கீழ்க்காணும் தொடர்களில் சரியான தொடரைத் தெரிவு செய்க. (a) பானையை உடைத்தது அவன் அல்ல (b) பானையை உடைத்தது அவன் அன்று (c) பானையை உடைத்தது அவன் அல்லேன் மு) பானையை உடைத்தது அவன் அல்லன் Sir please answer this
அல் (அல்லை > அல்லன், அல்லள், அல்லர், அன்று, அல்லது) = ஒரு இடத்தில் ஒரு பொருள் இருக்கிறது ஆனால் அதன் பண்புகள் மட்டும் இல்லை. இல் (இல்லை > இலன், இலள், இலர், இன்று, இலது) = ஒரு இடத்தில் பொருளே இல்லை; எனவே அதன் பண்புகளும் இல்லை. அல்லை மற்றும் இல்லை என்பன எல்லா இடத்திலும் பொது வடிவமாக பயன்பட்த்தப்படுகிறது. "நான் இலன்" என்பதற்கு "நான் இல்லை". "நான் அல்லன்" என்பதற்கு "நான் அல்லை". நாம் நமது பேச்சு வழக்கில் அல்லை மற்றும் இல்லை என்பவற்றை உயிர் எழுத்தினை மட்டும் நீக்கி " _ல்ல" என்று சொல்கிறோம்.
என் சந்தேகத்தை போக்கிய சகோதரருக்கு நெஞ்சார்ந்த நன்றி!!!!
உங்களைப் போல் ஒரு ஆசான் கிடைத்தால் தமிழில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறலாம் நன்றி ஐயா
தமிழர்களாக இருக்கிறோம் ஆனால் தமிழில் பல ஐயங்கள் இருக்கிறது உங்கள் விடைக்கு நன்றி ஐயா உங்கள் சேவை தமிழ்நாட்டுக்கு தேவை💐💐💐
மிக்க நன்றி ஆசானே....
நன்றி குருப் 2 மதிப்பெண்
இப்போதுதான் தெரியும் ஜயா உங்களால் நன்றி நன்றி ஐயா
என்னுடைய சந்தேகம் தீர்ந்துவிட்டது ஐயா நன்றிகள் பல
நன்றி ஐயா.....எனது நீண்ட நாள் சந்தேகம்
நன்றி அய்யா.
தன்வினைக்கும் செய்வினைக்கும் உள்ள வேறுபாடு கூறுங்கள் அய்யா
சுவரில் எழுதாதே சுவற்றில் எழுதாதே இதுபோல வழக்குச் சொற்களுக்கு விளக்கம் தர வேண்டும் ஐயா
புதிதாக கற்றுக்கொள்ள வாய்ப்புக் கிடைத்தற்கு நன்றி ஐயா.
நன்றி அய்யா🙏🏼 தெளிவான விளக்கம்.
நன்றி ஐயா 🙏🙏🙏🙏
அருமை ஐயா
உங்கள் பாதங்களுக்கு என் நன்றி உரித்தாகுக.
அருமையான விளக்கம்
அருமை அருமை🙏🙏🙏 நன்றி ஐயா🙏🙏
அருமையான கேள்விக்கு பதில் சொல்ல நன்றி ஐயா
Nanty Ayya..
Nandri aya
Sir nantraga purinthu
சுவர், சுவற்றில் இதுக்கு வித்தியாசம் சொல்லுங்க ஐயா.
நன்றி ஐயா..
நன்றிகள் .......பல
அல்வழிப் புணர்ச்சி மற்றும் வேற்றுமைப் புணர்ச்சி
சிறப்பு
Yar Ayya Nenga Rempa Nandri
என்னுடைய நீண்ட நாள் சந்தேகத்தை இரண்டு நொடியில் தீர்த்து வைத்தீர்கள். நன்றிகள் பல ஐயா
Migavum nandri 🙏🏿
கோடி நன்றி
Super sir தெளிவாக உள்ளேன் ,
நன்றி ஐயா 🙏🙏🙏
Indha kelvikku naan thavaraga pathil alithuviten ayya. Migavum varundhugiren
Nandri ayya..
நன்றிகள் ஐயா...மிக்க மகிழ்ச்சி
மிக்க நன்றி ஐய்யா
நன்றி
Romba nal doubt ipo clear achi sir
நன்றி அய்யா
நன்றி 🙏🙏🙏
Nandri sir . expecting more video's
Super🙏
Super sir thank you
ஐயா.வலபக்க சுவரில் எழுதாதே explain pannuinga ஐயா
Yes plzzz explain
Thanks sir
Entha question exam la na thappu epdinu yosichuten irunthen. Nice explain I will clear now
நன்று ஐயா சந்திப்பிழை தொடர்பாக காணொளி பதிவிடுங்கள் ஐயா எ.கா வலப்பக்க சுவற்றில் எழுதாதே
நன்றி ஐயா🙏
Nantri aaiya..🙏🙏🙏
Thank you sir
அருமையான விளக்கம் கொடுத்ததற்கு நன்றி ஐயா
நன்றி🙏🙏
மிக சிறந்த விளக்கம் ஐயா நன்றி
Enakaga.....must needed one..
Aiya...mekka nandri...na.group 2 la..thappa tha answer pannean....eppa clear haaa purinjethu....🙏🙏🙏🙏🙏🙏
நன்றிகள்
Semma sir tq
21.5.2022 Tnpsc question அன்று
Nantri ayya
Thank you so much sir
Very useful sir 👍
Super
அல்லன், அல்லேர், அல்லீர், வீடியோ போடுங்க சார்
Awesome sir
கீழ்க்காணும் தொடர்களில் சரியான தொடரைத் தெரிவு செய்க. (a) பானையை உடைத்தது அவன் அல்ல (b) பானையை உடைத்தது அவன் அன்று (c) பானையை உடைத்தது அவன் அல்லேன் மு) பானையை உடைத்தது அவன் அல்லன் Sir please answer this
Thank you sir.god bless you sir
Super explain sir
ஐயா , தமிழ் இலக்கணம் si exam video podunga
Nice explanation...thank you sir
Thank you so much Sir.
👌
தன்வினைக்கும் , செய்வினைக்கும் வேறுபாடு சொல்லுங்கள் ஐயா
Sirappu
👍👍👍
Super sir🙏🙏🙏🙏🙏🙏🙏
Super sir 👍
Ithupola tnosc oriented videos poduga
சரி- நன்றி
Yes sir kandippa sollunga
Rompa 🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏 sir
Thank you very much sir,
Thank you so much sir 💯👍🙏
Thank you so much sir🙏
Wow you cleared my doubt thank you so much sir
Part A illakanam full ah solunga sir like this 😍
அய்யா எனக்கு வினாவிற்கு ஏற்ற விடை காண்க செல்லி கொடுங்கள் அய்யா
Super sri🙏🙏🙏🙏
Super sir
🙏🙏🙏
🙏
tq sir.
ஐயா அல்லன் வருவதை விளக்குங்கள்
👍💯💯💯💯💯
Tq sir 🙏🙏
நன்றி .....நான் தவறாக விடை எழுதினேன் 🙃
🙏🙏🙏🙏
Avan kavinan Allan eppadi varuthu please explain sir
அத்துனை, அத்தனை வேறுபாடு கூறுங்கள் ஐயா, நன்றி
👌👌👌👌👌👌
மிக்க நன்றி அய்யா இதே அல்லவை அல்லன விளக்கம் கூறுங்கள் அய்யா
அல் (அல்லை > அல்லன், அல்லள், அல்லர், அன்று, அல்லது) = ஒரு இடத்தில் ஒரு பொருள் இருக்கிறது ஆனால் அதன் பண்புகள் மட்டும் இல்லை.
இல் (இல்லை > இலன், இலள், இலர், இன்று, இலது) = ஒரு இடத்தில் பொருளே இல்லை; எனவே அதன் பண்புகளும் இல்லை.
அல்லை மற்றும் இல்லை என்பன எல்லா இடத்திலும் பொது வடிவமாக பயன்பட்த்தப்படுகிறது.
"நான் இலன்" என்பதற்கு "நான் இல்லை".
"நான் அல்லன்" என்பதற்கு "நான் அல்லை".
நாம் நமது பேச்சு வழக்கில் அல்லை மற்றும் இல்லை என்பவற்றை உயிர் எழுத்தினை மட்டும் நீக்கி " _ல்ல" என்று சொல்கிறோம்.
மல்லிகை குளம் என்றால் என்ன
சிரிளமை-சீர்+இளமை, சீர்மை+இளமை
ஆழ்கடல்-ஆழ்+கடல்,ஆழம்+கடல்
ஓர்ஐயம்-ஓர்+ஐயம்,ஒன்று+ஐயம்
இதில் எது சரியான விடை என்பதை தெளிவு படுத்தவும்
1:20 ஐயா இலக்கணப் பிழை... இன்று விடுமுறை நாட்கள் என பண்மையில் எப்படி ஐயா வரும்.... ?
இலக்கணப்பிழை தான். எனினும் பன்மையில் சொல்லும்போது இப்படிச் சொல்லவேண்டும் எனச் சொல்லியுள்ளேன்.அவ்வளவுதான்.
@@kalvisaalai அது புரிந்தது ஐயா... ஆனால் பிழையை திருத்திக் கொள்ளும் போது மற்றொரு பிழையை கற்க்கக் கூடாது அல்லவா...
ஆமாம். நன்றி.
@@kalvisaalai நன்றி ஐயா