ஆதி பழங்குடியினர் மக்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள், ரொட்டி மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 มี.ค. 2024
  • ஈரம்* கல்வி மற்றும் கிராமப்புற மேம்பாட்டு நிறுவனம் சார்பாக , புதுச்சேரி, கரிக்கலாம்பாக்கம், மங்கள நகர் பகுதியில் வசிக்கும் ஆதி பழங்குடியினர் மக்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள், ரொட்டி மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இதற்கு உதவிய அனைவருக்கும் ஈரம் நிறுவனத் தலைவர் ஏசுதாஸ் நன்றி கூறினார்

ความคิดเห็น •