ராஜராஜன் இந்தியனும் கிடையாது! இந்துவும் கிடையாது!- பாலச்சந்திரன் பேட்டி Jeeva Today |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • #JeevaToday #rajarajacholan #republictv #arnabgoswami #bjp
    அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
    Jeeva Today
    Twitter| / jeevatoday
    Facebook | / jeevatoday
    TH-cam | / @jeevatoday5887

ความคิดเห็น • 1.3K

  • @jeevatoday5887
    @jeevatoday5887  ปีที่แล้ว +29

    நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
    th-cam.com/channels/Qref5u7Hm10bAHWSD_sXSQ.html

    • @Jesus_Is_Satan_Incarnate
      @Jesus_Is_Satan_Incarnate ปีที่แล้ว

      ஏண்டா கத்தோலிக்க தாயொலி, சைவமும் இந்துடா. வைணவமும் இந்துதான்டா.
      St.thomas காலத்தில் கிறுத்தவம் என்னும் சொல் இல்லை. இப்போது அவனை கிறுத்தவன் என்றுதானே சொல்கிறோம் பாவாடை பயலே.
      கிறுத்தவம் என்று ஒரு மதமே இல்லை. பந்தெறா என்னும் றொமானிய படை வீரனுக்கும் மேரிக்கும் பிறந்த ஏசு யூத மதத்தை போதித்தான். ஆக கிறுத்தவம் என்பது ஒரு மதமே இல்லை. அது றொமானியர் கொண்டு வந்த போலி.
      அதெல்லாம் இருக்கட்டும். கேடு கெட்ட மதமாற்று கிறுத்தவ பயலாகிய உனக்கு இந்துவை பத்தி நொட்ட தேவையே இல்லை.
      அலெலுயா பேண்ட கோஷ்டியும், உன் கெடு கெட்ட பெண் பித்து கொண்டு அலையும் நாத்தம் புடிச்ச குத் ஓல் லிக்கமும் கிறுக்குவம் என்றால், சுந்தர்ராஜ பெறுமாளை சிவன் கோவிலுக்குள் வைத்த சைவமும், கணபதியை பெருமாள் கோவிலுக்குள்ளும் வைத்துள்ள வைணவமும் இந்துவே.
      பால சுப்ரமணியன் திமுக காலத்தில் காசு பார்த்த எச்ச பொறம்போக்கு கிறுக்குவன். மூடிட்டு போங்கடா வேலை இல்லா வெட்டி பாவாடைகளா.

    • @kumarankumaran2588
      @kumarankumaran2588 ปีที่แล้ว +1

      இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் எப்படி தமிழன் ஆவார்கள் அவர்களது பெயர் தமிழில் இல்லை ,அவர்கள் தமிழ் மரபுப்படி திருமணம் செய்வதில்லை ,அவர்கள் தமிழ் புத்தாண்டு கொண்டாடுவது இல்லை... தமிழ் தாய் வாழ்த்து அவர்கள் பாடுவது தடை செய்யப்பட்டுள்ளது அது ஹராம் என்பார்கள்... ராஜராஜசோழன் ஹிந்து.... இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் மதம் மாறிச் சென்று விட்டபின் வேறு அப்பாவை தேர்ந்தெடுத்த பின் இன்னொரு அப்பாவை எப்படி தந்தை என்று அழைப்பர்கள்..... ஜீவா டிவி பேட்டி எடுப்பவர் மிகப்பெரிய கழிசடை ,அதைப்போல இந்த பாலச்சந்திரன் ஐஏஎஸ் ஒரு கூமுட்டை பரதேசி... ஏண்டா வரலாற்றைத் திருத்தி கூறுகிறீர்கள்...

    • @kumarankumaran2588
      @kumarankumaran2588 ปีที่แล้ว

      இராஜராஜ சோழன் காலத்தில் இந்துமதமே இல்ல ப்ரோ.
      ஒ.! எனில் இராஜராஜ சோழன் என்ன மதம் ப்ரோ?
      அவரு சைவ மதம் ப்ரோ..
      எப்படி சொல்ற ப்ரோ?
      "சிவபாத சேகரன்னு" கல்வெட்டு இருக்குல, அதவச்சிதான் சொல்றோம்..
      எனில் "சோழ நாராயணன்னு" கூடத்தான் கல்வெட்டு இருக்கு. அப்ப நான் இராஜராஜ சோழன் வைணவர்னு சொல்லட்டா ப்ரோ?
      அது வந்து... 😴
      என்னடா வந்து போயி..இராஜராஜ சோழன் திருமாலின் அவதாரம் என்று கூறும் செப்பேடுகள் பற்றி தெரியுமா ப்ரோ?
      தெரியாது.
      இராஜராஜ சோழன் திருமாலின் சங்குசக்கர ரேகையுடன் பிறந்தது பற்றிக் கூறும் செப்பேட்டு வாசகங்களை படிச்சிருக்கியா ப்ரோ?
      இல்ல ப்ரோ..
      அத விடு, இராஜராஜ சோழன் பெருமாள் கோவில்களுக்கு அளித்த நிவந்தங்கள் பற்றியாவது தெரியுமா?
      தெரியாது😞
      அதயும் விடு, இராஜராஜ சோழன் இராமர் கோவிலுக்கு கொடுத்த நிவந்தங்கள் பற்றி தெரியுமா ப்ரோ?
      தெரியாது.
      இராஜராஜ சோழன் அக்கால கோவில்களில் இராமாயணம், மகாபாரதம் படிக்க நிதி உதவி கொடுத்தது தெரியுமா ப்ரோ?
      தெரியாது.
      தஞ்சை பெரிய கோவிலில் உள்ள பிரம்மாவின் சிற்பத்தை வச்சது யாருனு தெரியுமா ப்ரோ?
      தெரியாது.
      தஞ்சை பெரிய கோவிலில் உள்ள நரசிம்ம சிற்பத்தை யாரு வச்சதுனாவது தெரியுமா?
      தெரியாது.
      தஞ்சை பெரிய கோவில் உள்ள இந்திரனின் சிற்பம் பற்றி தெரியுமா ப்ரோ?
      தெரியாது.
      அதை விடு, தஞ்சை பெரிய கோவில்ல விநாயகருக்கு சிற்பம் எடுத்தது ராஜராஜன்னு உனக்கு தெரியுமா ப்ரோ?
      தெரியாது.
      இதெல்லாம் விடுடா இராஜராஜ சோழனின் மகன் காலத்தில் இருந்த கல்லூரிகளில் ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்கள் சொல்லிக் கொடுத்ததாவது தெரியுமா ப்ரோ?
      எதே😳😳😳. தெரியாது ப்ரோ
      ஏன்டா...இராஜராஜன் தான் கட்டிய கோவிலில் திருமால், பிரம்மா, இந்திரன், முருகன், விநாயகர், நரசிம்மருக்கெல்லாம் இடம் கொடுத்தவரை எப்படிடா சைவன்னு ஒரு மதத்துக்குள்ள அடுக்குவீங்க?
      அதுதான் ப்ரோ எனக்கே சந்தேகமா இருக்கு😴
      வேதங்களை ஏற்றிருக்கார், எல்லா தெய்வங்களுக்கும் தஞ்சை பெரிய கோவிலில் இடம் குடுத்திருக்கார், இராமர் கோவிலுக்கு கூட நிவந்தங்கள் கொடுத்திருக்கார்... இப்ப சொல்லு.. அவரு சைவரா இல்லை இந்துவா?
      தப்புதான் ப்ரோ.. அவரு இந்துதான். ஆனால் அவர்காலத்தில் இந்துனு ஒரு மதமே இல்லையே ப்ரோ....
      ஏன்டா சோழர்காலத்துல இன்றுபோல் தமிழ்நாடு மட்டும் ஒன்றாக இருந்ததா?
      இல்ல ப்ரோ. மூணு நாலா பிரிஞ்சு இருந்துச்சு.
      தமிழ் மொழியாச்சும் இன்றுபோல் எழுத்துரு பெற்றிருந்ததா?
      இல்ல ப்ரோ. சோழர்கால தமிழ் எழுத்து இன்று புரியாது.
      அதையும் விடு, சோழர்காலத்தில் இருந்த உடைதான் இன்றும் உடுத்தியிருக்கியா?
      இல்ல ப்ரோ. அன்னைக்கு பேன்ட் சூட்டெல்லாம் இல்ல.
      அதையும் விடு சோழர்காலத்துல தின்ன உணவைத்தான் இன்று தின்னுறியா?
      இல்ல ப்ரோ. சோழர்காலத்துல பீசா பர்கர் ஒன்னும் இல்ல.
      சோழர்காலத்துல இருந்த மன்னராட்சி முறைதான் இன்று இருக்கா?
      இல்ல ப்ரோ..
      ஏன்டா சோழர்காலத்துல இருந்த உடை, நிலம், மொழி, உணவு, ஆட்சிமுறை என்று எதுவுமே உனக்கு வேண்டாம். ஆனால் சோழர்காலத்துல இருந்த மதப்பேரு மட்டும் வேணுமா உனக்கு?
      🏃🏃🏃🏃
      -

    • @smileinurhand
      @smileinurhand ปีที่แล้ว

      திமுக/முதல்வருக்கு, பிராமணிய/ சனாதனத்தின் கேவலம் புரியவில்லை.
      அவர்கள் கூட இருந்தே கூட்டியும் / குழியும் பறிப்பார்கள்.
      RSS அளவுக்குக் உழைக்கும் அம்பேத்கரிய, Communist, பெரியாரிய, பகுத்தறிவு பரப்புரைகள்/ உழைப்பாளி இப்போது இல்லை.
      திமுக தன்னையே இந்து கட்சி என்கிறது 🤦👎🏿

    • @vallibaski8266
      @vallibaski8266 ปีที่แล้ว +2

      இவர்கள் திருட்டு திராவிடர்

  • @shagulwinkeizerr8300
    @shagulwinkeizerr8300 ปีที่แล้ว +245

    ஐயா உங்களை போன்ற தமிழ் அறிஞர்கள் இருப்பதால் தான் இன்றளவும் தமிழ்நாடு விற்கப்படாமல் தனித்து வளர்ந்து கொண்டிருக்கிறது👍. உங்களுக்கு தெரிந்த தமிழ் & தமிழர் வரலாற்று உண்மைகளையும் அனைத்து தமிழர்களும் படித்து தெரிந்துக்கொள்ள பள்ளிப் பாட புத்தங்களில் பாடமாக கொண்டுவர முயற்சி செய்து தாருங்கள்👌 ...நன்றி உணர்வோடு இருப்போம் .🙏

    • @ravimuthiah2149
      @ravimuthiah2149 ปีที่แล้ว +8

      அய்யாவின் கருத்து உண்மை. தமிழர்களின் உண்மையான அறம்சார்ந்த வரலாறு வேற்று மொழியாளர்களுக்கு பொறாமையாகத் தான் இருக்கும். அது பற்றி தமிழர்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. நாம் எப்பொழுதும் இந்துக்கள் அல்ல. ஆக்கப்பட்டோம். தமிழர்கள் சைவர்கள் தான்.அய்யா அவர்கள் மற்றும் தமிழ் அறிஞர்கள் தமிழ் வரலாற்றை புதுப்பித்து தமிழர் கள் அறிய வழங்க வேண்டும். நன்றி அய்யா

    • @karthiks9600
      @karthiks9600 ปีที่แล้ว

      Anchor is arivalayamthla parantha THEVDIYA magan just like that bala pardesi

    • @mugavaisanthosh5979
      @mugavaisanthosh5979 ปีที่แล้ว +4

      ஐயா 🙏🇮🇳🙏🇮🇳🙏 நன்றி . உங்களால் சில உண்மைகளை அறிந்து கொண்டேன்

    • @mercystores3036
      @mercystores3036 ปีที่แล้ว +3

      Kamal sir great

    • @govindarajanv.j.9954
      @govindarajanv.j.9954 ปีที่แล้ว

      ​@@mercystores3036

  • @logabalan4414
    @logabalan4414 ปีที่แล้ว +139

    ஐயா பாலச்சந்திரன் அவர்களின் பதிவுகள் மிகவும் உண்மையானது,நேர்மையானது,
    வரலாற்று உண்மைகளை திரித்து கூறுவது சங்கிகளின் பிழைப்பாக இருந்து வருவது,மிகவும் கண்டனத்துக்குரியது, சிறப்பான நேர்காணல் தோழர் ஜீவா வாழ்த்துகள்.

    • @rajagopalans1834
      @rajagopalans1834 ปีที่แล้ว

    • @murugamuruga4504
      @murugamuruga4504 ปีที่แล้ว

      Yes

    • @sudalaimuthup1775
      @sudalaimuthup1775 ปีที่แล้ว +1

      பாலசந்திரன் ias அவர்களே! நீங்கள் வரலாற்றை திருத்து கூற நீங்கள் யார் ? நீங்கள் இலங்கையை சேர்நதவ ரா ? நீர் கல்வெட்டுகள் பார்த்து போய் ஆராய்ச்சி பண்ணி பாரும் ! தஞ்சைப் பெருங்கோவிலை பார்க்கவில்லையா ?

  • @rajendracholan2752
    @rajendracholan2752 ปีที่แล้ว +190

    பலவிதத்தில் ஆழ்ந்த அறிவுசார்ந்த ஓர் பெட்டகம் பாலச்சந்திரன் IAS அவர்கள். கூரிய
    விடய அனுபவமும் தமிழ் ஆர்வமும் கொண்ட நல் அறிஞர்.

    • @cpselvam1
      @cpselvam1 ปีที่แล้ว +1

      கூறிய ....

    • @ramalingamnanjan8664
      @ramalingamnanjan8664 ปีที่แล้ว +2

      சைவத்திற்கும் .,....இந்துக்கும்
      என்ன வித்தியாசம் இந்து அறநிலை துறை.... என்பதை
      சைவ அறநிலை துறை....
      அசைவ அறநிலை துறை.. இப்படி வைத்திருக்கலாமே...

    • @charlottearuna5600
      @charlottearuna5600 ปีที่แล้ว +6

      @@ramalingamnanjan8664 இந்து என்ற வார்த்தை சோழர் காலத்தில் உபயோகத்தில் இல்லை.

    • @sriram-df9gn
      @sriram-df9gn ปีที่แล้ว

      @@ramalingamnanjan8664 adhudhan ne vangi kudu sandhoshama irukom. Ne vainavam saivam nu pirichi kudu bjp pathi theriyum aval yaara hindhu soldranga nu theriyum

    • @rajendracholan2752
      @rajendracholan2752 ปีที่แล้ว +4

      @@cpselvam1 கூர்மையான..கூரிய என கூறியதுதான் சரி ஐயா.

  • @palanikumar2930
    @palanikumar2930 ปีที่แล้ว +106

    ஒவ்வொரு தமிழனும் காண வேண்டிய காணொளி. நன்றி சார்.

    • @jayaramansiddhasari223
      @jayaramansiddhasari223 ปีที่แล้ว +5

      உண்மை. காணொளியை பார்த்து, பாப்பான்களை இனம் கண்டு அவர்களின் கொட்டத்தை அடக்க வேண்டும். மிக அருமையான காணொளி.

    • @varshitha6730
      @varshitha6730 ปีที่แล้ว +4

      எப்பவும் எதையும் தங்களுக்கு வேண்டுமெனில் அதனால் தனக்கு பெரும் பயன் அதிகம்
      ஆனால்
      சில விட்டுக்கொடுத்தல் செய்து
      அதை அப்படியே
      தனக்கு ஏதுவாக மாற்றி தனதாக்குவது தான் சனாதானம்......
      இதைதவிர வேறொன்றும் பெரியதாக ஒன்றும் இல்லை....
      சுருங்கக் கூறின் பச்சோந்தி,ஒட்டுண்ணி,ஆட்கொல்லிபோன்றது....

    • @palanikumarraja5990
      @palanikumarraja5990 ปีที่แล้ว +6

      சிறப்பான உரையாடல். தமிழர்கள் தாங்கள் யார் என்பதையும், தங்களைச் சுற்றி பின்னப்படும் சதி வலையை உடைத்தெறியவும் இது போன்ற உரையாடல்கள் நிச்சயம் உதவும். நன்றியும் வாழ்த்துக்களும்.

    • @whenkey9716
      @whenkey9716 ปีที่แล้ว

      @@palanikumarraja5990 First are you a Hindu? Pls got out if you are not an Hindu.

    • @gtalk2k
      @gtalk2k ปีที่แล้ว

      What mediocrity! Our Tamil clan will be clearly destroyed in their hands.I meant the likes of Mr. Balasubramanian

  • @prabaaol
    @prabaaol ปีที่แล้ว +93

    வணக்கம் திரு.ஜீவா அவர்களே 🙏🏻 நேர்மையான மனிதர் ஐய்யா திரு.பாலச்சந்திரன் IAS அவர்கள் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @sta7082
    @sta7082 ปีที่แล้ว +35

    இப்படிப்பட்ட சமத்துவ பகுத்தறிவு கொண்ட மனிதர்கள் எங்கள் தமிழ் நாட்டில் இருக்கிறீர்கள் 💪🏻 நன்றி

  • @mohemmedazeez707
    @mohemmedazeez707 ปีที่แล้ว +57

    நன்றி ஜீவா சகாப்தன் ஐயா உங்களது பேச்சில் நான் நெகிழ்ந்து போனேன் இப்போது மட்டுமல்ல எப்போதும் தான் ஜீவா டுடேவிற்கு என்றென்றும் நன்றிகள் நல்ல கருத்து பதிவு இருவருக்கும் எனது வாழ்த்துக்கள் ஐயா நீங்கள் அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தை திருவாளர் பொதுஜனம் நன்றி

    • @kumarankumaran2588
      @kumarankumaran2588 ปีที่แล้ว +1

      இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் எப்படி தமிழன் ஆவார்கள் அவர்களது பெயர் தமிழில் இல்லை ,அவர்கள் தமிழ் மரபுப்படி திருமணம் செய்வதில்லை ,அவர்கள் தமிழ் புத்தாண்டு கொண்டாடுவது இல்லை... தமிழ் தாய் வாழ்த்து அவர்கள் பாடுவது தடை செய்யப்பட்டுள்ளது அது ஹராம் என்பார்கள்... ராஜராஜசோழன் ஹிந்து.... இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் மதம் மாறிச் சென்று விட்டபின் வேறு அப்பாவை தேர்ந்தெடுத்த பின் இன்னொரு அப்பாவை எப்படி தந்தை என்று அழைப்பர்கள்..... ஜீவா டிவி பேட்டி எடுப்பவர் மிகப்பெரிய கழிசடை ,அதைப்போல இந்த பாலச்சந்திரன் ஐஏஎஸ் ஒரு கூமுட்டை பரதேசி... ஏண்டா வரலாற்றைத் திருத்தி கூறுகிறீர்கள்...

    • @kumarankumaran2588
      @kumarankumaran2588 ปีที่แล้ว

      இராஜராஜ சோழன் காலத்தில் இந்துமதமே இல்ல ப்ரோ.
      ஒ.! எனில் இராஜராஜ சோழன் என்ன மதம் ப்ரோ?
      அவரு சைவ மதம் ப்ரோ..
      எப்படி சொல்ற ப்ரோ?
      "சிவபாத சேகரன்னு" கல்வெட்டு இருக்குல, அதவச்சிதான் சொல்றோம்..
      எனில் "சோழ நாராயணன்னு" கூடத்தான் கல்வெட்டு இருக்கு. அப்ப நான் இராஜராஜ சோழன் வைணவர்னு சொல்லட்டா ப்ரோ?
      அது வந்து... 😴
      என்னடா வந்து போயி..இராஜராஜ சோழன் திருமாலின் அவதாரம் என்று கூறும் செப்பேடுகள் பற்றி தெரியுமா ப்ரோ?
      தெரியாது.
      இராஜராஜ சோழன் திருமாலின் சங்குசக்கர ரேகையுடன் பிறந்தது பற்றிக் கூறும் செப்பேட்டு வாசகங்களை படிச்சிருக்கியா ப்ரோ?
      இல்ல ப்ரோ..
      அத விடு, இராஜராஜ சோழன் பெருமாள் கோவில்களுக்கு அளித்த நிவந்தங்கள் பற்றியாவது தெரியுமா?
      தெரியாது😞
      அதயும் விடு, இராஜராஜ சோழன் இராமர் கோவிலுக்கு கொடுத்த நிவந்தங்கள் பற்றி தெரியுமா ப்ரோ?
      தெரியாது.
      இராஜராஜ சோழன் அக்கால கோவில்களில் இராமாயணம், மகாபாரதம் படிக்க நிதி உதவி கொடுத்தது தெரியுமா ப்ரோ?
      தெரியாது.
      தஞ்சை பெரிய கோவிலில் உள்ள பிரம்மாவின் சிற்பத்தை வச்சது யாருனு தெரியுமா ப்ரோ?
      தெரியாது.
      தஞ்சை பெரிய கோவிலில் உள்ள நரசிம்ம சிற்பத்தை யாரு வச்சதுனாவது தெரியுமா?
      தெரியாது.
      தஞ்சை பெரிய கோவில் உள்ள இந்திரனின் சிற்பம் பற்றி தெரியுமா ப்ரோ?
      தெரியாது.
      அதை விடு, தஞ்சை பெரிய கோவில்ல விநாயகருக்கு சிற்பம் எடுத்தது ராஜராஜன்னு உனக்கு தெரியுமா ப்ரோ?
      தெரியாது.
      இதெல்லாம் விடுடா இராஜராஜ சோழனின் மகன் காலத்தில் இருந்த கல்லூரிகளில் ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்கள் சொல்லிக் கொடுத்ததாவது தெரியுமா ப்ரோ?
      எதே😳😳😳. தெரியாது ப்ரோ
      ஏன்டா...இராஜராஜன் தான் கட்டிய கோவிலில் திருமால், பிரம்மா, இந்திரன், முருகன், விநாயகர், நரசிம்மருக்கெல்லாம் இடம் கொடுத்தவரை எப்படிடா சைவன்னு ஒரு மதத்துக்குள்ள அடுக்குவீங்க?
      அதுதான் ப்ரோ எனக்கே சந்தேகமா இருக்கு😴
      வேதங்களை ஏற்றிருக்கார், எல்லா தெய்வங்களுக்கும் தஞ்சை பெரிய கோவிலில் இடம் குடுத்திருக்கார், இராமர் கோவிலுக்கு கூட நிவந்தங்கள் கொடுத்திருக்கார்... இப்ப சொல்லு.. அவரு சைவரா இல்லை இந்துவா?
      தப்புதான் ப்ரோ.. அவரு இந்துதான். ஆனால் அவர்காலத்தில் இந்துனு ஒரு மதமே இல்லையே ப்ரோ....
      ஏன்டா சோழர்காலத்துல இன்றுபோல் தமிழ்நாடு மட்டும் ஒன்றாக இருந்ததா?
      இல்ல ப்ரோ. மூணு நாலா பிரிஞ்சு இருந்துச்சு.
      தமிழ் மொழியாச்சும் இன்றுபோல் எழுத்துரு பெற்றிருந்ததா?
      இல்ல ப்ரோ. சோழர்கால தமிழ் எழுத்து இன்று புரியாது.
      அதையும் விடு, சோழர்காலத்தில் இருந்த உடைதான் இன்றும் உடுத்தியிருக்கியா?
      இல்ல ப்ரோ. அன்னைக்கு பேன்ட் சூட்டெல்லாம் இல்ல.
      அதையும் விடு சோழர்காலத்துல தின்ன உணவைத்தான் இன்று தின்னுறியா?
      இல்ல ப்ரோ. சோழர்காலத்துல பீசா பர்கர் ஒன்னும் இல்ல.
      சோழர்காலத்துல இருந்த மன்னராட்சி முறைதான் இன்று இருக்கா?
      இல்ல ப்ரோ..
      ஏன்டா சோழர்காலத்துல இருந்த உடை, நிலம், மொழி, உணவு, ஆட்சிமுறை என்று எதுவுமே உனக்கு வேண்டாம். ஆனால் சோழர்காலத்துல இருந்த மதப்பேரு மட்டும் வேணுமா உனக்கு?
      🏃🏃🏃🏃
      -

    • @Goodie477
      @Goodie477 ปีที่แล้ว

      ரொம்ப பொங்க வேண்டாம். அவன் உருட்டுகிறான்

    • @smileinurhand
      @smileinurhand ปีที่แล้ว

      திமுக/முதல்வருக்கு, பிராமணிய/ சனாதனத்தின் கேவலம் புரியவில்லை.
      அவர்கள் கூட இருந்தே கூட்டியும் / குழியும் பறிப்பார்கள்.
      RSS அளவுக்குக் உழைக்கும் அம்பேத்கரிய, Communist, பெரியாரிய, பகுத்தறிவு பரப்புரைகள்/ உழைப்பாளி இப்போது இல்லை.
      திமுக தன்னையே இந்து கட்சி என்கிறது 🤦👎🏿

  • @nandhakumar9632
    @nandhakumar9632 ปีที่แล้ว +85

    அருமையான பதிவு. திரு. பாலசந்திரன் IAS அவர்களிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ளலாம். நன்றி.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 ปีที่แล้ว

      சரி இந்த ரெண்டு பாவாடைகளும் ஒரிஜினல் வாடிகன் வத்திக்கான் பாவாடைகளா ?

  • @jayabalanraju6488
    @jayabalanraju6488 ปีที่แล้ว +107

    என்ன ஓர் அறிவு ஆளுமை👌👌👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽 நன்றி ஐயா பாலச்சந்திரன் மற்றும் ஜீவா

    • @janasjanarthanam6455
      @janasjanarthanam6455 ปีที่แล้ว +2

      இவரை போன்று நிறைய நபர்கள் வரவேண்டும் .பாராட்டுக்கள் . வாழ்த்துகள் .

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 ปีที่แล้ว

      ஆமா பாவாடைகளுக்கு அறிவு அடியில ஒழுகுது 😮😮😮😊

  • @ganesanperiyasamy1350
    @ganesanperiyasamy1350 ปีที่แล้ว +70

    அருமையான நேர்காணல் ஆழமான வரலாற்று செய்திகளை சிறப்பாக அறிஞர் பாலச்சந்திரன் அவர்கள் பதிவிட்டார்கள் அவர்களுக்கும் தோழர் ஜீவா அவர்களுக்கும் வாழ்த்துகள்!

    • @kumarankumaran2588
      @kumarankumaran2588 ปีที่แล้ว

      இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் எப்படி தமிழன் ஆவார்கள் அவர்களது பெயர் தமிழில் இல்லை ,அவர்கள் தமிழ் மரபுப்படி திருமணம் செய்வதில்லை ,அவர்கள் தமிழ் புத்தாண்டு கொண்டாடுவது இல்லை... தமிழ் தாய் வாழ்த்து அவர்கள் பாடுவது தடை செய்யப்பட்டுள்ளது அது ஹராம் என்பார்கள்... ராஜராஜசோழன் ஹிந்து.... இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் மதம் மாறிச் சென்று விட்டபின் வேறு அப்பாவை தேர்ந்தெடுத்த பின் இன்னொரு அப்பாவை எப்படி தந்தை என்று அழைப்பர்கள்..... ஜீவா டிவி பேட்டி எடுப்பவர் மிகப்பெரிய கழிசடை ,அதைப்போல இந்த பாலச்சந்திரன் ஐஏஎஸ் ஒரு கூமுட்டை பரதேசி... ஏண்டா வரலாற்றைத் திருத்தி கூறுகிறீர்கள்...

  • @gajendrangaja3783
    @gajendrangaja3783 ปีที่แล้ว +90

    ஐயா பாலச்சந்திரன் அவர்களே.வணக்கம் மாவட்ட ஆட்சியாளராகவும் இந்தியவரலாற்றை அற்புதமாக தமிழ்ச்சொற்களால் சொற்பொழிவு விளக்கவுரை ஆற்றுகின்ற ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @gabrielmichael62
    @gabrielmichael62 ปีที่แล้ว +20

    ஐயாவினுடைய விவாதங்கள் வாயிலாக அதிகமான வரலாற்று உண்மைகளை அறிந்துகொள்ள முடிகிறது மிகவும் மகிழ்ச்சியாக இருகிறது

  • @dossselladurai5031
    @dossselladurai5031 ปีที่แล้ว +24

    இந்து என்ற மதம் ஒரு அரசாணை மூலம் தான் உருவாகியது என்பது எவ்வளவு உண்மை. சரியாக சொன்னார் பாலசந்திரன் சார்

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 ปีที่แล้ว

      ஹிந்து என்ற மதம் ஆங்கிலேயே அரசாணை மூலம் உருவாக்கப்படவில்லை.
      அரசாணை மூலம் அடையாளத்திற்காக ஹிந்துக்கள் என்று பிரித்து வகைப்படுத்தினார்கள்.

    • @doraisamit5378
      @doraisamit5378 ปีที่แล้ว +1

      உண்மை செய்தி சொன்னிங்க

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 ปีที่แล้ว +1

      ​@@doraisamit5378 பாவாடை செய்தியாடா ?

    • @Goodie477
      @Goodie477 ปีที่แล้ว

      அதே போல தான் கிறிஸ்தவம் ரோம மன்னன் கான்ஸ்ட்டாடடின் மூலமும் இஸ்லாம் ஒரு ஒட்டக வியாபாரி மூலமும் உருவாகியது. இதில் என்ன இருக்கு?

    • @mohanmurugaiyan5943
      @mohanmurugaiyan5943 ปีที่แล้ว

      ​@@murugesanthirumalaisamy5613sangikalukku eriyum seithi

  • @muthusathasivam4397
    @muthusathasivam4397 ปีที่แล้ว +88

    பாலச்சந்திரன் சார் மிக அருமையான தெளிவுரை ஜீவா வாழ்த்துக்கள்

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m ปีที่แล้ว

      இவர் மலயாளிபோல தெரிகிறது

    • @Goodie477
      @Goodie477 ปีที่แล้ว

      அத்தனையும் பொய் இதில் பாராட்டு வேறு

  • @kannamalkaliappan8159
    @kannamalkaliappan8159 ปีที่แล้ว +68

    தோழர் நாங்கள் அனைவரும் தமிழர் எங்கள் தமிழ்நாட்டு மன்னர் சோழ மன்னர்கள் தயவுகூர்ந்து எங்கள் மன்னர்களுக்கு வர்ணம் பூசாதீர்கள் நல்லது

    • @thirumalaipshivam1415
      @thirumalaipshivam1415 ปีที่แล้ว +10

      அவர்கள் வரலாற்றை பேசுகிறார்கள். நீங்கள் வரலாற்று புதினத்தை நம்புகிறீர்கள் சகோ. சோழ மன்னர்கள் மட்டும் அல்ல, நம்மை பாண்டிய மன்னர்களும் தான் சிறப்பாக ஆண்டு இருக்கிறார்கள். நீங்கள் ஏன் சோழ மன்னரோடு உங்களை ஒதுக்கி தனிமைப் படுத்தி கொள்கிறீர்கள் சகோ..?

    • @panchanathan7056
      @panchanathan7056 ปีที่แล้ว

      Dr

    • @panchanathan7056
      @panchanathan7056 ปีที่แล้ว

      Dr

    • @panchanathan7056
      @panchanathan7056 ปีที่แล้ว

      @@thirumalaipshivam1415 to

    • @ravichandran8558
      @ravichandran8558 ปีที่แล้ว +1

      @@thirumalaipshivam1415 Muthal Vaarthai THOLAR...
      CHOLAR Yendru Nengal Ninaithu Pathivittuleergal...

  • @meiyappanthiyagarajan753
    @meiyappanthiyagarajan753 ปีที่แล้ว +25

    தான் ஒரு அறிவார்ந்த இ.ஆ.யெ அதிகாரி என்பதை மிக நுணுக்கமான கருத்துக்களைக்கூறி மெய்ப்பித்துவிட்டார். இம்மாதிரியான பேட்டிகளை அதிகம் தங்களிடமிருந்து எதிர் பார்க்கிறோம். நன்றி ஜீவா அவர்களே.

  • @kannamalkaliappan8159
    @kannamalkaliappan8159 ปีที่แล้ว +28

    தோழர் மதிப்புக்குரிய பாலச்சந்திரன் ஐ ஏ எஸ் மிக அருமையாக அமைதியாக அனைவருக்கும் புரியும்படி மன்னர்களைப் பற்றி கூறுகிறார் நன்று நல்லது

  • @ramachandranperumal2167
    @ramachandranperumal2167 ปีที่แล้ว +14

    மிக சிறப்பு அய்யா... நன்றி அறிவோம் தமிழ் வரலாறு, மதம் , சாதி கடந்து ஒன்றிணைவோம் தமிழராய் வாழ்க தமிழ் வளர்க தமிழர்...

  • @ItIt30
    @ItIt30 ปีที่แล้ว +44

    இந்த பதிவின் மூலம் பல விடயங்களை தெரிந்து கொண்டேன். இருவருக்கும் மிக்க நன்றி. உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

    • @kumarankumaran2588
      @kumarankumaran2588 ปีที่แล้ว

      இராஜராஜ சோழன் காலத்தில் இந்துமதமே இல்ல ப்ரோ.
      ஒ.! எனில் இராஜராஜ சோழன் என்ன மதம் ப்ரோ?
      அவரு சைவ மதம் ப்ரோ..
      எப்படி சொல்ற ப்ரோ?
      "சிவபாத சேகரன்னு" கல்வெட்டு இருக்குல, அதவச்சிதான் சொல்றோம்..
      எனில் "சோழ நாராயணன்னு" கூடத்தான் கல்வெட்டு இருக்கு. அப்ப நான் இராஜராஜ சோழன் வைணவர்னு சொல்லட்டா ப்ரோ?
      அது வந்து... 😴
      என்னடா வந்து போயி..இராஜராஜ சோழன் திருமாலின் அவதாரம் என்று கூறும் செப்பேடுகள் பற்றி தெரியுமா ப்ரோ?
      தெரியாது.
      இராஜராஜ சோழன் திருமாலின் சங்குசக்கர ரேகையுடன் பிறந்தது பற்றிக் கூறும் செப்பேட்டு வாசகங்களை படிச்சிருக்கியா ப்ரோ?
      இல்ல ப்ரோ..
      அத விடு, இராஜராஜ சோழன் பெருமாள் கோவில்களுக்கு அளித்த நிவந்தங்கள் பற்றியாவது தெரியுமா?
      தெரியாது😞
      அதயும் விடு, இராஜராஜ சோழன் இராமர் கோவிலுக்கு கொடுத்த நிவந்தங்கள் பற்றி தெரியுமா ப்ரோ?
      தெரியாது.
      இராஜராஜ சோழன் அக்கால கோவில்களில் இராமாயணம், மகாபாரதம் படிக்க நிதி உதவி கொடுத்தது தெரியுமா ப்ரோ?
      தெரியாது.
      தஞ்சை பெரிய கோவிலில் உள்ள பிரம்மாவின் சிற்பத்தை வச்சது யாருனு தெரியுமா ப்ரோ?
      தெரியாது.
      தஞ்சை பெரிய கோவிலில் உள்ள நரசிம்ம சிற்பத்தை யாரு வச்சதுனாவது தெரியுமா?
      தெரியாது.
      தஞ்சை பெரிய கோவில் உள்ள இந்திரனின் சிற்பம் பற்றி தெரியுமா ப்ரோ?
      தெரியாது.
      அதை விடு, தஞ்சை பெரிய கோவில்ல விநாயகருக்கு சிற்பம் எடுத்தது ராஜராஜன்னு உனக்கு தெரியுமா ப்ரோ?
      தெரியாது.
      இதெல்லாம் விடுடா இராஜராஜ சோழனின் மகன் காலத்தில் இருந்த கல்லூரிகளில் ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்கள் சொல்லிக் கொடுத்ததாவது தெரியுமா ப்ரோ?
      எதே😳😳😳. தெரியாது ப்ரோ
      ஏன்டா...இராஜராஜன் தான் கட்டிய கோவிலில் திருமால், பிரம்மா, இந்திரன், முருகன், விநாயகர், நரசிம்மருக்கெல்லாம் இடம் கொடுத்தவரை எப்படிடா சைவன்னு ஒரு மதத்துக்குள்ள அடுக்குவீங்க?
      அதுதான் ப்ரோ எனக்கே சந்தேகமா இருக்கு😴
      வேதங்களை ஏற்றிருக்கார், எல்லா தெய்வங்களுக்கும் தஞ்சை பெரிய கோவிலில் இடம் குடுத்திருக்கார், இராமர் கோவிலுக்கு கூட நிவந்தங்கள் கொடுத்திருக்கார்... இப்ப சொல்லு.. அவரு சைவரா இல்லை இந்துவா?
      தப்புதான் ப்ரோ.. அவரு இந்துதான். ஆனால் அவர்காலத்தில் இந்துனு ஒரு மதமே இல்லையே ப்ரோ....
      ஏன்டா சோழர்காலத்துல இன்றுபோல் தமிழ்நாடு மட்டும் ஒன்றாக இருந்ததா?
      இல்ல ப்ரோ. மூணு நாலா பிரிஞ்சு இருந்துச்சு.
      தமிழ் மொழியாச்சும் இன்றுபோல் எழுத்துரு பெற்றிருந்ததா?
      இல்ல ப்ரோ. சோழர்கால தமிழ் எழுத்து இன்று புரியாது.
      அதையும் விடு, சோழர்காலத்தில் இருந்த உடைதான் இன்றும் உடுத்தியிருக்கியா?
      இல்ல ப்ரோ. அன்னைக்கு பேன்ட் சூட்டெல்லாம் இல்ல.
      அதையும் விடு சோழர்காலத்துல தின்ன உணவைத்தான் இன்று தின்னுறியா?
      இல்ல ப்ரோ. சோழர்காலத்துல பீசா பர்கர் ஒன்னும் இல்ல.
      சோழர்காலத்துல இருந்த மன்னராட்சி முறைதான் இன்று இருக்கா?
      இல்ல ப்ரோ..
      ஏன்டா சோழர்காலத்துல இருந்த உடை, நிலம், மொழி, உணவு, ஆட்சிமுறை என்று எதுவுமே உனக்கு வேண்டாம். ஆனால் சோழர்காலத்துல இருந்த மதப்பேரு மட்டும் வேணுமா உனக்கு?
      🏃🏃🏃🏃
      -

  • @-infofarmer7274
    @-infofarmer7274 ปีที่แล้ว +121

    ஐயா ஆர்வமாக பேசுபவர் அல்ல. ஆழமாக பேசி எங்கள் மனதில் வேர் ஊன்றுபவர்.

    • @moses468
      @moses468 ปีที่แล้ว +5

      Correct brother 👍👍

    • @anniegeorge1311
      @anniegeorge1311 ปีที่แล้ว +3

      His experience and education speaks volumes great

    • @kumarankumaran2588
      @kumarankumaran2588 ปีที่แล้ว +1

      இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் எப்படி தமிழன் ஆவார்கள் அவர்களது பெயர் தமிழில் இல்லை ,அவர்கள் தமிழ் மரபுப்படி திருமணம் செய்வதில்லை ,அவர்கள் தமிழ் புத்தாண்டு கொண்டாடுவது இல்லை... தமிழ் தாய் வாழ்த்து அவர்கள் பாடுவது தடை செய்யப்பட்டுள்ளது அது ஹராம் என்பார்கள்... ராஜராஜசோழன் ஹிந்து.... இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் மதம் மாறிச் சென்று விட்டபின் வேறு அப்பாவை தேர்ந்தெடுத்த பின் இன்னொரு அப்பாவை எப்படி தந்தை என்று அழைப்பர்கள்..... ஜீவா டிவி பேட்டி எடுப்பவர் மிகப்பெரிய கழிசடை ,அதைப்போல இந்த பாலச்சந்திரன் ஐஏஎஸ் ஒரு கூமுட்டை பரதேசி... ஏண்டா வரலாற்றைத் திருத்தி கூறுகிறீர்கள்...

    • @smileinurhand
      @smileinurhand ปีที่แล้ว

      திமுக/முதல்வருக்கு, பிராமணிய/ சனாதனத்தின் கேவலம் புரியவில்லை.
      அவர்கள் கூட இருந்தே கூட்டியும் / குழியும் பறிப்பார்கள்.
      RSS அளவுக்குக் உழைக்கும் அம்பேத்கரிய, Communist, பெரியாரிய, பகுத்தறிவு பரப்புரைகள்/ உழைப்பாளி இப்போது இல்லை.
      திமுக தன்னையே இந்து கட்சி என்கிறது 🤦👎🏿

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 ปีที่แล้ว

      வேர் ஊன்றலை . உன்னை சுற்றி பாவாடையைக் கட்டி விடறான் பாவாடை கழிசடை பயல்கள் 😭😭

  • @malaravan
    @malaravan ปีที่แล้ว +80

    அருமையான நெறியாளர் தமிழர்களுக்கு அருமையான செய்திகள் 🙏🙏🙏🙏🙏🙏👋👋👋👋👋👋👍👍

    • @kumarankumaran2588
      @kumarankumaran2588 ปีที่แล้ว

      இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் எப்படி தமிழன் ஆவார்கள் அவர்களது பெயர் தமிழில் இல்லை ,அவர்கள் தமிழ் மரபுப்படி திருமணம் செய்வதில்லை ,அவர்கள் தமிழ் புத்தாண்டு கொண்டாடுவது இல்லை... தமிழ் தாய் வாழ்த்து அவர்கள் பாடுவது தடை செய்யப்பட்டுள்ளது அது ஹராம் என்பார்கள்... ராஜராஜசோழன் ஹிந்து.... இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் மதம் மாறிச் சென்று விட்டபின் வேறு அப்பாவை தேர்ந்தெடுத்த பின் இன்னொரு அப்பாவை எப்படி தந்தை என்று அழைப்பர்கள்..... ஜீவா டிவி பேட்டி எடுப்பவர் மிகப்பெரிய கழிசடை ,அதைப்போல இந்த பாலச்சந்திரன் ஐஏஎஸ் ஒரு கூமுட்டை பரதேசி... ஏண்டா வரலாற்றைத் திருத்தி கூறுகிறீர்கள்...

  • @ranganathanp1416
    @ranganathanp1416 ปีที่แล้ว +109

    திராவிடம், ஆரியம், பெரியார், அம்பேத்கார், சங்கராச்சாரியார், சனாதனம், மனுநீதி, இந்துமத பெயர் வரலாறு போன்றவற்றை இன்றைய தலைமுறை அறிந்து கொள்ள உதவிய பிஜேபி தலைவர்கள், வலதுசாரிகள், திராவிட சிந்தனையாளர்கள் ஆகியோருக்கு நன்றி. 🙏

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 ปีที่แล้ว +1

      "திராவிட" என்ற சொல் எந்த மொழியை சேர்ந்தது?

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 ปีที่แล้ว +1

      அம்பேத்கர் ஆரியரா? அல்லது திராவிடரா?

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 ปีที่แล้ว +1

      @@snagarajanies
      "சிந்து" என்ற சொல் சமஸ்கிருத மொழியை சேர்ந்தது. "சிந்து" என்ற வார்த்தை நாளடைவில் "ஹிந்து" என்று மரூவியது.
      "திராவிட" என்ற சொல் எந்த மொழியை சேர்ந்தது?

  • @BabuBabu-xk5nr
    @BabuBabu-xk5nr ปีที่แล้ว +27

    அருமை யான விளக்கம் ஐயா தங்கள் இருவரின் வரலாற்று கலந்தாய்வு மிகவும் பயனுள்ள தாக இருந்தது என்று இந்து என்ற ஆரியபார்பனியத்திலிருந்து விடுபட்டு ஆதிதமிழனின் சைவம் என்ற விடுதலை காற்றை சுவாசிக்க போகின்றோமோ

  • @josephyagappan1896
    @josephyagappan1896 ปีที่แล้ว +66

    Brilliant argument by Mr. Balacandran IAS.

  • @g.selvarajan7736
    @g.selvarajan7736 ปีที่แล้ว +10

    இப்படிப்பட்ட தேடல்கள் வாழ்த்துக்கள் தோழர்களே மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது

  • @palanivelvel8717
    @palanivelvel8717 ปีที่แล้ว +45

    ஜீவா நீங்கள் மிகவும் தமிழுக்காக பாடுபடுகிறீர்கள். வாழ்த்துக்கள்!

    • @Goodie477
      @Goodie477 ปีที่แล้ว

      எப்படிங்க??

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 ปีที่แล้ว +1

      ​@@Goodie477 பாவாடைகள் தானே 😭😭😭

  • @lashmilashmi1953
    @lashmilashmi1953 ปีที่แล้ว +31

    சரித்திர பாடம் நடத்தியது போல் உள்ளது.சிறப்பான நேர்காணல்.

  • @kumarababua7628
    @kumarababua7628 ปีที่แล้ว +7

    திரு.பாலசந்திரன் அவர்களே, தங்களின் அறிவார்ந்த சொற் பொழிவும், யாரையும் புண் படுத்தாத உயர்ந்த பண்பும் தாங்கள் உயர்ந்த மனிதர் என்பதை வெளிப்படுத்துகிறது, தொடரட்டும் தங்கள் அற்புத பணி. நன்றி.

  • @venkatesannithya1000
    @venkatesannithya1000 ปีที่แล้ว +44

    மிகவும் சிறப்பு வாய்ந்த பேச்சு ஐயா சூப்பர் வாழ்த்துக்கள் 🌹🌹🌹

  • @rajur13
    @rajur13 ปีที่แล้ว +57

    "திருவள்ளுவருக்கு சாயம் பூசுவது போல் வரலாற்றுக்கும் சாயம் பூச வேண்டாம்" - முத்தாய்ப்பான கருத்து!
    👍👍👌👌💐💐

    • @mkmk8537
      @mkmk8537 ปีที่แล้ว

      திருவள்ளுவருக்கு வெள்ளை சாயம் பூசியது திருட்டு திராவிட பொறுக்கிகள், இப்போது வரலாற்றுக்கும் சாயம் பூசிட்டானுங்க. மலையாளம் பேசுபவன் மலையாளி, தெலுங்கு பேசுபவன் தெலுங்கன், கன்னடம் பேசுபவன் கன்னடன் எனும்போது, தமிழ் பேசுபவன் மட்டும் எப்படி திராவிடனாக ஆனான். ஆந்திர ஓங்கோல் லிருந்து வந்த குடும்பம், தன் இனத்தை மறைப்பதற்காக பயன்படுத்தப்படும் சொல்தான் திராவிடம். இந்த சூழ்ச்சியை, குவாட்டருக்கும் கோழி பிரியாணிக்கும் அலையும் திராவிட கொத்தடிமை மங்குனிகள் உணரவில்லை.

    • @kumarankumaran2588
      @kumarankumaran2588 ปีที่แล้ว +1

      இராஜராஜ சோழன் காலத்தில் இந்துமதமே இல்ல ப்ரோ.
      ஒ.! எனில் இராஜராஜ சோழன் என்ன மதம் ப்ரோ?
      அவரு சைவ மதம் ப்ரோ..
      எப்படி சொல்ற ப்ரோ?
      "சிவபாத சேகரன்னு" கல்வெட்டு இருக்குல, அதவச்சிதான் சொல்றோம்..
      எனில் "சோழ நாராயணன்னு" கூடத்தான் கல்வெட்டு இருக்கு. அப்ப நான் இராஜராஜ சோழன் வைணவர்னு சொல்லட்டா ப்ரோ?
      அது வந்து... 😴
      என்னடா வந்து போயி..இராஜராஜ சோழன் திருமாலின் அவதாரம் என்று கூறும் செப்பேடுகள் பற்றி தெரியுமா ப்ரோ?
      தெரியாது.
      இராஜராஜ சோழன் திருமாலின் சங்குசக்கர ரேகையுடன் பிறந்தது பற்றிக் கூறும் செப்பேட்டு வாசகங்களை படிச்சிருக்கியா ப்ரோ?
      இல்ல ப்ரோ..
      அத விடு, இராஜராஜ சோழன் பெருமாள் கோவில்களுக்கு அளித்த நிவந்தங்கள் பற்றியாவது தெரியுமா?
      தெரியாது😞
      அதயும் விடு, இராஜராஜ சோழன் இராமர் கோவிலுக்கு கொடுத்த நிவந்தங்கள் பற்றி தெரியுமா ப்ரோ?
      தெரியாது.
      இராஜராஜ சோழன் அக்கால கோவில்களில் இராமாயணம், மகாபாரதம் படிக்க நிதி உதவி கொடுத்தது தெரியுமா ப்ரோ?
      தெரியாது.
      தஞ்சை பெரிய கோவிலில் உள்ள பிரம்மாவின் சிற்பத்தை வச்சது யாருனு தெரியுமா ப்ரோ?
      தெரியாது.
      தஞ்சை பெரிய கோவிலில் உள்ள நரசிம்ம சிற்பத்தை யாரு வச்சதுனாவது தெரியுமா?
      தெரியாது.
      தஞ்சை பெரிய கோவில் உள்ள இந்திரனின் சிற்பம் பற்றி தெரியுமா ப்ரோ?
      தெரியாது.
      அதை விடு, தஞ்சை பெரிய கோவில்ல விநாயகருக்கு சிற்பம் எடுத்தது ராஜராஜன்னு உனக்கு தெரியுமா ப்ரோ?
      தெரியாது.
      இதெல்லாம் விடுடா இராஜராஜ சோழனின் மகன் காலத்தில் இருந்த கல்லூரிகளில் ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்கள் சொல்லிக் கொடுத்ததாவது தெரியுமா ப்ரோ?
      எதே😳😳😳. தெரியாது ப்ரோ
      ஏன்டா...இராஜராஜன் தான் கட்டிய கோவிலில் திருமால், பிரம்மா, இந்திரன், முருகன், விநாயகர், நரசிம்மருக்கெல்லாம் இடம் கொடுத்தவரை எப்படிடா சைவன்னு ஒரு மதத்துக்குள்ள அடுக்குவீங்க?
      அதுதான் ப்ரோ எனக்கே சந்தேகமா இருக்கு😴
      வேதங்களை ஏற்றிருக்கார், எல்லா தெய்வங்களுக்கும் தஞ்சை பெரிய கோவிலில் இடம் குடுத்திருக்கார், இராமர் கோவிலுக்கு கூட நிவந்தங்கள் கொடுத்திருக்கார்... இப்ப சொல்லு.. அவரு சைவரா இல்லை இந்துவா?
      தப்புதான் ப்ரோ.. அவரு இந்துதான். ஆனால் அவர்காலத்தில் இந்துனு ஒரு மதமே இல்லையே ப்ரோ....
      ஏன்டா சோழர்காலத்துல இன்றுபோல் தமிழ்நாடு மட்டும் ஒன்றாக இருந்ததா?
      இல்ல ப்ரோ. மூணு நாலா பிரிஞ்சு இருந்துச்சு.
      தமிழ் மொழியாச்சும் இன்றுபோல் எழுத்துரு பெற்றிருந்ததா?
      இல்ல ப்ரோ. சோழர்கால தமிழ் எழுத்து இன்று புரியாது.
      அதையும் விடு, சோழர்காலத்தில் இருந்த உடைதான் இன்றும் உடுத்தியிருக்கியா?
      இல்ல ப்ரோ. அன்னைக்கு பேன்ட் சூட்டெல்லாம் இல்ல.
      அதையும் விடு சோழர்காலத்துல தின்ன உணவைத்தான் இன்று தின்னுறியா?
      இல்ல ப்ரோ. சோழர்காலத்துல பீசா பர்கர் ஒன்னும் இல்ல.
      சோழர்காலத்துல இருந்த மன்னராட்சி முறைதான் இன்று இருக்கா?
      இல்ல ப்ரோ..
      ஏன்டா சோழர்காலத்துல இருந்த உடை, நிலம், மொழி, உணவு, ஆட்சிமுறை என்று எதுவுமே உனக்கு வேண்டாம். ஆனால் சோழர்காலத்துல இருந்த மதப்பேரு மட்டும் வேணுமா உனக்கு?
      🏃🏃🏃🏃
      -

    • @naanthamizhan1116
      @naanthamizhan1116 ปีที่แล้ว +2

      திருவள்ளுவரின் சமயச் சார்பை ஏன் மறைக்கப் பார்க்கிறீர்கள்? சர்ச்சுக்காரன் கிட்ட எவ்வளவு வாங்கினீங்க?

    • @RajanR-nc6mp
      @RajanR-nc6mp ปีที่แล้ว

      @@naanthamizhan1116 m

  • @karunagarans4643
    @karunagarans4643 ปีที่แล้ว +2

    திரு. பாலச்சந்திரன் IAS அவர்கள் பன்முகத் திறமை (A Versatile genius ,an erudite scholar) கொண்ட ஓர் ஆளுமை. பரந்துபட்ட பட்டறிவு கொண்ட அவருடன் தம்பி ஜீவா நடத்திய உரையாடல் மிகவும் சிறப்பு. சோழர் கால வரலாற்றினை மிக மிகத் தெளிவாக விளக்கினார். டாக்டர் உ.வே.சாமிநாதய்யர் அவர்களின் உழைப்பு குறித்தும் , அதன் பயனாக நமக்குக் கிடைத்த தமிழ் இலக்கியப் புதையல்கள் கு றித்தும் அழகுற திரு. பாலச்சந்திரன் சார் விளக்கிக் கூறினார்.நிகழ்ச்சியின் நிறைவாக திரு .பாலச்சந்திரன் அவர்கள் கூறிய கருத்து சிகரம் வைத்தாற் போன்றது .
    குருவித்துறை ச.கருணாகரன் ,
    மதுரை.

  • @ramachandran8630
    @ramachandran8630 ปีที่แล้ว +34

    சிறந்த பதிவு. பாலச்சந்திரன் சார்.

  • @ALIYYILA
    @ALIYYILA ปีที่แล้ว +154

    தமிழர்கள் இந்துக்கள் அல்லர். அவர்களை விடவும் பண்பில், அன்பில், சகோதர மனப்பான்மையில் மிகவும் சிறந்தவர்கள்.

    • @srikumaran1885
      @srikumaran1885 ปีที่แล้ว +2

      Super 👌 NaaM Tamilar 🔥👍Naanga Tamilandaa 👍🙏💐

    • @charlottearuna5600
      @charlottearuna5600 ปีที่แล้ว

      💯💐🙏

    • @seethav7216
      @seethav7216 ปีที่แล้ว

      அந்த தமிழர்கள் இப்போது கழுத்தில் சிலுவையுடனோ, or குல்லாயுடனோ எப்போதோ மாறிப்போனார்கள். காஷ்மிருக்கு அடுத்தபடியாக குண்டுகள் வெடிகின்றது. பெட்ரோல் குண்டுகள் வீசப்படுகிறது. 1947 க்கு முன்பு மக்கள் சுதந்திரதீர்க்காக மட்டுமே போராடினார்கள். 70 ஆண்டு கால திராவிட ஆட்சியில் ஹிந்துக்கள் கிருத்துவர்களாகவும், இஸ்லாமியர்களாகவும் மாறிப்போனார்கள். பழைய தமிழகம் இப்போது இல்லை.

    • @rajith2383
      @rajith2383 ปีที่แล้ว +2

      நல்ல கருத்து

    • @samueljohnsons7608
      @samueljohnsons7608 ปีที่แล้ว +2

      You are absolutely right bro

  • @kalavathy1293
    @kalavathy1293 ปีที่แล้ว +5

    இந்த பதிவால் பல குழப்பங்கள் நீங்கியது வாழ்க தமிழ் 🙏நெறியாளர் அறிவில் சிறந்த மூத்த அதிகாரி பேட்டி அற்புதம் 👌👌👍🏻உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் நன்றி 🙏🙏💖💖

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 ปีที่แล้ว +10

    அருமையான பதிவு நல்ல விளக்கம் தந்தீர்கள் ஐயா புத்தியுள்ளவரகள் புரிந்து கொள்வார்கள் நல்ல பதிவு தந்த ஜீவா டுடே சூப்பர் நல்ல விளக்கம் தந்தீர்கள் ஐயா நன்றி

  • @aglakshmikanthanagbabu9087
    @aglakshmikanthanagbabu9087 ปีที่แล้ว +47

    இந்தக் கொடுமையை தமிழ் பள்ளி கல்லூரி மாணவர்கள் ஒன்று திரண்டு அதற்கு ஏற்ற வழிவகையை தேடுங்கள் இதைத்தவிர யாரும் முன்னின்றி எதையும் செய்ய மாட்டார்கள் இல்லையேல் பாதிக்கப்படுவது எதிர்காலத்தில் நீங்கள் தான் என்பதை தீவிரமாக சிந்தித்து சேலையில் இறங்குங்கள்

  • @smuthumuthu8506
    @smuthumuthu8506 ปีที่แล้ว +20

    மிக அற்புதமான காணொளி...வாழ்த்துக்கள்

  • @tr998989
    @tr998989 ปีที่แล้ว +7

    Balachandran - ur English was great in republic

  • @anandhananandhan7126
    @anandhananandhan7126 ปีที่แล้ว +13

    நம் இன்றய இளய சமுதாயத்திற்க்கு எடுத்துரைக்க வேண்டிய கருத்துக்களை பகிர்ந்து கொண்ட ஐயா பாலச்சந்திரன் IAS அவர்களுக்கும் தோழர் ஜீவா அவர்களுக்கும் நன்றிகள் பல 👍👍👍🙏🙏🙏

  • @Adipoli1
    @Adipoli1 ปีที่แล้ว +13

    இன்றைய விருந்தினர் மிக அழகாகவும் தெளிவாகவும் பதில் சொல்லியிருக்கிறார் அனைவருக்கும் புரியும் படியும் .. அதுபோல மிகச்சரியான கேள்விகளை நெறியாளர் கேட்டிருக்கிறார் இருவருக்கும் வாழ்த்துக்கள் ..

  • @moses468
    @moses468 ปีที่แล้ว +26

    This is an academic level conversation of High Standards....This is the difference between blind followers like Sanghis and reality seekers. History should not be meddled... 👍👍

    • @shaunbird8051
      @shaunbird8051 ปีที่แล้ว +2

      Very well said Sir.

    • @moses468
      @moses468 ปีที่แล้ว +1

      @@shaunbird8051 Thanks Sir 👍🙏

    • @mkmk8537
      @mkmk8537 ปีที่แล้ว

      டேய் பாவாடை, நீ இந்தியனாடா? எங்களின் இந்தியாவை அடிமையாக்கிய, எங்களை கொடுமைப்படுத்திய, எங்களின் பல லட்சம் கோடி செல்வங்களை கொள்ளையடித்த வெள்ளைக்காரனின் சாமானுக்கு பொறந்த நீ இந்தியனாடா?

  • @murphyslaw2366
    @murphyslaw2366 ปีที่แล้ว +25

    Excellent speech with deep insight

  • @rajarun9128
    @rajarun9128 ปีที่แล้ว +7

    Sema sir..i felt something unexplainable happy feeling in heart .. thats power of tamil

  • @nainarsivakami7024
    @nainarsivakami7024 ปีที่แล้ว +22

    திரு. பாலச்சந்திரன் சாரின் வரலாற்று அறிவு பிரமிக்க வைக்கிறது ..

  • @ondiappanpalamudhirselvan4344
    @ondiappanpalamudhirselvan4344 ปีที่แล้ว +9

    ஆல் போல் தழைத்து, அருகு போல் வேரூன்றி, தமிழ் போல் நீடூழி வாழ்க மக்களே....🤝👏🙏👍🍊🍒🍓🍈🍐🍍🍇

    • @Murani-vx3kr
      @Murani-vx3kr ปีที่แล้ว

      அருமை!! அருமை!! அருமையிலும் அருமை!!

  • @narayanann892
    @narayanann892 ปีที่แล้ว +11

    மிக செறிவான வரலாற்று நிகழ்வுகளுடன்...
    அருமையான விவாதம்
    அரிய தகவல்கள் பதிற்று பத்து❤️❤️❤️

  • @ravichandrang3724
    @ravichandrang3724 ปีที่แล้ว +4

    மிக சிறந்த கருத்து பெட்டகம் கொண்ட பாலச்சந்திரன் ஐய்யா அவர்களை தமிழ் பற்று கொண்ட ஜீவா today ஊடகம் பேட்டி எடுத்து போட்டது சிறப்பு.மிக்க நன்றி

  • @navacons8884
    @navacons8884 ปีที่แล้ว +23

    my respects to Balachandran! a great Tamil!

  • @gcapaiyal9834
    @gcapaiyal9834 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு. மிக சரியான கேள்வி அதற்கு மிக தெளிவாக பதித்தார் ஐயா பாலசந்திரன்..

  • @sumathikrishnan2119
    @sumathikrishnan2119 ปีที่แล้ว +15

    Very good discussion.

    • @ImranImran-qc6mr
      @ImranImran-qc6mr ปีที่แล้ว

      இறைவன் ஒருவனே அவனே அல்லாஹ். இறைவன். பொருள் அரபு மொழியில் அல்லாஹ் . குறிக்கும். இறைவன் ஒவ்வொரு குறிப்பிட்ட காலத்தில் மனிதர்களை நல்வழி படுத்த ஒவ்வொரு தூதர்களை அனுப்பினான்.அவர்களுக்கு வேதங்களையும், ஏடுகளையும் கொடுத்து நல் வழி படுத்தினான் ஆனால் அவர்களின் மறைவிற்கு பிறகு பிற்காலத்தில் மனிதர்கள் சிலைகளையும், மகான்களையும் இறைவனாக ஏற்றுக்கொண்டனர். இதற்காக இறைவன்மறுபடியும் சத்தியத்தை எடுத்து கூறுவற்காக தன்னுடைய கடைசி தூதரை ( நபிகள் நாயகம் ) அவரை அனுப்பினார்.நபிகள் நாயகம் பிறகு எந்த இறை தூதரும் உலகில் வரமாட்டார்கள். இறைவனால் அனுப்பட்ட கடைசி இறை வேதம் குரான் ஆகும்.

  • @o.a.shahulhameed9466
    @o.a.shahulhameed9466 ปีที่แล้ว +37

    எவ்வளவு ஆழமான ஆராய்ச்சி மரியாதைக்குரியவர். அறிவாளி வாழ்க.

  • @perarivalanannadurai8600
    @perarivalanannadurai8600 ปีที่แล้ว +11

    Amazing interview with untold history. Thank you Jeeva for this wonderful and informative interview. My heartiest thanks to Balachandran IAS.

  • @venugopalk2905
    @venugopalk2905 ปีที่แล้ว +9

    ⚘அருமையான பதிவு மிக்க நன்றி..🙏🙏👍

  • @kalaimanimuthusamy3746
    @kalaimanimuthusamy3746 ปีที่แล้ว +12

    அருமையான உரையாடல்

  • @daisyrani4615
    @daisyrani4615 ปีที่แล้ว +9

    பாலச்சந்தர் ஐயா அவர்களே ராமாயணம் மற்றும் மகாபாரதம் வரலாற்றில் உள்ளதா எந்தக் காலத்தில் இருந்தவர்கள் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த கரிகால் அவர்களின் வரலாறு இருக்கும்போது ராமர் சீதை மற்றும் தர்மர் பீமன் அர்ச்சுனன் இவர்கள் வாழ்ந்த காலத்தை மற்றும் இவர்கள் வாழ்ந்த இடத்தையும் வெளியிட்டால் மிகவும் பிரயோஜனமாக இருக்கும்

    • @user-qp9ws2vb4i
      @user-qp9ws2vb4i ปีที่แล้ว

      ராமர் நேபாளில் பிறந்தார் என்று சில சான்றுகளுடன் நேபாள பிரதமர் ஒலி அறிவித்தார். இங்கு இருக்கும் எந்த இந்து அமைப்பும் ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. அத்வானி, மோடி, அமித்ஷா வாய் மூடுகளாக உள்ளனர். இவர்கள் மத கலவரம் செய்யவும், கோவில்களை, மசூதிகளை இடிக்கவுமே அரசியல் கலவரம் செய்கிறார்கள்.

    • @rajadurai8067
      @rajadurai8067 11 วันที่ผ่านมา

      அது ஒரு புராணக் கதை மட்டுமே.

  • @radhakrishnankesavan6145
    @radhakrishnankesavan6145 ปีที่แล้ว +28

    Mr. Balachandran has given an excellent explanation about Chola. Mr. Balachandran informed Arnab that there was no India, when Chola was ruling.

    • @gtalk2k
      @gtalk2k ปีที่แล้ว

      History is correct. Inference is wrong.

    • @radhakrishnankesavan6145
      @radhakrishnankesavan6145 ปีที่แล้ว

      @@gtalk2k How inference is wrong Mr. Iyer? Please explain Iyer

    • @gtalk2k
      @gtalk2k ปีที่แล้ว

      @@radhakrishnankesavan6145 See! Every sensible person already tried and tired of explaining this. Still, since you asked : Chozha Kings were Saivaites! Now Saivaites come under Hindu religion. Neither Saivaites or Vaishnavaites contested this! So if Saivaites come under Hindu category, then Raja Raja Chozhan also comes under Hindu right! Whats so confusing in that ? Mr. Bala IAS goes back and forth in his own speech making me wonder how he even rose to IAS. Analogously, Tamil Nadu as a state was not there. But Tamilians were there. So when formally constitutionalizing the Dynasties, Tamil Kings belong to Tamil Nadu. Likewise, Rajaraja Choza is a Hindu King by present context and historically a Saivaite. Now if Saiviate and Vaishnavaite problems are basically about who is the greater God, common sense would say that all the modes of worship was same! Going to Temple, Agama Type Aradhana, Puja, Yaga, Neivedhya were followed in both. So it's either stupidity to argue both are different altogether OR its very hypocritical side of people that agrees with other religions but ridicule Hindu practices.

    • @radhakrishnankesavan6145
      @radhakrishnankesavan6145 ปีที่แล้ว

      @@gtalk2k Mr. Iyer, u have no write to comment on Mr. Balachandran. It is rediculous on your part. What he has said is absolutel right about Chalas. When was your hindu religion born? How do you know that Choza's were Saivaistes? Does Choza said this in any of his writings? Choza was never hindu nor the tamilans of Tamil Nadu were hindus. This is all created by your community people with Britishers.

    • @gtalk2k
      @gtalk2k ปีที่แล้ว

      @@radhakrishnankesavan6145 Ha! Now I know you. After explaining you clearly Hinduism as a coined term may be a few hundred years ago, but the practices of worship were similar and Chozha period under Raja Raja was considered a golden period. Now you question everything and just because I purposely had this “ Iyer “ tag I know people like you will try to corner me by questioning or reasoning that only Brahmin community was wrong at all times. He badly cited Manusmriti. Well well. I already explained a lot sensibly whereas Mr Bala IAS didn’t 😂. He was contradicting his own ideas thrice in this video and you seem to get great clarity from what he spoke. So, the next time you spell Iyer on purpose, try to correct your other spelling and contextual errors and come with sensible points instead of telling me whether I have rights or not. Everyone has equal voice.

  • @kanthanklakshmi2019
    @kanthanklakshmi2019 ปีที่แล้ว +2

    ஐயா பழசாந்திரன் சார் அவர்களுக்கு வாழ்த்துகள்,
    வேற்றுமையல் ஒற்றுமை நம்முடைய இந்தியாவின் பலம் என்று எனது பள்ளி கிரிஸ்துவ வரலாற்று ஆசிரியர் சொல்லிக்கொடுத் தது இன்றும் என் நினைவில் இருக்கிறது, ஆனால் நம் நாட்டில் நடக்கும் விஷயங்களை பார்க்கும் சற்று வருத்தமாகவுள்ளது,
    நானுறு வருடதிற்கு முன்பு வந்து நம்மை அடிமைபடுத்திய ஆங்கிலயர்களிடமிருந்து இந்தியர்கள் சுதந்திர பெற்றுவிட்டோம், அடுத்தது ரெண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியாவிற்குள் வந்து ஆரியர்களை இந்தியாவை விட்டு வெளியேற்றும் காலம் வந்துவிட்டது என்று நினைக்கிறன்.

  • @markselvarajd4172
    @markselvarajd4172 ปีที่แล้ว +16

    Super historical explanation by Balachandran sir. Well done sir

  • @jegatheeswari887
    @jegatheeswari887 ปีที่แล้ว +6

    Excellent analysis Balachandran Sir

  • @paulrajrajarathinam7247
    @paulrajrajarathinam7247 ปีที่แล้ว +4

    Both of you welcome you are correct sir

  • @navaneethanad2516
    @navaneethanad2516 ปีที่แล้ว +5

    It is always always a pleasure to listen to the celebrated Thiru Bala chadran as he is very lucid,rigorously logical,incisive with independent knowledge of history in his discussions. History does not lie but Neo historians try to do so. He is not opiniated but down to earth scholar. His
    Valid points cannot be rebutted.
    As always , today he was at his very best.we are proud of him. Let his mission thrive and multiply. God be with him.we feel adequately enlightened. Thank you respected sir

  • @SURESH.M.Tech.
    @SURESH.M.Tech. ปีที่แล้ว +10

    அருமையான பதிவு ♥️♥️....

  • @senthilnathandhanuskodi2117
    @senthilnathandhanuskodi2117 ปีที่แล้ว +5

    ஜீவா அவர்களே ! பாலசந்திரனே சொல்லி விட்டாரே இராஜராஜ சோழன் இந்து இல்லை சைவன் என்று . பிறகென்ன நீங்கள் கிறிஸ்து மதத்திலிருந்து தமிழ் மதமான சைவத்திற்கு மாற வேண்டியது தானே ! மாறுங்கள் உங்களை தமிழராக ஏற்றுக் கொள்கிறோம் .

  • @vasumathyvenkitasamy8889
    @vasumathyvenkitasamy8889 ปีที่แล้ว +8

    Well done... Jeeva.....
    Day by Iam becoming a great fan of Mr.
    Balachandran for his deep analysis and his explanations..... Very happy in seeing
    both of you... Best wishes for you both.....

  • @singamthurai8305
    @singamthurai8305 ปีที่แล้ว +4

    அருமையான கருத்துக்கள் இருவர்கும் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்

  • @prasannabalasundaram2756
    @prasannabalasundaram2756 ปีที่แล้ว +12

    Nice interview very insightful. It was like a history lecture. Jeeva Sir.👌🏽👌🏽👌🏽

  • @ahamedmusthafa4058
    @ahamedmusthafa4058 ปีที่แล้ว +4

    அய்யா பாலசந்திரன் அவர்கள் தலைசிறந்த அரசியல் விமர்சகர்மட்டும் அல்ல, சிறந்த வரலாற்று பேரசிரியாரகவும், தற்கால ஊடகவியலாரகள் இவரிடம் கற்றுக் கொள்ள வேண்டிய நுனுக்கங்கள் நிறைந்துள்ளது. நல்லதொரு சமூக ஆளுமை இவரிடமிருந்து கற்றுக் கொள்ள அதிகம் உண்டு. “வாழ்க பல்லாண்டு”.😊

  • @தம்பிஎழில்
    @தம்பிஎழில் ปีที่แล้ว +9

    சிறப்பு மகிழ்ச்சி

  • @rajasekar2236
    @rajasekar2236 ปีที่แล้ว +10

    ஐயா பாலசந்திரன் அவர்களின் விளக்கம் தெளிவாக உள்ளது. நன்றிகள் ஐயா.

  • @Tamiltamil-os4so
    @Tamiltamil-os4so ปีที่แล้ว +11

    I like balu sir true speech 💪

  • @rajasekar2236
    @rajasekar2236 ปีที่แล้ว +9

    பாலசந்திரன் ஐயாவின் final touch super.

  • @prabhut2639
    @prabhut2639 ปีที่แล้ว +25

    Super Bala Sir.. it was Awesome to bring out the real facts about the tamil history... we are indeed privileged to have person like you sir... Jeeva ... you are doing super job... All the best wishes to you.. Do more interviews like this.. we are with you...

  • @vincentgoodandusefulinterv9084
    @vincentgoodandusefulinterv9084 ปีที่แล้ว +16

    சீரகம், மிளகு பூண்டு, சோம்பு, வத்தல் போன்ற பொருள்களை ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்து வைத்துக்கொண்டு சமையல் செய்யும்பது அந்த டப்பாவை அருகில் வைத்துக்கொண்டுள்ளளோம் என்பதால் சீரகம் என்றால் அல்லது மிளகு என்றால் அது பிளாஸ்டிக் டப்பா என்றாகிவிடுமா?

    • @amshe2464
      @amshe2464 ปีที่แล้ว +2

      👌

    • @jesidharmaraj9958
      @jesidharmaraj9958 ปีที่แล้ว +2

      நல்ல எடுத்துக்காட்டு சொன்னீர்.

    • @sundharalingaml6400
      @sundharalingaml6400 ปีที่แล้ว +1

      அருமையான விளக்கம்

    • @markselvarajd4172
      @markselvarajd4172 ปีที่แล้ว

      Q

    • @indrapanneerselvamindra7565
      @indrapanneerselvamindra7565 ปีที่แล้ว

      சீரகம் மிளகு எப்படி பிளாஸ்டிக் டப்பாவாகும் முட்டாள். அனைத்தும் அந்த டப்பாவின் உள்ளே இருக்கும் போது

  • @dr.vsethuramalingam9197
    @dr.vsethuramalingam9197 ปีที่แล้ว +12

    மூவேந்தர் வரலாற்றையும் பல்லவர் வரலாற்றையும் விரல் நுனியில் வைத்து இருக்கும் பாலச்சந்திரன் அவர்கள் மூவேந்தர் வரலாற்றை இன்னும் தெளிவாக ஓர் புத்தகம் எழுதலாமே.

    • @sivaxsi
      @sivaxsi ปีที่แล้ว

      he has to register all information in english and tamil so that others can understand about cholas and saivism etc.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 ปีที่แล้ว +1

      சர்ச் உதவியுடன் எழுதுவான் . அவசரப்படாதீங்க 😮😮😮

  • @johnsundar568
    @johnsundar568 ปีที่แล้ว +8

    பாதுகாக்க வேண்டிய தொன்மை புத்தகம் ஐயா ஐஏஎஸ் பாலசந்திரன் நீங்கள் நிறய பேசவேண்டிய காலம் இது.
    சகோதரன் ஜீவா போற்றபடுவீர்கள் தொடருங்கள் உங்கள் சேவையை.

  • @rajendranagri7884
    @rajendranagri7884 ปีที่แล้ว +8

    ஐயாவின் ஆழ்ந்த வரலாற்று ஈடுபாடு போற்றுதலுக்குரியது

  • @SalimKhan-gy9sf
    @SalimKhan-gy9sf ปีที่แล้ว +5

    Very great msg for our tamil historical. thanks sir....

  • @saroo7497
    @saroo7497 ปีที่แล้ว +45

    Shri Balachandiren's knowledge is so vast and deep..it is awesome and fascinating, a rarity among IAS officers. I watch all your interviews.
    A request to you sir, why don't you present a series of Tamil Nadu/southern India's history from the time it is known to you.
    It will benefit our young generation to know what is out past . It will be a great service.

    • @moses468
      @moses468 ปีที่แล้ว +2

      Good request 👍👍

    • @govindasamykamalakannan1294
      @govindasamykamalakannan1294 ปีที่แล้ว +6

      Don’t call him Shri. He likes to be called Thiru. Balachandran.

    • @palanisamygopalsamy2020
      @palanisamygopalsamy2020 ปีที่แล้ว +2

      @@govindasamykamalakannan1294 I feel proud to say he was from my branch and junior in the college. He was an excellent orator and a humble person.

    • @govindasamykamalakannan1294
      @govindasamykamalakannan1294 ปีที่แล้ว +2

      @@palanisamygopalsamy2020 Well I agree with you completely. But In tamilnadu we don’t use Shri and here we use Thiru instead of Shri. Respect him the way he wanted to be respected. He is a great human being .

    • @Goodie477
      @Goodie477 ปีที่แล้ว

      புதிதாக இவர் என்ன கண்டுபிடித்துவிட்டார்

  • @sakthivelk2570
    @sakthivelk2570 ปีที่แล้ว +7

    ஆளுமையான ஆய்வுகள். நன்றிகள் பல.

  • @user-uy1jq7wv2w
    @user-uy1jq7wv2w ปีที่แล้ว +4

    👌👌👌 அருமை ! சிறப்பு! இனிய பயணம் தொடரட்டும்!

  • @prabubu9682
    @prabubu9682 ปีที่แล้ว +39

    பாலசந்திரன் சார், அருமை...

  • @chandramani5929
    @chandramani5929 ปีที่แล้ว +2

    Excellent Interview. Everyone should listen this interview. Very intellectual one. Awesome. Thanks to Both.

  • @hussainrahiem2406
    @hussainrahiem2406 ปีที่แล้ว +9

    என் இனம்,என் மொழி,என் நாடு-சுப்ரமண்ய பாரதி.

  • @punithavella
    @punithavella ปีที่แล้ว +53

    தமிழர்கள் அனைவரும் சைவர்களே🙏

    • @captrk24
      @captrk24 ปีที่แล้ว +12

      இல்லை... தமிழர்கள் அனைவரும் தமிழர்களே... 😬😬

    • @tanbusunderraj6402
      @tanbusunderraj6402 ปีที่แล้ว +3

      So Tamilians are not Hindus

    • @mselvanr4925
      @mselvanr4925 ปีที่แล้ว

      Saivargal anaivarum Hindukkale

    • @mselvanr4925
      @mselvanr4925 ปีที่แล้ว

      @@captrk24 All are humans.. Bluddy racist

    • @senthilkumarbalasundaram2777
      @senthilkumarbalasundaram2777 ปีที่แล้ว

      விஷ்ணு பக்தன் யார்..

  • @siranjeeviperumal7714
    @siranjeeviperumal7714 ปีที่แล้ว +4

    Excellent speech thank you sir

  • @angelaelizabeth1367
    @angelaelizabeth1367 ปีที่แล้ว +4

    அருமையான விளக்கம் ஐயா.மிக அருமை.

  • @shaunbird8051
    @shaunbird8051 ปีที่แล้ว +5

    Thanks to Bala Sir. You have proved to some goats what the real meaning of logic is. Hats off to you.

  • @MaheshKumar-rh9bh
    @MaheshKumar-rh9bh ปีที่แล้ว +6

    தலை சிறந்த தமிழ் ஆளுமை வாழ்க

  • @meenasathiya6908
    @meenasathiya6908 ปีที่แล้ว +11

    மிகவும் அழகான மொழி நாம் தமிழ் மொழி தமிழின் வரலாறு உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு பாடம் நாம் ராஜா ராஜா சேழயன் பற்றி வாழ்த்துக்கள்

  • @gallapettisingaram5792
    @gallapettisingaram5792 ปีที่แล้ว +6

    These men are speaking straight facts!!

  • @rsekar707
    @rsekar707 ปีที่แล้ว +10

    பாலச்சந்திரன் அய்யா நேர்காணல் ‌ அறிவு‌ பெட்டமாக தனித்துவமாக உள்ளது

  • @rajkumarn9639
    @rajkumarn9639 ปีที่แล้ว +7

    ஐயா பாலசந்திரன் I A S
    அவர்கள் தமிழர் சார்ந்த வரலாற்று புத்தகம் எழுதினால் நாங்கள் பயனுருவோம் 🙏🏻

  • @annaixerox8325
    @annaixerox8325 ปีที่แล้ว +3

    ஐயா பாலச்சந்திரன் அவர்களின் பதிவுகள் மிகவும் உண்மையானது,நேர்மையானது

    • @ImranImran-qc6mr
      @ImranImran-qc6mr ปีที่แล้ว

      இறைவன் ஒருவனே அவனே அல்லாஹ். இறைவன். பொருள் அரபு மொழியில் அல்லாஹ் . குறிக்கும். இறைவன் ஒவ்வொரு குறிப்பிட்ட காலத்தில் மனிதர்களை நல்வழி படுத்த ஒவ்வொரு தூதர்களை அனுப்பினான்.அவர்களுக்கு வேதங்களையும், ஏடுகளையும் கொடுத்து நல் வழி படுத்தினான் ஆனால் அவர்களின் மறைவிற்கு பிறகு பிற்காலத்தில் மனிதர்கள் சிலைகளையும், மகான்களையும் இறைவனாக ஏற்றுக்கொண்டனர். இதற்காக இறைவன்மறுபடியும் சத்தியத்தை எடுத்து கூறுவற்காக தன்னுடைய கடைசி தூதரை ( நபிகள் நாயகம் ) அவரை அனுப்பினார்.நபிகள் நாயகம் பிறகு எந்த இறை தூதரும் உலகில் வரமாட்டார்கள். இறைவனால் அனுப்பட்ட கடைசி இறை வேதம் குரான் ஆகும்.

  • @rajaramramkumar1627
    @rajaramramkumar1627 ปีที่แล้ว +13

    சித்தர்களை உணர்ந்தவர்கள் மதத்தை மதிக்க மாட்டார்கள்

    • @ImranImran-qc6mr
      @ImranImran-qc6mr ปีที่แล้ว

      இறைவன் ஒருவனே அவனே அல்லாஹ். இறைவன். பொருள் அரபு மொழியில் அல்லாஹ் . குறிக்கும். இறைவன் ஒவ்வொரு குறிப்பிட்ட காலத்தில் மனிதர்களை நல்வழி படுத்த ஒவ்வொரு தூதர்களை அனுப்பினான்.அவர்களுக்கு வேதங்களையும், ஏடுகளையும் கொடுத்து நல் வழி படுத்தினான் ஆனால் அவர்களின் மறைவிற்கு பிறகு பிற்காலத்தில் மனிதர்கள் சிலைகளையும், மகான்களையும் இறைவனாக ஏற்றுக்கொண்டனர். இதற்காக இறைவன்மறுபடியும் சத்தியத்தை எடுத்து கூறுவற்காக தன்னுடைய கடைசி தூதரை ( நபிகள் நாயகம் ) அவரை அனுப்பினார்.நபிகள் நாயகம் பிறகு எந்த இறை தூதரும் உலகில் வரமாட்டார்கள். இறைவனால் அனுப்பட்ட கடைசி இறை வேதம் குரான் ஆகும்.

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 ปีที่แล้ว

      @@ImranImran-qc6mr
      Pre-islamic அரேபிய Pagan மத பழங்குடியினர் தங்கள் கடவுளை அல்லாஹ் என்றுதான் அழைத்தார்கள்.
      அவர்கள் வணங்கும் "அல்லாஹ்" யார்? நீங்கள் வணங்கும் "அல்லாஹ்" யார்?

  • @gunaisinghamirsinghgunasin6526
    @gunaisinghamirsinghgunasin6526 ปีที่แล้ว +3

    Balachandran sir you are wonderful. I respect your knowledge. You are a pride of Tamil Nadu.

  • @pankajchandrasekaran
    @pankajchandrasekaran ปีที่แล้ว +8

    சரியான சமயத்தில்
    ஆகச் சிறந்த பதிவு 👍

  • @georgejose4334
    @georgejose4334 ปีที่แล้ว +1

    தமிழனின் வரலாறு கல்வெட்டில் இருப்பது போல, இன்றைய காலகட்டத்தில் தமிழனின் வரலாறு சப்த வடிவில் இருக்கிறார் நமது பாலச்சந்திரன் ஐஏஎஸ் அவர்கள், பாலச்சந்திரன் தமிழில் ஒரு
    " சூரியனாய் " பிரகாசிக்கிறார் . . . . . .
    வாழ்த்துக்கள்.

  • @susekaran8205
    @susekaran8205 ปีที่แล้ว +6

    SIR
    Satisfied with lot of information shared here .Very Proud being a Tamilian.
    thanks

  • @peer2361
    @peer2361 ปีที่แล้ว +12

    Balachandiran Sir
    Always Great...