateshsoundarajan thank you dear sir
தலைவரின் நேர்மை அழகு..
பர்வீன் சுல்தானா அவர்களின் திறம் அழகு. முழுதும் பார்த்தேன் .அருமை.
#eenapayathiruma
@@mp-fc8sc nee eenapaya thana
நன்றி விகடன் 💙❤
மனதை நெகிழ வைத்த ஒரு பதிவு வாழ்வின் இறுதியில் ஒரு தலைவனின் நிலை எப்படி இருக்கும் என்று நினைக்கும் போது மணம் தல்லாட்டம் காண்கிறோம்.
உண்மை 😥😥
தல்லாட்டம் னு எழுதரியே நீ தள்ளாடறிய குருமாவ போல
அண்ணனின் உரையாடலை கேட்டாலே புத்துணர்ச்சி சமுக உணர்ச்சி மேலோங்கும். முதன் முதலில் என் கண்களில் இருந்து நீர். தாய்மை உள்ளம் கொண்ட கேள்விகள்😭🙏🙏🙏🙏
அருமை சகோதரா... நீங்கள் கூறியது 100 விழுக்காடு உண்மை.
நீண்டநாளுக்குபிறகுஒருதலைவணின்ஆத்மார்த்தவேட்கையைபுரிந்ததுmkp
திரு திருமா திருமதி பர்வீன்
மிகவும் அறிவுக்கூர்மையான உரையாடல்
திருமா அவர்கள் அனைத்திற்கும் விடையளிக்கின்றார்
இந்த மாதிரியான தலைவர்கள் மிகவும் தேவை
ஆங்கிலத்தில் மிகவும் சரளமாக உரையாடக்கூடியவர் திருமா
மிகவும் அறிவுசார்ந்த கல்விபெற்ற தலைவர்
அங்கனூர் கிராமத்திலிருந்து சென்னை வரைக்கும்
நாம் படிக்க வேண்டிய படம்
அனைத்தையும் விளக்குகிறார்
அரசியல் பொருளாதாரம் வாழ்வியல் அனைத்தும் சார்ந்த பேச்சு
வாழ்க திருமா
நான் உங்களின் காணொலிகளை கண்டு கோபப்படாமல் வாதம் செய்ய கற்றுக்கொண்டேன்
மிகவும் தெளிவான,அறிவு பூர்வமான பேச்சு.
தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களின் ஒவ்வொரு முழக்கமும் , மனித வாழ்வியல் தத்துவத்தின் வாயிற்படி ...
முழக்கங்களின் ஒவ்வொரு சொற்களும் , வாழ்வியலில் எந்த காலத்திற்கும் , எந்த இடத்திலும் பொருந்தும் அளவிற்கு ,
அமைய பெறுகின்ற வகையில் மிக ஆழமாக அனைத்து முழக்கங்களும் அமைந்துள்ளது.
இந்த முழக்கங்கள் அனைத்தும் ஆயிரம் ஆண்டுகளுக்கு நீடித்து நிலைத்து நிற்கும் வகையில் அமைந்துள்ளது.
தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களின் சமகாலத்தில் வாழக்கூடிய அனைத்து மாமனிதர்களுக்கு அரிய வாய்ப்பாக இது அமைந்து உள்ளது.
இப்படி பொருள் படுகிற வகையில் இந்தியாவில் எந்த ஒரு தலைவர்களும் இனி எழுதமுடியாது என்பது வரலாற்று உண்மை.
அன்பு சகோதரி பேராசிரியர்
பர்வீன் சுல்தானா அவர்களின் மூலமாக இந்த நேர்காணல், அறிவை தேடுகின்றவர்களுக்கு ,
மீண்டும் ஒரு வாய்ப்பாக கருதுகிறோம்.
நன்றி தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களுக்கும்,
பேராசிரியர் பர்வீன் சுல்தானா அவர்களுக்கும்.
Thanks to Vikatan
என் தலைவனின் மனைவி விடுதலை சிறுத்தைகள் கட்சி
தொண்டர்களே பிள்ளைகள்
மிக சிறந்த நேர்காணல் அண்ணன் தொள் திருமாவளவன் அவர்களுக்கு வாழ்த்துகள்
திருமா என்றாலே அம்பேத்கர் தான்❤🙏🏻
Ambedkar was highly educated. NO comparison.
The best meet in this world.nanri sulthanji and also to my younger brother ,the evergreen great leader thirumaji.
வெற்றியளார் என்பது தான் நினைத்த இடத்தை அடைந்து விடுவது அல்ல..... மற்றவர்களால் இவன், இவனால் எப்போதும் எந்த செயலையும் நேர்த்தியாக நகர்த்தி விடயம் பெறமுடியும் என்று நம்பும் நம்பிக்கையை தோல்வியடைய விடமால் பார்த்துக்கொள்வது..... அதை அண்ணன் உயர்திரு திருமா அவர்கள் எப்போதும் செய்துகொண்டு இருக்கிறார்..... ஆகையால் இவர் வெற்றியாளர்......
சிறப்பான இரண்டு ஆளுமைகளின் சந்திப்பு மிக அருமையாக இருந்தது
💙❤️சிறப்பான கேள்விகள் பேராசிரியர் பர்வீன் சுல்தானா
தரமான பதில்கள் எங்கள் அண்ணன் Dr. தொல் திருமாவளவன்💙❤️....
என்ன முதுர்ச்சி நிறைந்த கருத்து பரிமாற்றம் தன் வாழ்நாளில் கிடைச்ச மிக பெரிய பொக்கிஷம் 🙏💙❤🙏
நன்றி விகடன் 🙏🙏
நமது அண்ணணுக்கு நல்ல துணை வேண்டும்......❤
💯 True...
Parvin sultana
கண்ணில் நீர் ததுபம்ப என்னை நானே கேட்டுக்கொள்கின்றேன்!
அண்ணா உங்களுக்காக , நாங்கள் ( இந்த சமூகம் ) என்ன செய்யப்போகின்றோமோ!!!
மனதை தொட்ட நேர்காணல் வாழ்க திருமா
what a leader - beautiful interview - amazing person - wish you long life and good health
I love Dr thirumavalavan sir
Best interview. Thol.thiruma is one of a very good leader in India.we should always support him.
Really great discussion thank you Aantha vikadan
உலகத் தமிழர்கள் அனைவரும் எப்போதும் ஆனந்த விகடனுக்கு இந்தப் பேட்டி மூலமாக நன்றி உள்ளவர்களாக இருப்பார்கள்.
இதை நான் பார்க்க ஆரம்பிக்கும் போது views 3150 but now close pannumpothu 5500 how ??? That's legend....
திரு தொள்மா அவருடைய நேர்காணல் மிக மிக சிறப்பாக இருந்தது மிக நேர்மையான பதிவுகளை தந்திருக்கிறார் மிக மகிழ்ச்சி. இதேபோல் இவருடைய இயக்கத் தொண்டர்களும் நேர்மையாக, சாதி அரசியல் விடுத்து சிறப்பாக பணியாற்றினால் விடுதலை சிறுத்தைகள் மேலும் நன்கு வளர்ச்சி அடையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. நன்றி .
ஆனந்த விகடனின் பங்களிப்பு மிக மகத்தானது.
நன்றி ஆனந்த விகடன்
ஊடகத்திற்கு.
Superb! Watched all parts end-to-end. Great leader and excellent questions from Sultana Parveen and she handled respectfully as well.
கிராமத்தில் இருக்கும் பெரியவங்க தாம்பத்யம் என்ற ஒரு விடயமாக வாழ்க்கையை நினைப்பாங்க என்று இளம் வயதில் நினைத்தேன் ..அது எவ்ளோ ஒரு அறியாமை என்று இப்பொழுது புரிய தொடங்குகிறது என்ற பதில் உடைந்து போயிட்டோம் .. அண்ணா
நான்கு பாகங்களும் பார்தேன் நன்றி தொ தி மாவுக்கு நன்றியும் பாராட்டும்
என் மனமார்ந்த நன்றி... உங்களின் அறிவார்ந்த உரையாடல்.. 🙏🙏🙏 உங்களை மேலும் மதிக்க தோன்றுகிறது 🙏🙏🙏🙏🙏🙏
Students????
Master_______
Wow 😍😍😍😍😍
Living legend #Dr_Thiruma
So sweet #ParveenSultan listening and humble question as a student 🥰🥰🥰🥰
தலைவர் திருமா மக்களுக்கான மகத்தான தத்துவமாக விளங்குகின்றார். அவர் வாழும் காலத்தில் நம்முடைய காலம் என்பது பெரும்பேறு.
வாழும் வரலாறு என்பதே சிறப்பு.
முட்டிக்கொண்டு வரும் கண்ணீர்த்துளிகள் விலைமதிப்பற்றவை,.... அது தலைவருக்கானது.
திரு. திருமா அவர்களின் பேச்சின் நேர்மை பிடிக்குது.
வாழ்த்துக்கள்.
திரு.மீராவை பற்றி சொன்னது அருமை.
I am listner , follower , fan of Great Dr Thiruma❤❤❤
முனைவர் ஐயா திருமா வாழ்க....
பர்வின் அவர்களின் அறிவு கூர்மையான கேள்விகளுக்கு திருமா. அவர்களின் மிக திறமை சார்ந்த பதில்கள் கொண்ட மிக சிறப்பான நேர்காணல்.
அருமை அருமை நன்று
என்னோட கடவுள் திருமா
உன்னை சுவாசிக்க மறுக்கும்போது சமூகநீதி சிதைக்கப்படுகிறது ..!!!உன்னை சுவாசிக்கும் பொழுது மட்டுமே ..சாதியும் சனாதனம் மிதிக்கப்படுகிறது ..!!!
அருமை... அய்யா
DR THOL THIRUMA THIRU PARVEEN EXCELLENT INTERVIEW ROYAL SALUTE 👍👍👍
Very decent interview His comment about his Mother her concern for him His sisters Care for him His frank reply on his mothers expectations are excellent
அருமை அண்ணா!தங்களின் தம்பி என்பதில் பெருமை கொள்வோம்!
இதனை நான் நேர்கானாளாக பார்க்கவில்லை. அண்ணனின்வாழ்க்கையை தெரிந்துகொள்ளும் அரிய வாய்ப்பாக நினைக்கிறேன்..
சிறப்பான நேர்காணல். வாழ்த்துக்கள்
இன்றைய தலைமுறையின் ஒப்பற்ற தலைவர் முனைவர் திருமா அவர்கள்....
உடல்நலத்தை பேணிகாக்க வேண்டுகிறோம்...
அம்மா பர்வீன் சுல்தான்
கடைசில அழ வச்சீட்டீங்க......,🥲🥲🥲
வாழ்த்துகள். நன்றி விகடன்
Thank you vikadan
வாழ்த்துக்கள்🌹
Thambeeee you touched my heart.mother and sister factors.excellent expression.
Madem wait pannunen ....continues aa podunga plz... 🙏👍👍🙏
அண்ணா...
இதயத்தில் இருந்து சொல்கிறேன் மனது வலிக்கிறது...
திருமணம் செய்து கொள்ளுங்கள்.
பெற்றோர் பெற்றோர் தான்
அம்மா அம்மா தான்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
A very big salute to Ananda Vikatan and Very Royal salute to the great Dr Thol Thirmavalavan MP and is a great human being and living history📖
Very talented and much important leader for our Generation.. DR. THIRUMAVALAVAN always your are my role model sir.
அப்பாடா... நன்றி...
அண்ணா நாங்கள் உங்கள் தம்பிகள் என்று சொல்வதற்கே பெருமையாக உள்ளது
இன்னும் பலபல தொகுப்பு வராதா என்ற ஆசையும் ஏக்கமும் கூடுகிறது, என்ன செய்ய அண்ணனுக்கு நேரம் இருக்காதே......
Excellent interview and Excellent truthful answers 👍
அருமை அண்ணா
Superb Dr. Thiruma, Appreciating your service and sacrifices for the society and for the uplift of edge level people. I strongly believe what you missed in your personal life will be filled by your public life and the history will remember you
இன்னுமாடா குருமாவ நம்பர
சொல்லாலும் ( பேச்சாலும் ).செயலாலும் இன்றைய தலைவர்களில் யாரும் நெருங்க முடியாத ஒப்பற்ற தலைவர் டாக்டர். தொல்.திருமாவளவர் அவர்கள்
அழகு 👌❤💕💯
மாசற்ற தலைவன்.... இந்த காணொளியை தந்தமைக்கு ஆனந்த விகடனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐
நீங்கள் வாழ்கின்ற காலத்தில் நாங்களும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம் என்பதே எங்களுக்கு பெருமை தான் தோழர்.
திருமா அனைத்து மக்களுக்காக போராடும் ஒரு தூய தலைவன்.
.
சமகாலத்தில் ஆகச்சிறந்த அறிவாளுமை
எங்கள் அறிவு ஆசான்...
.
அரசியல் வழிகாட்டி....
.
சனாதனத்தின் சிம்மசொப்பனம்...
இந்த பதிவு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று
ஒரு தனிமனிதன் கற்ற கல்வி இந்த சமுகத்தில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் .அண்ணன் திருமா ஆகச்சிறந்த உதாரணமாக திகழ்கிறார்.
திரு திருமா சீரும் சிறுத்தை மக்களின் பாதுகாப்பான பொக்கிஷம் மக்களின் துணை இதையே நினைதோமே தவிர அவருக்கான துணை❓. சகோதரி நீங்கள் கேட்ட கேள்விக்கு பின் தான் உணர்கிறோம் இவர் மனிதரல்ல மாமனிதர்🙏😭 சுய நலம் இல்லா பொது நிலை தலைவர். ஊருக்கு உழப்பவன்
அண்ணா மாஸ்
அறிவு. தெளிவு. உன்மை வாழ்க தலைவர் திருமா புகழ்.
Great and frank interview Dr has been forthright .one is forced to shed tears when listening to him saying that he has found meaning in his loving mother's words thank you sir .selfless leader you are
Good leader..... Good leadership in tamilnadu politics......
Scintillating interview!!! Huge sensible interview with huge content!! Tamil nadu is lucky to have this leader.. And caders of his party!!!
வாழும் வரலாற்று தலைவன் சகோ. தொல் திருமா, மரியாதையான முறையில் அனைத்து தலைவர்களையும் நினைவு கூறி, தான் எத்தகைய செயலை தவிர்திருக்கலாம் என்கிற பெருந்தன்மையில் தன்னடக்கத்தை காண்பித்துள்ளார் அருமை. சகோதரி பர்வீன் நேர்காணல் சிறப்பு வாய்ந்தது
எங்களின் நம்பிக்கை
Ungalal arsiyal arivai petrom.ambthkar arsiyal puriyavaithuku Nantri annaa
Excellent Reality speech
ஐயா அருமையானபதிவு நல்ல விளக்கம் விகடன் நாளிதழுக்கு நன்றி.