மரங்களுக்கு இடையே பல பயிர் சாகுபடி... வெற்றி கதை இதோ !

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.พ. 2025
  • சற்று வித்தியாசமான முறையில் பண பயிர் மரங்களுக்கு இடையே வாழை, மஞ்சள், காய்கறிகள், கரும்பு என பல பயிர்களை சாகுபடி செய்து வருகிறார் ஈரோடு இயற்கை விவசாயி செந்தில் குமார். உற்பத்தியாகும் விளைப்பொருட்களை மதிப்பு கூட்டி நேரடி விற்பனை மூலம் நல்ல லாபமும் பார்த்து வருகிறார். அவரின் வெற்றி ரகசியத்தை அறிய இந்த வீடியோவை பார்க்கலாம்.
    ஈஷா விவசாய இயக்க | Isha Agro Movement | Natural Farming | organic farming
    நஞ்சில்லா உணவு...
    நோயில்லா வாழ்வு...
    இயற்கை விவசாயமே தீர்வு...
    Click here to subscribe for Isha Agro Movement latest TH-cam Tamil videos:
    / @savesoil-cauverycalling
    ஈஷா விவசாய இயக்கம் தமிழகத்தில் இயற்கை விவசாயத்தை முன்னெடுத்துச் செல்லும் முயற்சியில் தொடர்ந்து பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறது.
    டாக்டர் நம்மாழ்வார் மற்றும் பத்மஸ்ரீ சுபாஷ் பாலேக்கர் போன்ற பெரியோர்கள் இயற்கை விவசாயத்தின் அவசியத்தையும் அதன் நுட்பத்தையும் நமக்கு வழங்கியிருக்கிறார்கள். மேலும் பல முன்னோடி விவசாயிகளிடம் இயற்கை விவசாய நுட்பங்கள் பொதிந்துள்ளன, அதை ஆக்கப்பூர்மாக வெளிக்கொண்டு வருவதன் மூலம் விவசாயிகளிடம் இருந்து விவசாயிகளுக்கு இயற்கை விவசாயத்தை கொண்டு செல்லும் வகையில் ஈஷா விவசாய இயக்கம் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.
    தமிழகம் ஒரு இயற்கை விவசாய மாநிலமாக மாறும் வரை ஈஷா விவசாய இயக்கம் இப்பணிகளை உறுதியுடன் தொடந்து மேற்கொள்ளும்
    Like us on Tamil Facebook page:
    Isha agro movement:
    / ishaagromovement
    Project greenhands:
    / projectgreenhands
    Follow us on Isha Foundation Tamil's Official Twitter page:
    / ishatamil
    Read our blog on sadhguru Tamil blog:
    isha.sadhguru....
    Find latest updates, photos & information on Isha Tamil Website:
    www.projectgre...

ความคิดเห็น • 155