மகாத்மாவும் மாவீரனும் வீரக் கதைகளும்!. Mannar mannan speech | payitru | Tamil stories | part 2
ฝัง
- เผยแพร่เมื่อ 24 ก.พ. 2023
- #story #mannarmannan #payitru
முழு பிளே லிஸ்ட்: • தமிழரின் வீரக் கதைகள் ...
உறுப்பினராக கைகொடுக்க: / @payitrupadaippagam
(எங்களைப் பற்றி முழுவதும் அறிந்துகொள்ள இந்தக் காணொலியைப் பார்க்கவும்: • பயிற்று படைப்பகம் - ஒர... )
முகநூலில் இணைந்திருக்க: / payitru
இன்ஸ்டாகிராமில் இணைந்திருக்க: / payitru
மின்னஞ்சல்: payitru2012@gmail.com
நாணயங்களின் விலை மதிப்பு, தமிழர்களின் வரலாற்று உண்மைகள், எளிய பொருளாதார விளக்கங்கள் - போன்றவற்றை ஆதாரபூர்வமாக அறிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள். உங்கள் ஊக்கமே எங்கள் ஆக்கம்.
Imgaes: www.freepik.com
உங்கள மாதிரி ஆட்கள் ஆசிரியராக இருந்தால் மாணவர்களுடைய எதிர்காலம் நன்றாக இருக்கும்... நாடும் முன்னேறும்....
எப்பவும் போல காணொளி சிறப்பு 🤗
நன்றி சகோ!.
"மனம் சோர்வாக இருந்துச்சு உங்க காணொளி பாக்கவும் மனம் புத்துணர்ச்சி அடைந்து விட்டது.
நன்றி மன்னர் மன்னன்.
சிறப்பு அருமை 💐💐💐
செம்ம அண்ணே♥️♥️♥️♥️
வாழ்க வளர்க வெல்க
வணக்கம் அண்ணா 🙏🥰
அற்புதமான கருத்துக்கள் நண்பா
" முக்கியமான தருணங்களில் தையிரிய லக்கிமியை இனி நினைவு கூறுவேன் நண்பா" ✌️✌️✌️😌😌😌
அருமை!
மிக அருமையான பதிவு ஐயா!
Superb speech
Wow! What morals to learn from!👏
தமிழ்
திரு. மன்னர் மன்னரின் பேச்சு நம்மை வலிமையாக்குகிறது. நன்றி
திரு மன்னர் மன்னன் அவர்களுக்கு அருந்ததியர் மக்கள் தமிழரா அல்லது தெலுங்கரா வரலாற்று சான்றுகள் மூலம் விளக்க முடியுமா ?
வணக்கம் நண்பா 💖💖💖
மீன் கதை எனக்கு சில புரிதல்களை ஏற்படுத்தி உள்ளது.சிறிய மீனை போல் மண்ணின் மக்கள் தமிழர்களையும் எண்ணி பார்க்க தோன்றுகிறது.போராடும் குணத்தை ஏற்படுத்த தமிழ் தேசியம் இருக்கிறது,சோர்ந்து போகாமல் போராடி அதிகாரத்தை பெறுவோம் என போராட தூண்டி,தமிழர்களை சுவையாக சமைத்து உண்கிறார்கள் என்று எண்ணினேன்.
அருமை அருமை.....
அற்புதம் சார்
அருமை😇
Bro vadakkan pathi video podunga
சிறப்பு மிக சிறப்பு
வாழ்த்துக்கள்... வாழ்க வளத்துடன்
சிறப்பு அண்ணன் 👏👏
சிறப்பான காணொளி
அருமை நன்றி நண்பா
சிறப்பான பதிவு நன்றி நண்பரே.
மிக அருமை 🙏
எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை
சிறப்பு
இதைப்பற்றி விளக்கவும்... நன்றி.
ஸ்ரீ ராமர் வழிவந்த சோழர்கள்!
வீர ராஜேந்திர சோழனின் கன்னியாகுமரிக் கல்வெட்டு ஸ்ரீராமபிரானை சோழரின் முன்னோன் என்று கூறுகிறது.
இது பிற்கால நம்பிக்கை என்று புறந்தள்ள இயலாது. ஏனெனில் ராமரின் முன்னோனான
சிபிச் சக்கரவர்த்தியின் மரபினரே சோழர் என்பதற்கு சங்க இலக்கியத்தில் ஆதாரம் உள்ளது.
புறநானூறு பாடல் எண் 43 வரிகள் 7-10
கூருகிர்ப் பருந்தின் ஏறுகுறித், தொரீஇத்,
தன்னகம் புக்க குறுநடைப் புறவின்
தபுதி யஞ்சிச் சீரை புக்க
வரையா ஈகை உரவோன் மருக!
இப்பாடலில் புலவர் சோழ மன்னன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தானை சிபிச் சக்ரவர்த்தியின் மரபில் வந்தவன் என்று கூறியுள்ளார். நற்றிணை - 16, அகநானூறு - 36 ஆகிய பாடல்கள் சோழர்களைச் செம்பியன் என்கின்றன. சிபி என்பதே செம்பியன் என்று திரிந்தது.
இப்பாடல் சிபிச் சக்ரவர்த்தி புறாவைக் காப்பாற்ற தன் சதையைத் தந்த நிகழ்ச்சியைக் கூறுகிறது.
உண்மைக் கதை- (சிபிச் சக்ரவர்த்தியின் ஈகை குணத்தின் புகழ் உலகெங்கும் பரவி இருந்தது.. ஆகவே அவனைச் சோதிக்க இந்திரன் புறாவாகவும், எமதர்ம ராஜன் கழுகாவும் மாறினர். கழுகு புறாவைத் துரத்தவே சிபியுடம் அடைக்கலம் அடைந்தது புறா, புறாவைக் காப்பாற்ற புறாவின் எடைக்கு நிகரான தன் சதையை தந்தான் சிபி. தராசில் தன் சதையை எவ்வளவு வெட்டி வைத்தும் புறாவின் எடைக்கு நிகரான சதையைத் தர முடியாமல் தன்னையே, தன் முழு உடலையும் தந்தார் சிபி. சிபியை மெச்சி காட்சி தந்து அருளினர் தேவர்கள்).
சோழர்களின் பழைய தலைநகரான பழையாறை அடுத்துள்ள நந்திபுர விண்ணகரம் எனும் பெருமாள் கோவில் இந்த வரலாற்றுடன் தொடர்புடையதாகக் கூறப்படுகிறது.
சிபிச் சக்ரவர்த்தியின் வரலாறு புத்த ஜாதகக் கதைகள், மஹாபாரதம் ஆகியவற்றிலும் கூறப்படுகிறது. மேலும் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சிபிபுரம் சிபிச் சக்ரவர்த்தி ஆண்ட இடம் என்று சில அறிஞர்கள் கூறுவர். இந்தியாவிற்கு வெளியே இந்தோனேஷிய Borobudur கோவிலிலும் சிபிச் சக்ரவர்த்தியின் பெருமை மிக்க வரலாறு பொறிக்கப்பட்டு உள்ளது.
வணக்கம் அண்ணா⚘️🙏⚘️♥️⚘️♥️⚘️♥️⚘️♥️
Nice speech
Super
Big fan of ur work naa👌🏼
வருங்கால சந்ததியினருக்கு ஓர் வரப்பிரசாதம்
👌
Blessing SHIVRUTRAN
🙏🙏🙏
Bro nega unmailayea spr connect pandringa Ella vishiyangalaiyum puriyura maari soldringa ungala neara meet panna chance kadaikumaa want to know more things about us tamilana enna yaru ellam thearinjikanum enna assai bro
Arunthathiyar telugu thaana bro
❤❤❤
Thangalukku Valthukkal
Enakku oru santhaegam irukku neengal than engalukku athai virivaka( vilakki) sollavum
Sangathara book sollum kadhai unmaiya?
சிறப்பு வாழ்த்துக்கள் சகோதரர்
What was the name of 2 Books Nepolean asked for .
🙏வானகம் அண்ணா 😂
அண்ணா முதலில் வில் அம்பை பயன்படுத்தியவர்கள் யார்?
கற்காலத்திலேயே அதன் பயன்பாடு உள்ளது சகோ.
@@PAYITRUPadaippagamஇல்லை அண்ணா வில் அம்பை முதலில் பயன்படுத்தியவர்கள் தமிழர்களா?
@@user-be1ox4du4ms
உங்கள் புத்தகம் தேவை
எப்படி தொடர்பு கொள்ள வேண்டும்
பயிற்று பதிப்பகம். 89250 95553. இந்த எண்ணில் கேட்கவும் சகோ.
@@PAYITRUPadaippagam
நன்றி நண்பரே
🦚🦚🙏🏼🙏🏼🙏🏼🦚🦚🦚
🤣
சிரிய கேள்வி, கப்பல் ஓட்டிய சிதம்பரனார். தைரியமாக இருந்து, சிறையில் செக்கு இழுத்துதிருபாரா? அல்லது உடல் ஆரோக்கியமாக இருந்தால் ! இழுத்து இருப்பாரா?
"நெப்போலியன்,, தைரியமாக படித்து இருப்பாரா? அல்லது ஆரோக்கியமான, கண்ணைக் கொண்டு படித்து இருப்பாரா ?
👌👌👌
நெப்போலியன் ஆரோக்கியமாக இல்லை. அவர் நிறைய நோய்களால் பாதிக்கப்பட்டு இருந்தார். மனதிடமே வீரர்களை உருவாக்கியது, உடல் தகுதி அல்ல.
@@PAYITRUPadaippagam நெப்போலியன் 5 அடி உயரம் இல்லை 5.7 அடி உயரம் என்று GK Tamil கூறுகிறாரே உண்மையா? எது உண்மை
@@thenool இப்போதுதான் சரி பார்த்தேன். இன்றைய அலகில் 5.7 அடி என்பதுதான் சரி. அவர் இறக்கும்போது 5.2 அடிதான் இருந்தார் - என்ற இறப்புக் குறிப்பின் அடிப்படையிலேயே அவரது உயரம் பொதுவாக கணக்கிடப்படுகிறது. ஆனால் பிரெஞ்சு அடி அளவு சற்று நீளமானது என்பதை இப்போதுதான் அறிந்தேன். உங்கள் மதிப்புமிக்க பின்னூட்டத்திற்கு நன்றி!.
நானும் குள்ளம் தான் அண்ணா 😍😍😍 i love you anna
குரல் பதிவு சரியாக இல்லை.