1990s life தேடினாலும் கிடைக்காத வாழ்கை இந்த song கோவில் திருவிழாவில் micset ல போடுவார்கள் நாங்கள் இது போல ஆட்டம் போடும் இப்போது நினைத்து அந்த நினைவு நினைத்து 😢😢😢😢 கண்கள் கண்ணீர் வரும் 1990 s life இப்போ உள்ள 2k kids எல்லாம் புரியவே pureeyathu
இந்த ஒரு பாடல் மட்டுமே இன்றும் இன்னும் எத்தனை ஆண்டு காலங்கள் ஆனாலும் சுடலை மாடனுக்கு மக்கள் மனதிலும் அந்த மாடனின் மனதிலும் குடி கொண்டு இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.. 🙏🙏🙏
எத்தனை முறை கேட்டாலும் சலிப்பு தட்டாத பாடல். எங்க ஊரு ஒத்தப்பனை சுடலையாண்டவர் கோவில் தான் திருநெல்வேலி, கன்னியாகுமாரி, தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்றது 😍
2022ல் கேட்பவர்கள். இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் பழைய ஞாபகங்கள் வருது.எவ்வளவு சந்தோஷமாக இருந்த வாழ்க்கை.இந்த போன் மற்றும் தொலைக்காட்சி னால உலகமே தலைகீழாக மாறிவிட்டது
’இசை அவதாரம்’ ராஜா சாரின் உயிர்ப்பான பாடல்களில் இதுவும் ஒன்று. எப்போது கேட்டாலும் மெய்சிலிர்க்கும். அதுமட்டுமல்ல. எனக்கு மிகவும் பிடித்த சுடலைமாடனின் பெயர் சொல்லும் பாடல் இது மட்டுமே என நினைக்கிறேன். 🙏🙏🙏
எங்கள் வீட்டு tape recorder-ல் இந்தப் பாடல் ஒலிக்க விட்டு, நாங்கள் 4 சகோதர சகோதரிகளும் இதே போல ஆடுவோம்...இப்போது அக்கா இல்லை. கண்ணீர் தான் வருகிறது. 😭😭
நகர வாழ்க்கையில் நரகம் அனுபவிக்கும் இந்த நேரங்களில்.. பழைய இளமைபருவ கிராம வாழ்க்கையை கண்முன்னே நிறுத்தும் காட்சி.. பாடல்....கானலாகி போன வாழ்க்கை.. இழந்து விட்டோம் இந்த வாழ்க்கையை...!!!!
இந்த மாதிரியான பாடல்களை கேட்கும் போது பழைய ஞாபகங்கள் வந்து அழ வைக்கின்றன..இப்பேது வரும் பாடல்களால் ஏன் இதை செய்ய முடிவதில்லை..20 வருடத்திற்கு முன்னால் வந்த பாடல்களால் கூட இதை செய்ய முடிவதில்லை...அந்த காலகட்டத்தில் இது மாதிரியான தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாதனால்தானோ என்னவோ..
சிறுவயது சந்தோஷத்தை அனுபவிக்கும் போது தெரியல இப்போ இது மாதிரி வாழ்க்கை கிடைக்காதா அப்படின்னு ஏங்காத நாட்களே இல்லை இன்று ஏக்கமும் கண்ணீர் மட்டுமே மிச்சம்
Kottaiya Vittu song alone needs 1 EXCLUSIVE Academy Award & a Grammy. 3 variations of the same tune! WONDERFUL, MAESTRO! EMPEROR of percussion (strings & wind too)! I'm amazed that this song suits the unique-voiced Uma Ramanan and also SPB (short 3rd version) as much as it does SJ - 3 versions tuned for different situations / different arrangements. Beautifully PICTURIZED and EXCELLENT Choreography with GOOD dancing by the cast. I adore this song like crazy.
@@karthigeyancmt168 Of course, yes! Because all our tears are PRICELESS and are not fake crocodile tears for the camera (like reality TV shows or soap operas). ONLY GREATEST MUSIC CAN DO that to listeners and Maestro IR music is up there.
@@BC999 Absolutely. We love him so much. But did he get the recognition he deserves? Absolutely a big fat No. I can easily say with whatever he has done in Music, Raja is underrated by our people and also I feel that, the people of Music knowledge in the world did not have Enough Knowledge to understand Raja's music. Ivara namba epdi vachirukanum 🙃 ana namba epdi vachirukom. Hurting so much
எனது குழந்தை பருவத்தில் இந்த பாடலை நான் ஒரு தெய்வீக பாடலாக கருதினேன். ஆனால் வளர்ந்த பிறகு இப்பாடலின் அர்த்தம் புரிந்தது. ஒரே பாடலில் பல கருத்துகள் அரசியல், சமத்துவம், பக்தி, பகுத்தறிவு என பல கோணங்கள். அருமையான பாடல். இந்த கதாநாயகியை எனக்கு மிகவும் பிடிக்கும்.
இந்தப் பாடலை கேட்கும் போதுஎன் குல தெய்வமான வண்ணார மாடசாமி சுடலைமாடசாமி பரிபூரணமான ஆசிர்வாதம் கிடைப்பது போல் நான் உணர்கிறேன் இந்தப் பாடலை பாடி அவர்களுக்கு நன்றி ஓம் ஸ்ரீ மாடசுவாமி நம
@@anbureva5479 tirunelveli to kadaiyam sellum bus la pettai route la mukkidal nu ticket kettu iranki muthumalai Amman. Koil ku munnala tamirabarani river oduthu ....nalla manna irukkum....super a kuliyal podalam ...enga aachi oor....1990 to 95 varai Anga may leave ku poi aattam poduvom....athu oru porkalam
என்ன ஒரு பாடல் ..அந்த மகிழ்ச்சியான நாட்களில் ..என் சிறுவயது நாட்களை நினைவுகூர்கிறேன் ..அந்த மகத்தான நாட்களை மிஸ் செய்கிறேன் .என்னை அந்த நாட்களுக்கு அழைத்துச் சென்ற இளையராஜாவுக்கும் யூ டியூப்புக்கும் நன்றி .
1990s life தேடினாலும் கிடைக்காத வாழ்கை இந்த song கோவில் திருவிழாவில் micset ல போடுவார்கள் நாங்கள் இது போல ஆட்டம் போடும் இப்போது நினைத்து அந்த நினைவு நினைத்து 😢😢😢😢 கண்கள் கண்ணீர் வரும்
1990 s life இப்போ உள்ள 2k kids எல்லாம் புரியவே pureeyathu
Sweet sweet sweet memories yappa super super super 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
Mashallah antha naal Ella eppo varuma
Yes
உமா ரமணன் அவர்கள் பாடிய பாடல்கள்
பாடல் கேட்கும் போதே உடல் மெய் சிலிர்கிறது
உமா ரமணன் voice அருமை
True
இந்த ஒரு பாடல் மட்டுமே இன்றும் இன்னும் எத்தனை ஆண்டு காலங்கள் ஆனாலும் சுடலை மாடனுக்கு மக்கள் மனதிலும் அந்த மாடனின் மனதிலும் குடி கொண்டு இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.. 🙏🙏🙏
Ama bro
Unmaithan bro
Super
Super. 🙂🙏🙏🙏🙏
எங்க குல தெய்வம் கருப்பு ❤️❤️❤️❤️ஆபத்தில் உதவ ஓடோடி வரும் எங்கள் கருப்ப சாமி 🙏🙏🙏🙏
கைலாசநாதரின் கடைசி பிள்ளையான சுடலைமாடனின் பக்தன் யாரெல்லாம் சுடலைமாடனின் அருள் பெற்றவர்கள்
எங்கள் குடும்பம் உயிரோடு இருக்க சுடலை மாடன்தான்காரணம் அவர் புகழ்,கருணையை நான் சொல்ல என் ஆயுள் பாத்தாது.அவர நம்புன கை விடமார்.இது பொய் இல்ல.சத்தியம்
எங்க அப்பா குலசாமி
சகோ கைலாசநாதர் கடைசி பிள்ளை இல்லை இவர்தான் மூத்த மகன் இவருக்கு பின்னர் தான் முருகன் பிள்ளையார்
அய்யா சுடலைமாடனை பார்த்தாலே மனதிற்கு எல்லையில்லா ஆனந்தமாக உள்ளது அய்யா சுடலைமாடன் சாமி துணை
@@selvarajthannasi5238nijamava... Enakku theriyaadhu ivlo naala
எத்தனை முறை கேட்டாலும் சலிப்பு தட்டாத பாடல். எங்க ஊரு ஒத்தப்பனை சுடலையாண்டவர் கோவில் தான் திருநெல்வேலி, கன்னியாகுமாரி, தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்றது 😍
Mi Ra
ஆமா சார் திருநெல்வேலி தூத்துக்குடி கன்யாகுமரி மாவட்ட மக்களின் ஆதர்ச கடவுள் நம்ப சுடலை மாட சுவாமி எரல் அருகே ஆறுமுக மங்கலம் ஐகோர்ட் மகாராஜா 🙏
சுகமான ராகங்கள்
🙏🙏🙏
.
நான் சின்னபையனா இ௫ந்த போது இந்த படம் பார்த்து அ௫மையான படம் வினுசக்கரவர்த்தி சுடலைமட க௫ப்பணாரா வ௫ம்போது அவ்வளவு பயங்கர பயமா இ௫க்கும்
M
Y
😂😂
சுடலை சாமியே அவரு தான்னு நெனச்ச காலம் உண்டு
தமிழ் கலாசாரத்தை, வழிபாட்டை முன்னிலை படுத்தும் பாடல், அருமை
உமா ரமணன் அவர்கள் பாடிய பாடல்கள்
இத சொல்ர நீங்க உங்க பேர முதலில் தமிழில் வையுங்கள்
@@i.irulappanlawirulappan3236 Hakkim sait Tamil illakkiyam per aache🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@@i.irulappanlawirulappan3236
Nonsense
2023-ல் கேட்கிறேன். மறக்க முடியாத நினைவுகள்.
திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், முக்கூடல் பகுதியில் இந்த படம் எடுக்கப்பட்டது நெல்லை சீமையை பறைசாற்றும் படம்...பழைய நினைவுகள்..
முக்கூடல் என் ஊர்
ஆமாம் தம்பி சுடலை நெல்லை சீமை தெய்வம். ஆனால் இப்போ எல்லாம் சர்ச் ஆகிவிட்டது 😢😢😢
Please send me your contact number
@@selviselvi7147 enga aachi oor
@@bassmass2000 இப்ப எங்க இருகீங்க
இந்த பாடல் கேட்டவுடன் அப்படியே 25 வருடம் பின்னுக்கு சென்று பழைய நினைவுகளை கண் முன்னே கொண்டு வந்தது 😍😍
Same to you
Same feeling
சூப்பர் ஜி...
@@kangatharan6215 l
S
2020.2021 இந்த கொரோனா கால கட்டத்தில் இந்த பாடலை விரும்பி கேட்டவர்கள் உள்ளீர்களா இருந்தா ஒரு லைக் பன்னுங்க பார்ப்போம்
வாரத்தில் மூன்று முறை யாவது கோட்டு விடுவேன் மன ௮மைதிக்காக நன்றி🙏💕
@@SureshKumar-mh7is வாழ்க வளமுடன்
@@karanraja6814 lll
Aa@aaa,A@@A@aA@@a@@a@a@a@a@aA£a@@@karanraja6814
@@SureshKumar-mh7is "a
அம்மா மடியில் அமர்ந்து பார்த்த பாடல்.. அப்போது இருந்த புத்துணர்ச்சியான சுத்தமான காற்று , மண் வாசனை எல்லாம் நினைவுக்கு வருகின்றது..
zee
2022ல் கேட்பவர்கள். இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் பழைய ஞாபகங்கள் வருது.எவ்வளவு சந்தோஷமாக இருந்த வாழ்க்கை.இந்த போன் மற்றும் தொலைக்காட்சி னால உலகமே தலைகீழாக மாறிவிட்டது
👍❤️❤️❤️❤️
Yes
Me
உண்மை..
My mother's fav song
கீழே உள்ள கமெண்ட்ஸ் பார்க்கும்போது 90ஸ் கிட்ஸ் அணுவணுவாக ரசித்து உள்ளார்கள் இந்தப் பாடலை. நானும் ஒரு நைட்டி கிட்ஸ் என்பதில் பெருமை கொள்கிறேன்
😍😍😍😍💥💥💥💥
Xdzrsseee7r😊e4😊😮😮😅😅😅😅😅😅😅😅😅😊😊😊
Drtt🎉😢😮😮😮
Nanum
I like this song good
2007 kku piraga 2024 dhan kekkuren....marakka mudiyatha dharunam😢😢😢
பழைய நினைவுகளை திரும்பவும் கொண்டு வந்த பாடல் சொல்ல வார்த்தைகள் இல்லை 😌💖
இந்த பாட்ட கேட்டா என் சின்ன வயது ஞாபகம்வருது ஐ லவ் இளையராஜா
Enaku atha feeling tha bro
Same feeling pa, Raja sir!!!
Yes
இந்த பாட்டு கேட்கும்போது அழுக வருது.... பழைய நினைவுகள் 😓
Yes❤
Yes
’இசை அவதாரம்’ ராஜா சாரின் உயிர்ப்பான பாடல்களில் இதுவும் ஒன்று. எப்போது கேட்டாலும் மெய்சிலிர்க்கும். அதுமட்டுமல்ல. எனக்கு மிகவும் பிடித்த சுடலைமாடனின் பெயர் சொல்லும் பாடல் இது மட்டுமே என நினைக்கிறேன். 🙏🙏🙏
2024 yarum eillam intha padal lai ketukondu erukindrigal.
இது எங்க urula எடுத்த படம் சூப்பர் திருநெல்வேலி
இது எங்க ஊரு சாமி "ஏரல்" ....90s இந்த கோவிலின் பூசாரி எங்க தெருவில் தான் வசித்தார்கள்.
கடவுளே வந்து இசையமச்ச மாதிரி இருக்கு.
இசைஞானி ஒரு இசை கடவுள்
Correct
அதுதன்ராஜாவின்கைவண்ணம்சகோ
Hi
என்னுடைய குல தெய்வம் என் அப்பன் சுடலை மாடன் 🙏🙏🙏
தளவாய்மாடன்காளாத்திமடம்
❤❤❤
எங்கள் வீட்டு tape recorder-ல் இந்தப் பாடல் ஒலிக்க விட்டு, நாங்கள் 4 சகோதர சகோதரிகளும் இதே போல ஆடுவோம்...இப்போது அக்கா இல்லை. கண்ணீர் தான் வருகிறது. 😭😭
Dont feel
alaathinga brother.na erukken..
Hai
Nice
Don't feel
இந்த பாடலை பாடிய உமா ரமணன் அம்மா அவர்களின் குரலுக்கு ஒரு லைக் பன்னுங்க
J
.
....
44o5andand
👍
K. Kottaisamy.. K. K. V
@@madeshmadesh3977 @Madesh Madesh IIIIIIIIIiiIIIIIIIUIUiiuiiu
வீட்டுக்கு ஓர் மரம் வளப்போம்.. எல்லோர் வாழ்விலும் எல்லாம் நலன் கிடைக்கட்டும்...👌👌..சின்ன வயசு நியாபகம்..😢😢😢
இசைஞானியின் அற்புதமும் வாலியின் வைர வரிகளும் உமாரமணன் அவர்களின் crystal clear குரலும் அம்மம்மா.. அப்பப்பா.....Goosebumps and exiting....!!
Female voice... Is fantastic...
கேட்கயிலே காதில் தேன் வந்து பாயுது
எனக்கு மிகவும் பிடித்த பாடல்...துயருறும் போதெல்லாம் நான் அதிகம் கேட்பேன்...இசைப்புரட்சியாளர் இசைஞானி போற்றி! போற்றி!
நகர வாழ்க்கையில் நரகம் அனுபவிக்கும் இந்த நேரங்களில்.. பழைய இளமைபருவ கிராம வாழ்க்கையை கண்முன்னே நிறுத்தும் காட்சி.. பாடல்....கானலாகி போன வாழ்க்கை..
இழந்து விட்டோம் இந்த வாழ்க்கையை...!!!!
இந்த பாடல் கேட்க என் கிராமத்தில் பழைய நாபகம் வருது என் கிராமம் மண்வசனை மனகுது
Moohu Camouflage Dr Fajitas
I lost my village..changed to city.
இந்தப்பாடல் கேட்க என் கிராமத்தில் பழைய ஞாபகம் வருது என் கிராமம் மண்வாசனை மணக்குது.
இந்த பாட்டைக் கேட்கறப்பல்லஆம் தனி தெம்பு,மனசுக்குள்ள ஒரு உத்வேகமும் ,ஒரு சந்தோசமும் வரும் பாருங்க....ப்ப்ப்பா....💞💞💞💞💥💥💥💥💥💥💥
❤❤❤❤
Yes correct
"ஊர் சுத்தும் சாமியே
உன்கிட்ட ஓர் வரம் கேட்கணுமே
நீ கொண்ட கண்ணாலே
என்னாட்டம் ஏழையைப் பாக்கணுமே
எல்லோரும் போலென்னை நீயும்தான்
தள்ளாமல் எந்நாளும் தாயெனக் காக்கணுமே
"- அருமை
Kandipa na
சுடலை மாடசாமி 🙏🏼...என்ன ஒரு மண் மணம் கமழும் சிலிர்த்திழுக்கும் பாடல் வரிகள், இசை⚡
எங்களை காக்க வந்த கண் கண்ட தெய்வம் அருள்மிகு சுடலைமாடன்
எனது பெரிய மகன் பிறந்து. அதன் பின் வந்த படம் இது. இந்த பாடலுக்கு அவன் போடும் நடனம் அற்புதம். இப்போது அவனுடைய மகளுக்கும் காட்டி கொண்டு இருக்கிறேன்.
Music super ❤️
Beautiful song 🌷🙏
இந்த மாதிரியான பாடல்களை கேட்கும் போது பழைய ஞாபகங்கள் வந்து அழ வைக்கின்றன..இப்பேது வரும் பாடல்களால் ஏன் இதை செய்ய முடிவதில்லை..20 வருடத்திற்கு முன்னால் வந்த பாடல்களால் கூட இதை செய்ய முடிவதில்லை...அந்த காலகட்டத்தில் இது மாதிரியான தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாதனால்தானோ என்னவோ..
நாளைக்கு திருவிழா னா இன்னிக்கு பள்ளி விட்டு வரும் போது இந்த பாட்டு மயிக் போட்டு விட்ருபாக ரோட்டில் ல ஆடிகட்டே வருவோம் 😀😂😀😀😀😀😀😀
Super
Appadiya super super
Marakka mudiyatha tharungal ninaithal alughai varum...
Entha oor
Yes
எனக்கு வயசு 36 சின்னவயசுல இந்த பாடல்தான் பாடித்திரிவோம்
எனக்கு 30 வயது. நான் சிறுவனாக கிராமத்தில் இருந்த போது. இந்த பாடிக்கொண்டே விளையாடுவோம்
Gopal
Ama
Semma
Semma
90s kids nala maraka mudiyuma
இந்த இடங்களை பார்க்கும் போது நாம் அழித்த இயற்கை வளங்கள் ஞாபகம் வருகிறது.
இந்த இடம் முக்கூடல் முத்து மாலையம்மன் கோயில் அருகில் உள்ளது இந்த இடம் ஒரு அழகாக இருக்கும்
இந்த பாட்ட திரும்ப திரும்ப கேட்டுக்கிட்டே இருக்கன் அருமையான பாடல் இப்பையும் தான் பாட்டு வருதே மயிரு மாதிரி...
unmaiyaa sonninga anna.
Yes, it's true brother
Ssssss
Nachunnu sonneenga anna
அதுக்குதான் இப்ப உள்ள தரையடி அனிருத் இருக்கானே இப்ப உள்ள பயலுங்க அத தானே ரசிக்கிறானுங்க
கதா பாத்திரமாக மாறிய நடிகர்கள். இசை கடவுளின் இசை. சிறு வயது பாத்திரமாக அதே நடிகர்கள். அற்புதம்
எப்போதும் காவல் நானிருப்பேன், என்னென்ன வேணும் நான் கொடுப்பேன்(Golden LIne)
இன்னும் இந்த இசை எங்கள் கிராமத்தில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
குழந்தை பருவம் அனைவரது வாழ்கையிலும் மறக்க முடியாது
Yes very nice song
தாயின் கருவரை எப்படி திரும்ப கிடைக்காதோ அதே போல் திரும்ப கிடைக்காத பருவம் சிறுவயது பருவம்
True
Kandipa yes
ம்
சிறுவயது சந்தோஷத்தை அனுபவிக்கும் போது தெரியல இப்போ இது மாதிரி வாழ்க்கை கிடைக்காதா அப்படின்னு ஏங்காத நாட்களே இல்லை இன்று ஏக்கமும் கண்ணீர் மட்டுமே மிச்சம்
எங்கள் குலதெய்வம் கயத்தாறு ஆற்றங்கரை சுடலைமாட சுவாமி துணை 🙏🏻🕉️🛐
Naan kayatharthan
I am kayathar Esakkimuthu
I'm kayathar
Me too
என் குல தெய்வமும் கயத்தாறு சுடலையாண்டவர் தான் 🥰🥰
ஆரம்ப இசை ஆடாத காலையும் , ஆட வைக்கும்....
அஞ்சி நிக்கும் ஊரும் அருள்வாக்கு சொல்லும் நேரம்🙏
எங்கள் பக்கத்து கிராமங்களில் கோவில் நிகழ்ச்சிகளில் இரவில் இந்த பாடல் ஒலிக்கும் போது கேக்க அழகா இருக்கும்.
பசுமையான நினைவுகள்.
தென்காசி மாவட்டம்
கண்டிப்பாக...... தென் மாவட்ட வரலாறு
Supper
இன்றைய சூழலுக்கும் சரியாக பொருந்தும் பாடல். கேட்கும் ஓவ்வொருமுறையும் நாம்(ன்) இழந்ததை நியாபகபடுத்தும் பாடல்.
இன்றையச் சூழலுக்கும் சரியாகப் பொருந்தும் பாடல். கேட்கும் ஒவ்வொரு முறையும் நாம் இழந்ததை ஞாபகப் படுத்தும் பாடல்.
எங்க குடும்பத்துக்கு துணையாக இரு சுடலை ஐயா😊😊
ஆறுமுகமங்களம் ஐகோர்ட் மகாராஜா வேம்படி சுடலைமாடசுவாமியின் பாடல் ....
எங்கள் குலதெய்வம்
அய்யா ஸ்ரீ வேம்படி சுடலை மாடசாமி ஐகோர்ட் மகாராஜா துணை என்றும் உண்டு
பத்மஸ்ரீ சின்ன பிள்ளை போல் ஆடும் நடனம் மிகவும் அழகு👌
சிறு வயதில் விளையாடிய ஞாபகம் வருகிறது
0:40 what a beautiful voice Uma Ramanan mam ❤
💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕 சுடலைமாட சுவாமி கோவில் கொடை விழா கொண்டாடுவர்களால் மட்டுமே இந்த பாடலை முழுமையாக அனுபவிக்க முடியும் 💕💕💕💕💕💕💕
ஆமா சகோ
எங்களின் காவல் தெய்வம் சாத்தான்குளம் கரையடி ஸ்ரீசுடலைமாடசாமி
எங்கள் குலதெய்வம் நிட்சேப நதிக்கரை சுடலை மாடசுவாமி......
Athula nanum oruvan yen appan mayandi sudalaimadan
100% true. Lord Sudalai madasamy thunai.
மறக்கவே முடியாத பாடல்....❤️❤️❤️🔥🔥🔥🔥🔥🔥🔥
பக்தி என்பது என்றும் பகுத்தறிவுடன் தொடர்புபடுத்தியே இருக்க வேண்டும், அருமையான படம்.
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤இசைக்கு உயிர் கொடுத்த எங்கள் இளையராஜா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இந்த பாடலில் வரும் இடங்கள் எல்லாம் எவ்வளவு அழகாக இருக்கிறது. கிராமங்களில் வசிக்கும் மக்கள் அனைவரும் ரொம்ப குடுத்துவச்சவங்க.
nice
This place is my spl place
Irfaan Faahim super
Irfaan Faahim
😃
பழைய நினைவுகளும் பழைய சொந்தங்களும் கண்ணீரை வரவழைக்கிறது
மறக்க முடியாத நினைவுகள்
😭 True
எங்கள் ஊர் திருநெல்வேலி இநத பாடல் எடுத்தது
Cheranmahadevi
Nice
எடுத்தது நல்லது .... சுடலையை சரியாக காட்டவில்லையே சிறுமளஞ்சி சுடலைபோல் படம் எடுத்திருந்தால் .. இதைவிட அருமை
Mukkodal river...
Unga ooru semaya irukku
இசைப் புரட்சியாளர் இளையராஜா❤
Kottaiya Vittu song alone needs 1 EXCLUSIVE Academy Award & a Grammy. 3 variations of the same tune! WONDERFUL, MAESTRO! EMPEROR of percussion (strings & wind too)! I'm amazed that this song suits the unique-voiced Uma Ramanan and also SPB (short 3rd version) as much as it does SJ - 3 versions tuned for different situations / different arrangements. Beautifully PICTURIZED and EXCELLENT Choreography with GOOD dancing by the cast. I adore this song like crazy.
Manasukku sugama erukku
Sis, Our happy tears more than the award he actually deserves. Hail Raja.
@@karthigeyancmt168 Of course, yes! Because all our tears are PRICELESS and are not fake crocodile tears for the camera (like reality TV shows or soap operas). ONLY GREATEST MUSIC CAN DO that to listeners and Maestro IR music is up there.
@@BC999 Absolutely. We love him so much. But did he get the recognition he deserves? Absolutely a big fat No. I can easily say with whatever he has done in Music, Raja is underrated by our people and also I feel that, the people of Music knowledge in the world did not have Enough Knowledge to understand Raja's music. Ivara namba epdi vachirukanum 🙃 ana namba epdi vachirukom. Hurting so much
விலைவாசி உயர்வை ஒரு பக்தி பாடலில் அழுத்த மாக கூறி இருப்பார்கள் பாராட்டு
எங்க ஊர் ஞாபகம் வரும்
பாடல், பாடியவர்கள், காட்சி மற்றும் நடன அமைப்பு அனைத்தும் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது.
எனது குழந்தை பருவத்தில் இந்த பாடலை நான் ஒரு தெய்வீக பாடலாக கருதினேன். ஆனால் வளர்ந்த பிறகு இப்பாடலின் அர்த்தம் புரிந்தது. ஒரே பாடலில் பல கருத்துகள் அரசியல், சமத்துவம், பக்தி, பகுத்தறிவு என பல கோணங்கள். அருமையான பாடல். இந்த கதாநாயகியை எனக்கு மிகவும் பிடிக்கும்.
Ramesh
Ok
அருமையான கருத்து
No special properties, no super or revealing costumes, no bad lyrics. Raja sir ruled and we were all happy then. Thanks to the God Raja sir. ❣️❣️❣️
2024 கேட்க விரும்புவார்கள் மக்கள்
எங்கள் குல தெய்வம்.பொன் மாடசாமி 🙏🙏🙏
2024ல் கேட்பவர்கள் ❤
Naan ❤
இப்போது நானும் காவல் இருப்பேன் என்னென்ன வேணும் நான் தருவேன் சூப்பர்
இது பாட்டு இப்பவும் எடுக்காங்கல நீ தமிழனாய் இருந்தாய் இதை உணர்வாய் நண்பணே
உமாரமணன் அவர்கள் பாடிய பாடல் அருமை , பழைய ஞாபகம்தூண்டசெய்கிறபாடல்👌👌👌,
Ilayaraja's music brings the childhood memories back just in seconds....
இந்தப் பாடலை கேட்கும் போதுஎன் குல தெய்வமான வண்ணார மாடசாமி சுடலைமாடசாமி பரிபூரணமான ஆசிர்வாதம் கிடைப்பது போல் நான் உணர்கிறேன் இந்தப் பாடலை பாடி அவர்களுக்கு நன்றி ஓம் ஸ்ரீ மாடசுவாமி நம
அருமையான பாடல் எத்தனை முறை பார்த்தாலும் பார்க்க தோன்றும்
2015,2018,2021,2024 கேட்டு சந்தோசம் படுகிறேன். இன்றைய நிலை அன்றே கணித்த மகான்.
இந்த இடம் கயத்தார் எங்க குலதெய்வ கோவில் இப்போ இந்த இடமே மாறிப்போச்சு
No pa ithu tirunelveli gopalasamudram enga uru kovil
Kayatharla enga nanba
No bro this place Tirunelveli gobalasamuthiram village
That boy dancing so well
எங்க ஊர்ல எடுத்த படம். திருநேல்வேலிகாரன் என்பதில் கர்வம்கொள்கின்றேன்..
Eyya naanun
May be
Nanum bro
Yenntha oru
காலத்தால் அழிக்க முடியாத மடனின் பாட்டு🙏🙏🙏🙏🙏👌👌👌💐🙇♀️🙇♀️🙇♀️
பண்ணை புறம் சின்ன தாயி பெற்ற மகன் இசை யாருக்குத்தான் பிடிக்காது ஐலவ் என் தலைவர் இசைஞானி
இந்த பாடல் எங்கள் ஊர் முக்கூடலில் முத்துமாலையம்மாள் கோவில் எடுத்த பாட்டு வாழ்த்துகள் ❤❤❤❤🎉🎉🎉
Unga ooru paakanum pola iruku
@@anbureva5479 tirunelveli to kadaiyam sellum bus la pettai route la mukkidal nu ticket kettu iranki muthumalai Amman. Koil ku munnala tamirabarani river oduthu ....nalla manna irukkum....super a kuliyal podalam ...enga aachi oor....1990 to 95 varai Anga may leave ku poi aattam poduvom....athu oru porkalam
Today 2/6/18.Happy birthday Maestro ILLAYARAJA,another masterpiece from the music god.
Kumar Ja
True..
என்ன ஒரு பாடல் ..அந்த மகிழ்ச்சியான நாட்களில் ..என் சிறுவயது நாட்களை நினைவுகூர்கிறேன் ..அந்த மகத்தான நாட்களை மிஸ் செய்கிறேன் .என்னை அந்த நாட்களுக்கு அழைத்துச் சென்ற இளையராஜாவுக்கும் யூ டியூப்புக்கும் நன்றி .
Enna ore beat nge athe?!! Absolutely stunning....apdiye ellar pulseiyum padichi purinji vachirkaare antha manushan....you cant listen to this without tapping your feet...❤
இசைஞானியார் ❤❤❤❤❤
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஆவுடையார் குளம் தென் பகுதியில் அமைந்திருக்கும் ஸ்ரீ சுடலை மாடசுவாமி துணை
இந்த பாட்டு கேட்டால் என்மனம் கலங்கவைக்கும் ..........
இந்த பாடலை அருளிய இசை தேவன் இளையராஜா சாமிக்கு🙏🙏🙏🙏🙏
ஊருல திருவிழா என்றால் இந்த பாடல் கண்டிப்பாக இருக்கும். 90s Special 🎉
சூப்பர் பாடல் சுடலை மாடசாமி துணை
திருநெல்வேலி ❤தாழையூத்து அருள்மிகு தூசிமாடசாமி துணை😍🙏💛