ஆ ராசா உண்மையை சொன்னா, ஏன் எரியுது?- பாலச்சந்திரன் கேள்வி Jeeva Today |
ฝัง
- เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
- #JeevaToday #araja #arajaspeech #annamalai #karu.nagarajan#bjp
அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
Jeeva Today
Twitter| / jeevatoday
Facebook | / jeevatoday
TH-cam | / @jeevatoday5887
நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
th-cam.com/channels/Qref5u7Hm10bAHWSD_sXSQ.html
கள்ளக்குறிச்சி மாணவி விவகாரம் தொடர்ந்து ஜீவா அவர்கள் பேச பேசாமல் இருப்பதற்கான காரணம் அழுத்தமா அல்லது நிர்வாகத்திடம் வாங்கி பெற்ற பணமா ஏழைப் பெண்ணுக்கு நீதி வேண்டும் என்று தொடர்ந்து அழுத்தமாக பதிவிட்ட தோழா தோழர் ஜீவா அவர்கள் இன்று அதைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் இருப்பதன் பின்னணி அலசி ஆராய்ந்தால் உண்மை தெரியவரும்
சேகர் பாபுவ பேச சொல்லுடா மாமா ஜீவா கேட்களையம் ஊடகவியலளர் கேள்வி 😁😁😁😁மாமா மீடியா அவன் சொன்னது உண்மை தான் போல🤭🤭🤭
@Venugopala Swamy மனு தர்மம் என்ன சொல்லுது?? நான்கு வர்ணம் ஏன்??
P
P
Pppp
நன்றி நன்றி ..பாலச்சந்திரன் ஐயா..ஜீவா அண்ணா..உங்களின் விளக்கத்துக்கு மிகுந்த நன்றி..நீங்கள் இவ்வளவு காலமாக படித்தும் கேட்டும் அறிந்து சேர்த்து வைத்த அறிவு என்ற சொத்தை எங்களிடம் பகிர்ந்து கொண்டதுக்கு மிகுந்த நன்றி..இதையெல்லாம் நாங்கள் தேடி சென்று தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் எத்தனை வருடம் ஆகும்..இப்போது 30 நிமிடத்தில் நிறைய தெளிவு வந்துருக்கு..🙏🙏🙏🙏🙏
P
சரியாக சொன்னீர்கள். அதனாலதான் இவர்களை நாம் ஆசிரியர்கள் என்றும் மதிக்கின்றோம்.
சைவம் வைணவம் கௌமாரம் முருகன் வழிபாடு சக்தி வழிபாடு சூரிய இயற்கை வழிபாடு குல தெய்வ வழிபாட்டு முறைகள் சனாதன மனுதர்ம வர்ணாசிரம நால்வர்ண கோட்பாட்டு சமூக படி நிலை பிராமணன் சத்ரியன் வைசியன் சூத்திரன் பஞ்சமன் என தமிழர்களை பிறப்பு ரீதியாக பிரித்து வகைபடுத்தவில்லை.
இந்து மதம் ஆரிய பிராமண வேத வைதீக வழிபாட்டு முறையே.
@@vasanthkumar7687கௌமாரம்,கொற்றவை, சூரிய வழிபாடு,இயற்கை வழிபாடு தானே தமிழர் பண்டைய வழிபாடு
@@vasanthkumar7687 குல தெய்வம் வழிபாடு சிறு தெய்வமா ஆகிட்டாங்க
இரு ஆளுமைகளுக்கும் இனிய தமிழ் வணக்கம். மாண்புமிகு ஆ.ராசா கருத்தைப் போலவே உயர்திரு. பாலசந்திரன் IAS அவர்களின் கருத்தும் சமூகநீதிக்காக இருக்கிறது. நேர்மையாக இருக்கிறது. வாழ்த்துக்கள் சார். நன்றி.
வணக்கம் திரு ஜீவா அவர்களே 🙏🏻 வணக்கம் திரு.பாலச்சந்திரன் IAS அவர்களே . உண்மை என்றும் வெல்லும், உங்கள் சொல்லும் செயலும் மக்கள் அனைவரும் எளிதாக புரிந்து கொள்ளும் அளவிற்கு உங்கள் தமிழ் சிறப்பு .
வணக்கம் ஐயா பாலசந்திரன்அவர்களே
என்று உண்மைவெல்லும் . 2000 க்கும் அதிக வருடங்கள் ஆகி விட்டது. எப்பதான் நன்மை நடக்கும்.
திரு.சீவா.அவர்களே.சரியான.பேச்சு.தமிழர்கள்.இந்துக்கள்.இல்லை..தர்மவாதிகள்.
இவன் ஒரு ias. கேவலம் கேவலம். Vetkakedu
How about page21 RAMASAMY naikar death confessions
ஐயா பாலச்சந்திரன் சொன்ன உயர்நீதி மன்றம் மற்றும் உச்சநீதி மன்றத்தில் 90 சதவீதம் ஒரே சாதியினர் இருப்பதால்தான் இன்னும் சாமானிய மக்களுக்கு நீயாயமான உரிமை கிடைக்க வில்லை. இது மாறவேண்டுமானால் நீதி மன்றங்களிலும் இட ஒதுக்கிட்டு வரவேண்டும்.ஐயா அவர்களுக்கு நன்றி 🙏🙏🙏
அருமை
மிக நல்ல விளக்கம்! உண்மைகளை அனைவரும் உணருவார்கள்! இது போன்ற விளக்கங்கள் பலரும் சொல்லியிருந்தாலும் மீண்டும் விவாதிக்க அவசியம் உள்ளது! நன்றி! தொடரட்டும் நற்பணி! அய்யாவின் கலந்துரையாடலும் / திறனாய்வும் அடிக்கடி ஏற்படுத்துங்கள் திரு. ஜீவா!
எவ்வளவு பெரிய படிப்பாளி
ஆனால் மனிதராக
மத நல்லிணக்கம்
கொண்டவராக வாழும்
அய்யா பாலசந்திரன் இ.ஆ.ப..
உங்கள் மீது இறைவனுடைய சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
சகோரர் ஜீவா வின் துணிச்சல் பாராட்டும் வாழ்த்துக்கும்
உரியது
நீங்கள் இருவரும் நீண்டகாலம்
வாழ இறைவன் துணை புரிவானாக
ஆமீன்
இருவரின் தெளிவான சிறந்த சிந்தனைகளைபுரிந்துகொள்ளாதவரை தமிழக மக்கள் குழப்பத்திலிருந்துமீளப்போவதில்லை
திரு. பாலசந்திரன் IAS அவர்களின் சிறப்பான கருத்துக்களை தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தால் நம் வாழ்க்கை சமூகநீதியோடு நேர்மையாக இருக்கும். நன்றி சார்.
Paithyam pudikkum
@@ayapan872
அது உன் போன்ற
மத வெறியர்களுக்கு..
@@ayapan872 பைத்தியம் விலகும் சார். நன்றி.
@Venugopala Swamy யோவ்,சங்கி ஒன் வேலையப்பாருயா..
திமுகவுக்கு அறிவுரை
சொல்ல உமக்குத் தகுதியே இல்லை..
ஆ.ராசா சிறந்த கொள்கைப் பற்றாளன்+
கட்சியின் சொத்து..
மூட்டுப் போயா..
இல்லாதத ஒன்னும் பேசிடலை..
@@nandhakumar9632 Correct
மிக ஆழமான அறிவான உரையாடல்.ஐயாவின் அறிவுக்கேற்ற பத்திரிகையாளர் ஜீவா தம்பி.வாழ்க
வணக்கம் ஐயா 🙏
பல வரலாற்று நிகழ்வுகள் மற்றும் ஆதாரங்கள் அடங்கிய தங்கள் கருத்துக்களை அறிந்து கொண்டேன்.தெளிவான உரையாடல் 👍 நன்றி 🙏
மிகத் தெளிவான, தெளிந்த நீரோடை போன்ற உரையாடல். நண்பர் ஜீவாவிற்கும், பாலசந்திரன் IAS ஐயாவிற்கும் கோடி நன்றிகள். இந்த உரையாடல் ஒரு ஆவணம்.
அ ராசா இந்து மதத்தை உள்ள குறைகளை சூட்டுவது போல் இசுலாமியதிலும் கிருத்துவத்திலும் உள்ள குறைபாடுகளை பேசுவாரா? நாயக்கர் ஆட்சி பட்ரி இன்னும் ஆழமாக பேசலாமே?
அருமையான உரையாடல்.
பாலச்சந்திரன் அய்யா அவர்களுக்கு நன்றி.
பிராமணர்களின் பித்தலாட்டம் மக்கள் விரோத செயல்கள் எல்லாவற்றையும் தோலுரித்து காட்டியமைக்கு நன்றிகள் பாராட்டுகள்
மிகவும் சிறப்பான நேர்காணல்
இருவருக்கும் வாழ்த்துக்கள்
அய்யா வணக்கம் எவ்வளவு விஷயங்களை வரலாற்று உண்மைகளை நாங்க தெரிந்து தெளிவடைகிறோம் நன்றி அய்யா இன்றைய தலைமுறைக்கான வரலாற்று களஞ்சியமாக இருக்கீங்க ரொம்ப நன்றிங்க அய்யா!!
Good morning jeeva !
Good morning Balachandran sir !
பார்ப்பனர்களின் பித்தலாட்டங்களை தெளிவாக புரிந்து கொண்டு,தன் வாழ்நாள் முழுவதும் ஐயா பெரியார் அவர்களின் பொய்யான தகவல்களை பேசிக்கொண்டு இருந்தார், சிறப்பான நேர்காணல் தோழர் ஜீவா வாழ்த்துகள்.
திரு பாலச்சந்திரன் அவர்கள் என்றும் தம் உரையில் வரலாறு, இலக்கிய சான்றுகளை நமக்கு பாடமாக வழங்குவதற்கு நன்றி!
மிக சரியான விளக்கம்...
ஆதிக்க group க்கு எரிச்சல்
ஏற்படுவது இயல்பே
இந்து "மதம்" என்பது ஆங்கிலேயன் கண்டெடுத்தது.
ஆதி சங்கரர் கண்டது "அறுவகைச் சமயம்"
அவையாவன -
காணாபத்தியம் - கணபதி
கௌமாரம் - முருகன்
சைவம் - சிவம்
சாக்தம் - சத்தி
வைணவம் - விஷ்ணு
சௌரம் - சூரியன்
இதில் சைவத்தின் கூறாக
பேசப்படும் அறுவகைச் சமயத்தை நான்கு பிரிவாக்குவர்
(1) புறப்புறச் சமயம்:-
உலகாயதம்
சமணம்
சௌத்திராந்திகர்
யோகசாரர்
மாத்யமிகர்
வைபாடிகர்
(2) புறச்சமயம் :-
நியாயம்
சாங்கியம்
யோகம்
மீமாம்சை
வேதாந்தம்
பஞ்சராத்திரம்
(3) அகப்புறச்சமயம் :-
பாசுபதம்
மாவிரதம்
காபாலம்
வாமம்
பைரவம்
ஐக்கியவாதம்
(4) அகச்சமயம்:-
பாடாண வாதம்
பேத வாதம்
சிவசமவாதம்
சிவசங்ககராந்தம்
ஈசுவர அவிகாரம்
சிவாத்துவிதம்.
இவற்றில் எங்கும் "இந்து"
என்ற சொல்லே இல்லை.
இதில் "சாதி" என்பதும்
இல்லை - சாதி குலம் பிறப்பு என்னும் சுழிப் பட்டுத் தடுமாறும் ஆதமிலி நாயேனை ..(8/31/5)
என்கின்றது திருவாசகம்
புரிதல் ஏதும் இன்றி
ஆங்கிலேயன் சொன்ன "இந்து" மதத்தை
RSS மற்றும் BJP கும்பல்
"இந்துத்துவம்" எனச்
சொல்லி நம்மை எல்லாம் குழப்பிக் கொண்டுள்ளனர்.
அய்யா பாலச்சந்திரன் I A S அவர்களின் பேச்சு எப்பொழுதும் மிகவும் சிறப்பு சமூக மாற்றத்திற்கான அய்யா அவர்களின் பேச்சு தொடர வேண்டும் என்பதே எனது அஆவல்
எழுதியது எல்லாம் பாகுபாடு. ஆனால் பாகுபாடு என சொன்னால் ஏன் இந்த பொல்லாப்பு. என்ன ஒரு திறமை.
திரு பாலசந்திரன் அவர்களின் பேச்சு அருமை 👌🏼👌🏼👌🏼👌🏼
Wow... What an interview... Amazed... I am a Periyarist... Knew lot about him... Tghanks to jeeeva
உங்களின் பேட்டி எப்பொழுதுமே சூப்பர் சார்
மிக தெளிவாக விளக்கம் சார் நீங்கள் நிறைய வருடம் ஆரோக்கியமாக இருக்க பிரார்த்திக்கிறேன் சார்
ஜீவா உங்களுக்கும் தான்
சார் அண்ணன் ஜீவா ஐயா பாலச்சந்திரன் நீங்கள் சொன்ன விஷயங்கள் அனைத்தும் என் ஆழ் மனதை பிழிந்து எடுத்தது நீங்கள் இருவரும் எப்போதும் பேசும்போதெல்லாம் தவறாமல் நான் அதை பார்ப்பேன் என்று நீங்கள் சொன்ன உண்மைகள் அனைத்தும் நம்பும் படியே சட்டம் கண்டிப்பாக மாறும்
ஆம், நான் இந்து அல்ல, சைவ சமயம். எனது சான்றிதழில் மதம் என்ற இடத்தில் சைவம் என குறிப்பிடுவதையே விரும்புகிறேன்.
முடியுமா?
@@tamilantangam9222 பிஜேபி ஆட்சியில் சாத்தியம் இல்லை. ஆனால் ஆட்சி மாறினால் முயற்ச்சி செய்யலாம். ஏற்கனவே கர்நாடக லிங்காயத்துகள் தங்களை இந்து மதத்திற்கு கீழ் அல்லாத தனி மதமாக "வீர சைவ மதம்" என்று அறிவிக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாட்டிலும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை யாரும் அதைப்பற்றி பெரிதாக பேசவில்லை. அ.ராசா செய்தது நல்ல துவக்கம்.
கிறித்துவ மதத்தை தழுவும் முன்பு 1725 இல் ஓலை சுவடியிலும் பின்பு பத்திரங்களிலும் சைவ மதம் என்று குறிப்பிட்டுள்ளது. 1800களில் எங்கள் குல மாதர்கள் மார்கச்சை அணியக்கூடாது என்ற பார்ப்பன அடிமை திருவிதாங்கூர் அரசின் கொடுமையான சட்டத்திற்கு எதிராக போராடி கிறித்துவ மதத்தை தழுவினர். அதன் பயனாக இன்று நூற்றுக்கணக்கான எங்கள் உறவினர் உலகம் முழுவதும் பரவி பெரும் பதவிகளை வகிக்கின்றனர். இப்பொழுது கடவுள் நம்பிக்கையை விடுத்து விஞ்ஞான அறிவோடு வாழ்கிறோம்👍
Seri naagalum saviam tha. Ippo unga dravida aachi thanae nadakuthu.. Neeg solaramari hindu matham la brhaminar mattum tha hindukal non brahminar la savivam vaivanavm aasivagam nu prichu thara mudiuma?
@@RajKumar-eh2gi முதலில் மத்தியில் உள்ள பாஜக அரசை நீக்க வேண்டும். பிறகு இதெல்லாம் எளிதாக நடக்கும்.
என்ன ஒரு ஆழமான கருத்து மிகவும் அருமை அருமை நன்றி ஐயா ஜீவா டுடே சூப்பர் இது போன்ற அறிஞர்கள் பதிவு அதிகம் வரவேண்டும் ஜீவா டுடே இது போன்ற பதிவுகளை அதிகம் வரவேண்டும் நன்றி ஐயா நன்றி ஜீவா டுடே
திரு பாலசந்திரன் ஐ.ஏ.எஸ்.நீண்ட காலம் வாழவேண்டும்.. அறிவியல்.மற்றும் வரலாற்று ரீதியான கருத்துக்களை மிகவும் ஆழமாக அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் பேசுவது வரவேற்கத்தக்கது.... மீண்டும் இந்த மண்ணில் பிறப்போம் என்ற நம்பிக்கை இருந்தால் திரு பாலசந்திரன் எங்கள் தமிழ் நாட்டிலேயே பிறக்க வேண்டும்
நீடூழி வாழ்க பல்லாண்டு பாலச்சந்திரன் ஐஏஎஸ். தங்கள் வரலாற்று ஞானம் தமிழகத்திற்கு தேவை. அரசு உணர்ந்து தங்களுக்கு ஒரு அங்கீகாரம் தர வேண்டும்.
மிக சரியான விளக்கம்...
இதுபோன்ற அறிவுப்பூர்வமான வரலாற்று பின்புலம் கொண்ட விளக்கங்கள் ஒவ்வொரு தமிழனும் கேட்கப்பட வேண்டிய ஒன்று. இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
ஆஹா ஒரு வரலாரே பதித்து முடித்தது போல் உள்ளது.அருமையான விளக்கம் ஐயா! நன்றி ஜீவா
சற்றும் யோசிக்காமல் வரலாறு பேசுவது பெரிய விசயம்...
எவ்வளவு அழகான தெளிவு....
ஜீவா
தொடர்ந்து ஐயா பா. ச.
அவர்களின் விளக்கத்தை
தொடர்ந்து எங்களுக்கு
தந்துதவுமாறு அன்புடன்
கேட்டுக்கொள்கிறேன். மிக சிறந்த " ஞான சுரங்கம் " .
நன்றி வாழ்த்துகள்.
சிறப்பான பதிவு தோழர் மகிழ்ச்சி வாழ்த்துகள்
நேர்காணல் மிகச்சிறப்பு மிக்க நன்றி.
Very interesting and salute to both of you keep it up I expecting more and more.
ஐயா பாலசந்திரன் IAS அவர்கள் இந்து மதம் வெள்ளையர்கள் நிர்வாக வசதிக்காக கொண்டு வந்தார்கள் வரலாறு முக்கியமான செய்தி அருமையாக சொல்கிறார் வாழ்த்துக்கள். 👍👍👍
One of the finest videos from Jeeva Today. Really a treasure to be saved for future. Thank you Thiru Balachandran .. 🤝
Balachandran. Sir. Super. Message. Valthukal👍👍👍👍👍👍👍👍👍
தகவல்கள், தகவல்கள், தகவல்கள்.... மிக எளிமையாக, இவ்வளவு தகவல்களை அள்ளிப்போட்டீர்கள். நன்றி.
இரண்டு ஆளுமை களும். சிறந்த பாடம் நடத்தியுள்ளார்கள். நன்றி ஜீவா. நன்றி பாலசந்திரன்.
மிக மிகத் தெளிவான கருத்தாழமிக்க பதிவு.
திரு ஜீவா மற்றும் ஓய்வுபெற்ற IAS அதிகாரி திரு பாலச்சந்திரன் அவர்களின் அருமையான கருத்துக்களை பகிர்ந்து கொண்டது மிகவும் பாரட்டப்பட வேண்டிய அவசியம் காலத்தின் கட்டாயம். நன்றி!👌
ஆழ்ந்த வரலாற்றுப் பின்னணியுடன்
எளிமையான கருதுரையாடல்... அருமை... அருமை...அருமை
யோசிக்க வைக்கும் உரையாடல் 🔥
திரு பாலச்சந்திரன் IAS அவர்களின்
ஒவ்வொரு நேர்காணலிலும்
அனேக விடயங்களை தெளிவாகத் தெரிந்துகொள்கிறோம்
இன்றைய ஜீவாவுக்கு அனேக நன்றிகள்.
Good explanation by Mr Balachandar
மதிப்பு மிகு பாலசந்திரன் ஐயா அவர்களின் இந்த கருத்து பதிவு கல்வி பயிலும் இளையதலைமுறைகளிடம் பாடங்களாக பயிற்றுவிக்க படவேண்டும்.உண்மையான வரலாறு வெளிப்படவேண்டும்...
Amen !
ஐயா பாலச்சந்திரன் நிதானமாக விவரிக்கிறார்.திரு ராசா அவர்கள் ஆக்ரோசமாக விவரிக்கிறார்.இருவரும் பேசும் பொருள் ஒன்றுதான். இக்கால இளைஞர்கள் அறிய வேண்டிய இந்துத்துவ வரலாறு.நமக்குள்ள தேவை சமத்துவம் சமாதானம்.
ஐயா கூறியதுபோல் மனமாற்றம் தௌவை
முதல்வருக்கு ஒரு கோரிக்கை
ஏன் ஓய்வுபெற்ற அய்யா
பாலசந்திரன் இ.ஆ.ப..
அனுபவம்
ஆற்றல்
ஆளுமை
அறிவை பயன்படுத்த கூடாது ???
ஆம்...
Yes
Yes. The Government of Tamil Nadu has to consider taking the advice of this veteran Officer in matter of Advocating Social Justice.
Yes.,correct..
இவா் அறிவு அரசியல்வாதிக்கு தேவை
அருமையான நேர்காணல் உண்மைகள் நேர்மையாக உரைக்கப்பட்டது விடக்கூடாது இடத்தில் விட்டதனால் வரக்கூடாதவன் வந்து விட்டான் 👍🤔🙈🙉🙊🤔
மிகவும் சிறப்பு வாய்ந்த பேச்சு ஐயா சூப்பர் வாழ்த்துக்கள் 🌹🌹🌹
Super speech IAS sir
ஐயா பாலசந்திரன் ஐஏஎஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தங்களின் பணிவான கருத்து அருமையான பேச்சு வாழ்த்துகள்
வரலாற்றை மழை போல் கொட்டு கொட்டு என்று கொட்டிவிட்டீர்கள் அய்யா, படித்த பலவற்றை நினைவுக்கு கொண்டுவந்து ஙிட்டீர்கள், மக்கள் புரிந்துகொள்ள
வேண்டும்,,,,
அருமையான உரையாடல்
Superb very well said,sir 👍👍
அருமையான முறையில் விளக்கம் கொடுத்த சாருக்கு நன்றி
Information about nakeeran was great and astonishing
Balachanter speech good👌👌👌👌👍👍👍👍👍🙏
sir super
மிகச்சிறந்த உரையாடல் தம்பி! வாழ்த்துகளும் நன்றியும்!!
எனக்கு ஐயா/ அண்ணா...
ஐயா?
அருமையான விளக்கம் 👌👌👌 இன்றைய இளைஞர்கள் தமிழக அரசியலை நீதி கட்சி காலத்திலிருந்து தெரிந்து கொண்டாள் நன்றாக இருக்கும்..🙏🙏🙏🙏🙏
மிகவும் ஆழமாக கூறுகிறீர்கள் சுருக்கமாக கூறினா மிக நன்றாக இருக்கும் வாழ்த்துக்கள் சார்
அன்றைக்கு H.ராஜா வைரமுத்துவை பேசிய போது அமைதியாக இருந்த. இந்த அயோக்கியர்கள் ராசா சொல்லும் போது மட்டும் பொங்குறாங்களே
அருமையான பேட்டி.வாழ்த்துக்கள் ஜிவா அண்ணா
Worthy interview. So much information. Balachandran sir is like a library. So much interesting information shared by him. And Jeeva too. Expecting more such interviews.
சமுகநீதியும் தமிழ்தேசியமும்🌏🌏🌏
எனது இரண்டு கண்கள் 🌏🌏🌏
BY தந்தை பெரியார் 🌏🌏🌏
தமிழ் மக்கள் அனைவரும் இது போன்ற உண்மையான கருத்துக்களை அறிந்து தெளிவு பெற வேண்டும்
எங்கையை போய்ட்டீங்க. அருமையான விளக்கம்.
சிறப்பானகருத்துஆராச்சிக்குட்பட்டதுமேலும்வரவேற்கிறேன்
மிக அற்புதமான நினைவூட்டுகள் அய்யா பாலசந்தர் அவர்களுக்கும் ஜீவா டுடேக்கும் மிக்க நன்றி.
ஒரு முக்கிய கருத்து நாம் அனைவரும் உரக்க கேட்க வேண்டியது: 'அ. ராசா பொய் சொல்கிறாா் .. .. இந்து மதம் அவா் சொல்லியபடி சூத்திரா்களுக்கு வேசிமகன் என பட்டம் சூட்டவில்லை' என அவரது விழிப்புணா்வு பேச்சை மறுத்துரைக்க இதுவரை எந்த சங்கியோ சங்கிதாசா்களோ முன்வரவில்லையே .. ஏன் .. .. முடியுமா அவா்களால் ?
எப்படி முடியும்❓😀
பாலசந்திரன் சார் கோடி வணக்கங்கள் சார்
நிறைய புதிய விஷயங்கள். நிறைவான பேட்டி. நன்றி.
சிறப்பினும் சிறப்பு
IAS சிறப்பு
ஐயாவின் விளக்கங்களும்....மொழி ஆளுமைகளும் சிறப்பு.
கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
அய்யா பாலசந்திரன்தான் ஐ ஏ எஸ் படித்தவர். அண்ணாமலை திருடன் படித்த முட்டாள். அய்யா இப்போதே நியாமாக பேசுகிறார் அப்போது எப்படி இருந்துருப்பார். ? அருமை அருமை.
அருமை அருமை மிகவும் அருமை அருமையான ஒரு காட்சி பேச்சு மற்றும் உரையாடல் வாழ்த்துக்கள் வாழ்க தமிழகம்
ஆ.ராசா திருமாஇருவருக்கும்ஆதரவாக
இருப்போம்..
அருமை அய்யா
Excellent speech sir
நன்றிகள்
Hiii jeeva bro 🙋
Ellai Relegations
For Hinduzs
Only Shamrat
Kalingha
Dravidan
Uttara
Sharma
Thtshyan
SHINDU
Gujarathi
Marvadi
Bengali
Kashmiran
Charan
Pandiyan
CHOLAN
Before
Ramnayanam
Mhabaratham
Shidharyharn
Ariychanderan
ASHOKAN
WHAT ABOUT.
HINDUS
EVERYBADY
NO CAUSAN
IN INDIAN HISTERY
OM NAMASIVAYAM
OM MHAVISNU
OM BHIRUMA
THAT ONLY ALL PEOPLE HOMELY GODS GOOD HANARABLE SAR LONG LIVE GOD BLASSING THAT IS INDIAN STYLES
NOT INDIAN
ONLY INDIPEND Indus thanks
Jothimani
ஐயா,அவர்களின் வரலாற்று உண்மை அருமையான பதிவு
மிக தெளிவான வரலாறு அய்யா நன்றி 🙏
True. People other than bramin are called in Hindu suthiran.. Hence in India converted to Christians and Muslims and Buthist.and remains are denied GOD.
1900 To 2020's காலகட்டத்தில்
தமிழ்நாட்டின் Number One தலைவர்
தந்தை பெரியார். 🌏🌏🌏
யார் ? தமிழ்நாட்டின் தந்தை
Father Of Tamilnadu தந்தை பெரியார்
ராசா ராசாதான்
தமிழ் சமூகம் நல்ல அறிவாளிகளை பெற்ற சமூகம் .
மிக அருமையான உரையாடல்
பல்வேறு வரலாற்றுச் சம்பவங்களை விவரத்தமைக்கு நன்றி.
தமிழனின் வரலாற்றை சிறப்பாக பதிவு செய்த அய்யா அவரகளுக்கு வாழ்த்துக்கள்.
நடைமுறையான இந்த மாதிரியான விசயங்களை, தயவு செய்து புத்தகமாக, ஐயா பாலச்சந்திரன் அவர்கள் நிறைய எழுத வேண்டும்.
அறிவார்ந்த அருமையான பதிவுகள்
திரு. பாலச்சந்திரன் ஐஏஎஸ் அவர்களுக்கு
நன்றியுடன் வாழ்த்துக்கள்.
அருமையா புரிய வச்சீங்க, இதை தமிழகம் முழுதும் பார்த்தாலே ஆரிய வந்தேரிகளிடம் நாம் ஏமாந்தது எவ்வளவு என்று தெரியும். பாலகிருஷ்ணன் அவர்களுக்கும் உங்களுக்கும் நன்றிகள் பல 💐
திரு பாலச்சந்திரன் அவர்களுடனான தங்களது உரையாடல் நிறைய கற்பிதங்களை உடைத்தெறிகிறது.. பார்ப்பனீயத்தைப் பற்றிய தெளிவுபெறவும் அவர்களின் தந்திரங்களை அறியவும் உதவியது!! நன்றி🙏💕
What a great intellectual பாலச்சந்திரன் sir is.
மிக ஆழமான சிந்தனைகள் பாலசந்திரன் ஐயா. தமிழக அரசு இது போன்ற உயர் அதிகாரிகளை நாட்டின் முன்னேற்றத்திற்கு Uயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மிகச்சிறப்பான பதிவு, தெளிவான விளக்கங்கள், பாலச்சந்திரன் அய்யா கூறியுள்ள யாவும் விரைவில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட வேண்டும்.
MIGA.ARUMAYANA.PATHIVU.SIR.AVARGAZIN.ARIVU.PUTHAYALAI.MEALOTTAMAGA.THAN.THONDI.EADUTHULLIRGAL.ENNUM.AAZAMAGA.ARIVUPUTHAYALAI.THONDINAL.THAMIL.NATTIL.THARTPODHU.EARPATTIRUKKINDRA.KUZAPPATHUKKUM.THAMILNATTIN.THALAIYEAZUTTHAIYUM.MATRIVIDALAM.THAMILNADU.ULAKATHUKKE.ORU.VAZIGATTIYAGA.MAARALAM.THIRU.PALACHANDIRAN.AYYA.AVARGAZ.ORU.ARIVIN.THANGA.SURANGAM.EANPATHAI.PURINTHU.KOZZAMUDIKIRADHU.NANDRI.VNAKKAM.
நீதிபதி கட்டமைப்பு தேவை ஐயா அவர்களின் கருத்து சரியானது
RSS என்னும் கிருமி
அறத்திடம் தோற்க்கும்
மிகவும் அருமையான வரலாறு பற்றிய விளக்கம்
அருமை தமிழர்கள் 🙏💙