London இல் புலம்பெயர் தமிழர்கள் மீது குற்றச்சாட்டு| youtuber உங்களிடம் ஒரு கேள்வி
ฝัง
- เผยแพร่เมื่อ 2 มิ.ย. 2024
- #londontamilmagan #londontamilvlogs #uktamilvlog #புலம்பெயர்தமிழர்கள் #ukcanadaeuropetamils #srilankantamils
This is my opinion as a Sri Lankan Tamil in UK and a youtuber regarding London Tamil youtuber's recent video titled as ''Dark side of Tamils in UK''. And a question?
மிகவும் சரியான கேள்வியும் பதிலும் குடுத்துள்ளீர்கள் தம்பி senti bee தான் ஒரு jernalish ஆக விரும்பினால் அத்துறைக்கான நேர்மையானவராக இருக்க வேண்டும் தனது வருமானத்திற்க்காக நேர்மை அற்ற முறையில் பதிவு போட்டு ள்ளார்.இத்துறைக்குள் இப்பெண் இருப்பதால் வெளிநாட்டில்வாழும் தமிழர்களிடையே குழப்பத்தை உண்டாக்கமுனைகிறார்
Exactly
Athu journalist murugesa 😂
We live in America. Here all the hindu temples and tamil associations are built and managed by indian tamils. They never include sri lankan tamils even in any small programs.
That’s also wrong. Both peoples doing wrong thing😊
வெளிநாடுகளில் தமிழ் சங்கம்
நடத்துப்பவர்கள் தமிழ் பேர் உள்ள தெலுங்கர்கள்.
மலேசியாவில் பாலஸ்தின மக்களுக்கு ஆதரவு தெரிவித்து மலாய் மக்கள் MCDONALD உணவகத்தை பகிஸ்கரித்ததால் 600+ நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளன
ஆனால் இலங்கை தமிழர்கள் மேற்கு நாடுகளில் உங்கள் மக்களுக்கு துரும்பை கூட எடுத்து போடாத இந்திய தமிழ் படங்கள்.. இசை நிகழ்ச்சிகள்
தொலை காட்சிகளுக்கு
கோடிகணக்கில் உங்கள் பணத்தை கொடுக்க வெட்கமா இல்லை?
சூடு.. சுரணை உங்களுக்கு இல்லை?
நான் இதைப்பற்றி ஒரு பதிவு போடுவோம் என்று நினைத்தேன். சகோ நீங்கள் செய்தது மனதுக்கு சந்தோஷமாக இருக்கின்றது. நன்றி
நல்ல விரிவான விளக்கம். பாராட்டுக்கள்👍 இந்த பெண் தமிழர்களுக்கு இடையில் ஒரு பிரிவை ஏற்படுத்த நினைப்பது போல இருக்கின்றது. தமிழர்கள் கவனம். சிலர் தவறுகள் செய்யலாம். எல்லோரும் அல்ல
மிகவும் அழகாக அறிவுபூர்வமாக பக்குவமாக விளக்கமாக விபரித்துள்ளீர்கள் சகோதரர் நன்றி ஐயா.
அன்பார்ந்த தமிழ் உறவுகளே!
நாம் தமிழர்கள் !! தமிழர்களின் ஒற்றுமையை பிளவு படுத்தி தமிழர்களுக்குள் பிரிவுகளை உண்டு பண்ணி இன்று வரை நாம் பிறந்து வளர்ந்த அழகான இலங்கைத்தீவில் தமிழர்கள் ஒற்றுமையின்மையால் அல்லோலப்படும் அவல நிலையை இலங்கைத் தமிழர்களான நாம் இலேசாக மறந்து கடந்து செல்ல முடியாது !! இது எல்லாவற்றிக்கும் முழுக்காரணமும் நாம் நம்பிக்கையோடு தாய் நாடு என்று எண்ணியிருந்த இந்தியாவின் தூரநோக்குடன் செயல்பட்ட இராஜரந்திரமான வெளிநாட்டு கொள்கையில் துரோகச்செயல்பாடுதான் இலங்கைத்தீவில் வாழ்ந்து வந்த இளைஞர்களை இந்தியாவுக்கு அழைத்து பல தரப்பட்ட குழுக்களாகப் பயிற்சிகள் கொடுத்து மீண்டும் அவர்களை இலங்கைத்தீவுக்கு அனுப்பி அங்கே அவர்கள் ஒருவருக்குள் ஒருவர் அவர்களுக்குள்ளே சண்டை போட்டு சகோதரக்கொலைகளைச் செய்தவைகளை நாம் இலகுவாக மறந்து விட முடியாது மக்களே ! இந்த வரலாற்று தவறுகளை இந்தியா செய்து அதில் வெற்றியும் கண்டுள்ளது ! அதன் தாக்கம் இன்று வரை நாம் பிறந்து வளர்ந்த அழகான இலங்கைத்தீவில் தொடர்ந்து கொண்டிருப்பது இன்றைய புதிய தலைமுறையினருக்குத் தெரியாமல் இருக்கலாம் ? ஆகவே அன்பார்ந்த நம் உறவுகளே ! நாம் தமிழர்களாக ஒன்றிணைந்துவிட்டால் பலம் அதிகரித்ததுவிடும் என்று அச்சப்படும் வல்லரசு நாடுகளின் கபட நாடகமாகவும் இருக்கலாம் !எனவே நாம் ஒற்றுமையாக செயல்படுவதே சிறந்தது ! சிந்திப்போம் !! செயலாற்றுவோம் ! நன்றி மக்களே.
இன்னும் உங்கள் அரசியல் தீர்வுக்கு இந்தியாவையோ அல்லது டோமில் நாட்டில் உள்ள தமிழ் முகமூடி அணிந்த அரசியல் வாதிகளை நம்பினால் உங்களுக்கு நீங்களே
குழிவெட்டுக்கின்றீ ர்கள்...
நல்லாச் சொன்னீர்கள்.😂
நம் ஈழத் தமிழர்களுக்கு இதனைப் புரிந்து கொள்ளும் தன்மை இருக்கிறதா என்பது சந்தேகமே.
அந்த பெண் வேற்று மொழியாகத்தான் இருக்க முடியும் தமிழ் நாட்டில் தமிழர் ஏன்ற பெயரில் வேற்று மொழிக்காரர்கள் அதிகாரத்தில் இருகின்றர்கள்
தமிழ் நாடு?
CHEEP MINISTER
தெலுங்கன்
MP கள் தெலுங்கர்
MLA கள் தெலுங்கர்
அதிகாரிகள் தெலுங்கர்
வீதியில் 10 குடும்பங்கள் வசித்தால் 8 குடும்பம் தெலுங்கர்
தமிழ் திரைப்படம் தெலுங்கன் கையில்
60 % விவசாய நிலங்கள் தெலுங்கன் கையில்
1311 ஆண்டுக்கு பின்னர் தென் இந்தியாவில் தமிழ் இனம் இல்லை
I didn't wanted to write comments on her that make her more popular but,
நாங்க அப்படி இருப்பதில் ஒரு தவறும் இல்லை, நாம் தொடர்ச்சியாக வாங்கிய அடிகளும், சந்தித்த துரோகங்களும் வலிகளும் எப்பவும் எல்லொரையும் கொஞ்சம் சந்தேகத்தோடும் தயக்கத்தோடும் பார்க்க தோன்றும். ஆனால் பழகிவிட்டால், நாம் உயிர கூட குடுப்பம் ஆனால் அவர்கள் அப்படி அல்ல, இங்கு வந்த இந்திய தமிழர்களை நாங்கள் அரவணைத்து முன்னேற்றி இருக்கிறம். நிறைய இந்தியர்கள் srilankan என்று பொய் சொல்லி asylum அடிச்சு கள்ள மட்ட போட்டு எங்கட பேர நாறடித்து , இடம் குடுத்தவனுக்கே தலைல மிளகாய் அரைச்சது வர we know that. But we never talk about these. We still respect them.
ஆனால், இவர்களில் சிலருக்கு எரிச்சலும் பொறாமையும் how we are dominating in UK and Europe. I've seen this mentality in தமிழ்நாடு அரசியலில் as well. அவர்களுக்கு ஒரு காழ்புணர்ச்சி இருந்தது, தமிழ் நாடு தான் உலகத்தமிழரை lead பண்ண வேண்டும் என்று. ஈழ தமிழர்கள் lead பண்ணியது பிடிக்கவில்லை அதன் வழி வந்த பிஞ்சு தான் this girl. She said UK is not our land its common for everyone. That's true but needs need to understand one thing. UK is our country . உயிர் தமிழுக்கு என்றால் உடல் இந்த நாட்டுக்கு தான் சொந்தம் . நாங்க discriminate பண்ணப்பட்டு வெறுத்து ஒதுக்கப்பட்டு அகதியா தஞ்சம் வந்த இடத்தில என்ன செய்தீர்கள் , தீவிர வாதிகள் என்று துரத்தி துரத்தி வேட்டை ஆடினீர்கள். கள்ளதோனி என்று கேவலபடுத்தினீர்கள். முகாங்களில் அடைத்து உரிமைகள் மறுத்து சித்திரவதை செய்தீர்கள் இன்னும் செயகிறீர்கள். இதே நிலை தான் எல்லா south Asians countries ல நடந்தது. அப்பிடி கஷ்டப்பட்டு வந்த இடத்தில் எங்களை அரவணைத்த நாடுகள் இவை எமக்கும் உரிமைகள் கொடுத்து எமது மொழியை அரங்கேற்றி கஸ்டப்பட்டு ஒரு கட்டமைப்பை உருவாக்கி உள்ளோம். அதை யாரும் நோகாம நுங்கு சாப்பிட்ட மாதிரி இலகுவாக தட்டி பறிக்க முடியாது. நாம் எப்போதும் எமது தனித்துவத்தை பேணுவம். அது உங்களுக்கு காண்டானா we can't help you. இது எப்படி ஹிந்தியர்களுக்கு சிங்கபூர் தமிழர் மீது ஒரு காண்டோ அதேபோல் உங்களில் ஒரு சிலருக்கு இந்த பிரச்சினை இருக்கு. ஹிந்தியர்கள் உங்கள இந்தியராக பார்பிதில்லை you need to research that. இது ஒரு வித agenda. She knows very well how can she will be popular that's why she took this subject. But one thing she needs to understand that, நாங்க தட்டிப்பறித்து முன்னேறவில்லை like many of you tried. I feel sorry for my genuine Indians friends if you are hurt by this comment but I have to record this. We don't want to let grow these type of விசச்செடிகளையும் அரைவேக்காடுகளையம்.
❤
தமிழ்நாடு என்ன செய்தது என்று முன்னாள் போராளிகளை கேட்டு பாருங்கள் . என்ன செய்யவில்லை தமிழ்நாடு . அரசியல் தெரியாமல் பேசாதீர்கள் . உங்களை நீங்களே கேட்டு பாருங்கள் நீங்கள் என்ன செய்தீர்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு . உடலில் தீயை வைத்து ஈழத்தை காக்க நினைத்தவன் தமிழ்நாட்டு தமிழன் .ஈழ தமிழர்கள் செய்வார்களா ? உங்களிடமே விட்டு விடுகிறேன் ..வந்து பாருங்கள் சென்னையில் ஈழ தமிழர்கள் தமிழக மண்ணில் சுதந்திரமாக இருப்பதை . எதையாவது பேசி வேற்றுமை வளக்காதீர்கள் . லண்டனில் ஈழத்தமிழர் பெயர் கெட்டதற்கு தமிழக தமிழன் காரணமா தமிழனின் பெயர் கெட்டாலும் பரவாயில்லை கள்ள வேல பாத்த ஈழ தமிழன் காரணமா? மனசாட்சியோடு சொல்லுங்கள்
கொடுத்த பதில் சிறப்போ சிறப்பு. யதா ர்த்த உண்மை
நன்றி 🙏
தமிழ் நாட்டில் எல்லா சுதந்திரங்கள் இருந்தும் இங்கு வந்து ஏன்இங்கு வந்து போட்டி போட்டு குற்றத்தையும் சுமத்தும் பிள்ளை தயவு செய்து இப்படியான பதிவுகள் மிகவும் வருந்த தக்கது.
பதிவுக்கு நன்றி. சுருங்கச் சொல்லி விளங்க வைக்க முயலுங்கள்.
1. UK இல் ஈழத்தமிழர்களின் நிறுவனங்கள் அனைத்திலும் வேலை செய்பவர்களில் ஈழத்தமிழர்களை விட தமிழ்நாட்டு தமிழர்களே அதிகம்.
2. உலகத்தமிழர்கள் அனைவரையும் ஒன்றுபடுத்தியதில் முதன்மையானவர்கள் ஈழத்தமிழர்கள்.
3. UK இல் தமிழ் ஊடகத்துறையில் தமிழ் சினிமா ஆதிக்கம் அதிகமாகி ஈழத்தமிழ் அரசியல் முன்னெடுப்புகளை திசைதிருப்புவதற்கு இந்திய உளவுத்துறை ஊடுருவல்கள் அதிகம். தமிழ் நன்கு கற்ற தமிழர் அல்லாதவர்களை உளவுத்துறை பயன்படுத்துகிறது. ஆகையால் ஊடகத்துறையை மட்டுமே நோக்கமாக கொண்ட இந்தப்பெண் UK வந்தது ஏன்? தமிழ் நாட்டில் சந்தர்ப்பம் மிக அதிகம். இங்கு வந்து தமிழர்களை மலினப்படுத்தும் பதிவுகளை ஏற்றும் இவர் ஒரு தமிழர் என எப்படி நம்ப முடியும்?
சரியான கேள்வி
இவர்கள் தமிழ் நாட்டில் எத்தனை இலங்கை தமிழருக்கு டிவியில் நியூஸ் வாசிக்க வாய்ப்பு கொடுத்துள்ளார்கள்?🙄🙄🙄 விஷக்கொடுக்கு
அந்தப் பிள்ளை முதலில் தமிழில் பேசப் பழக வேண்டும் 90 வீதம் ஆங்கிலம் தான் வருது. இது வேறு குழப்பம் போல் தெரிகிறது.
Bro that girl Indian ROW agent.i know that girl bro. Please tell this out.
Super 👌 💯
Very good
Superb brother 30.31 👍👍👏👏எனக்கும் அந்த கோவம் வந்தது at least gowri ruban Akka vai ஆவது கூப்பிட்டிருக்கலாம்
ஈழ தமிழர்கள் எல்லோரும் தமிழக தமிழர்களை புறக்கணிக்கிறார்கள் என்று சொல்லி விட முடியாது
அன்போடும் பாசத்தோடும் அரவணைக்கிற எத்தனையோ ஈழ குடும்பங்கள் உண்டு . லண்டனில் இருபது ஆண்டுகாலம் ஈழ விடுதலை பயணத்தில் கூடவே பயணித்தவன் என்கிற முறையில் நிறைய நெருடல்களை சந்தித்து இருக்கிறேன் . ஈழ பற்று கொண்ட தோழர்கள் வித்தியாசம் பார்ப்பதில்லை ஆனால் எல்லோரும் அப்படி இல்லை . அப்பாவி தமிழக தமிழர்களை தாயுள்ளத்தோடு ஈழ தமிழர்கள் அரவணைக்க வேண்டும் என்பதே எமது ஆவல் . இந்த விடயங்களை வெளியில் சொல்லாமல் இருப்பதற்கு காரணம் ஈழ அரசியலுக்கு எதிரான பார்ப்பனிய அரசியல் இந்த மாதிரி விடயங்களை தமிழகத்தில் ஊதி பெரிதாக்கி விடுவார்கள் .
அவளோரு சைக்கோ..
அவளின் பதிவை நானும் பார்த்தேன் இது போன்ற பதிவுகளை ஆரம்பம் முதலே போட்டுக் கொண்டிருக்கிறாள்.
எங்கேயோ ஶ்ரீலங்கனிடம் நல்ல வாங்கியிருக்கிறாள்.😂
அருமையான விளக்கம் தம்பி நான்நினைக்கின்றேன் அவ தான் யுரிப்பில் பிரபலமாக வருவதற்காக இந்தக்குற்றச்சாட்டை குறி இருக்கின்றா
Bro i asked her in her comment section why you guys didn’t invite eela tamil TH-camrs. She said they sent the invitation but no body turn up. After few hours she deleted that comment. Such a lier
சரியாக சொன்னீர்கள்.
இங்கேயே யாழ்ப்பாணத்து தமிழன், வன்னித் தமிழன், திருகோணமலை, மட்டக்களப்பு என்று பிரித்துப் பார்க்கும் நம்மவர்கள் நன்றாகத்தான் தமிழ் நாட்டுத் தமிழர்களை ஏற்றுக் கொண்டார்கள்...... "இந்தியாக்காரன்" என்று எம்மவர் இரத்தத்தில் ஊறி விட்டது .😢😢😢 (எல்லோரையும் கூறவில்லை)இது மறுக்க முடியாத உண்மை.
That’s untrue cos they saying we all Tamils But they don’t have proper community like us and Tamil are fighting for our homeland 3 decades and they never help us Raise the voice for uk government and not even helping either way!! They need learn from muslin community how they acting for Gaza freedom!! That’s why we Eelam Tamils not really happy with!!!
Without losing single drop of blood what
they want,we in srilanka tamils lost a lot now ,now they want to share with us
Not only uk gov ,rest of the world,
Also I met some hindian tamils and treat me worst than shit
Finishing point is perfect bro 👍
Your are correct Anna👍
That lady make the video for more views
லண்டன் தமிழ் மகனே எங்களுக்கான எடத்துல நாமதான் இருப்போம் நீங்க வாங்க போங்க உட்கார இடம் கேட்காதீங்கோ என்பது தமிழர்கள் ஒன்றுபட உதவாது . இருவரும் இணைந்து பயணிப்பதே நாளைய தமிழ் சமூகத்திற்கு நல்லது
Fool they start that for their children and Sri Lanka Europen channel only for about Sri Lanka issue and what happened in Sri Lanka atha pethi sollathan nadathuranga+ sri lanka tamil media only support citizen of London they are London people they won't support other government if any issues came indian people support india you came for work why you want to live in London is any issues in India
தமிழ் நாட்டிலேயே எதுவும் தமிழர்கள் கையில் இல்லை என்பது சென்ரி B க்கு தெரியுமா?. Politics, economy, film industry, education எல்லாமே வேற்று இனத்தவர் கையில்.
@@currycubes3710 இம்முறையும்40 இடங்களும் தமிழர்களை அழித்தவர்களை தெரிவுசெய்திருக்கின்றார்கள்.
எருமைமாட்டு பிறப்புகள்.
You reply very nice answers
Thankyou
In Tamilnadu, the Sri Lankans tamils if they were born in Tamilnadu that Government don't accept to study
அவர்களுக்கு ஏன் இந்த போட்டி இதுவும் ஒரு வித பிரித்தாளுதலே …,அனைத்தையும் கடந்து வந்தவேன ஈழத் தமிழன் என்பவன் …🙌
❤❤❤❤❤தம்பி இங்குள்ள பல கோயில்களை தமிழரின் பெயரில் நடத்துபவர்கள் கூடுதலாக தெலுங்கர்களே இதை கிழக்கு லண்டனில் காணலாம் அதேபோல வெளியிடங்களான அவுட் லண்டனிலும் மலையாளிகள் தெலுங்கர்களின் லாபி தான் அதிகமாக உள்ளது ஆனால் இப்ப இவாவினுடைய கருத்துப்படி பார்த்தால் உள்ளே ஏதோ திட்டமிடல் உதைக்கின்றது போல உள்ளது அதேநேரத்தில் இங்கே வானொலிகளிலோ அல்லது தொலைக்காட்சிகளிலோ வேலைசெய்பவர்களுக்கு முழுநேர ஊதியமே மிக மிக குறைவு என்றே சொல்லலாம்.
Senti bee சேனலை நடத்தும் இந்தப் பிள்ளை தான் தெலுங்கு தமிழரா, மலையாளத் தமிழரா, வட இந்திய தமிழரா அல்லது தமிழர் என்று தன்னை அழைத்துக் கொள்ளக் கூடிய ஒரு தமிழரா, எல்லாவற்றையும் விட உண்மையான ஒரு தமிழ் உணர்வாளரா என்பதை சொல்லி தங்களுக்காக அந்த டிவியில் ஒரு அரை மணி நேர அல்லது ஒரு மணி நேர ஸ்பேஸ்ஐ கேட்டு வாங்கலாம் என்பது எனது சிறிய யோசனை.
Super excited 🎉🎉
மிகச் சரியான செருப்படி பதில்கள் 👌👌வாழ்த்துக்கள் தம்பி❤️❤️❤️💐💐💐💐. முதலில் அந்த பெண் தமிழர்கள் பற்றி பேசுவதற்கு முன் குறைந்தபட்சம் 50 சதவீதமாவது தமிழில் பேசியிருக்க வேண்டும். அவர் பேசியதில் 80 சதவீதத்திற்கு மேல் ஆங்கிலம் ஆனால் தலைப்பு தமிழ் பற்றி. தமிழ்நாட்டு தமிழர்கள் ஈழத்தமிழர்கள் என்று சொல்லி எத்தனை பேர் பிரித்தானிய குடியுரிமை பெற்றுள்ளார்கள் என்று என்னால் நிருபிக்க முடியும் ஆதாரத்துடன் ஆனால் அதுவல்ல எங்கள் நோக்கம். தமிழக முகாம்களில் மருத்துவம் படித்த ஈழத்தமிழர்களுக்காக இந்தப் பெண் குரல் கொடுக்கட்டும் முதலில் அதன் பின் ஈழத்தமிழர்கள் மலேசியத் தமிழர்கள் பற்றி பேசட்டும். 20 வருடங்களுக்கு முன் என்னிடம் நான்கு தமிழ்நாட்டு தமிழர்கள் வேலை செய்தார்கள். மிக அருமையான தம்பிமார் இன்னும் என்னுடன் தொடர்பில் தான் இருக்கிறார்கள் கடந்த வருடம் தமிழ்நாட்டில் அவர்களை சந்தித்துத்தான் வந்தேன். தமிழ்நாட்டு தமிழர்கள் பற்றி எனக்கு நன்கு தெரியும். பழகினால் உயிரையும் கொடுப்பார்கள் எங்கள் ஈழத்தமிழர்களை அவர்களுக்கு மிகவும் பிடிக்கும் எங்களைப் போன்றே அவர்களும் அன்பானவர்கள். உங்கள் பதிவுக்கு மன்னிக்கவும் பதிலடிக்கு நன்றி வணக்கம்🙏👍🙏🙏
Senti bee சேனலை நடத்தும் இந்தப் பிள்ளை தான் தெலுங்கு தமிழரா, மலையாளத் தமிழரா, வட இந்திய தமிழரா அல்லது தமிழர் என்று தன்னை அழைத்துக் கொள்ளக் கூடிய ஒரு தமிழரா, எல்லாவற்றையும் விட உண்மையான ஒரு தமிழ் உணர்வாளரா என்பதை சொல்லி தங்களுக்காக அந்த டிவியில் ஒரு அரை மணி நேர அல்லது ஒரு மணி நேர ஸ்பேஸ்ஐ கேட்டு வாங்கலாம் என்பது எனது சிறிய யோசனை. இதன் மூலம் அவர்கள் சார்ந்த நிகழ்ச்சிகளை தயாரித்து ஒளிபரப்பலாம்.
Good explanation. But some people couldn’t understand, they will talk about only mistakes
Nice explanation 👌
அண்ணா நானும் பார்த்தேன் தமிழ் எல்லாமே ஒன்றுதான் பார்க்கும் கண்கள் வித்தியாசமாக யுள்ளது உங்கள் பேச்சு எல்லாம் அருமை. மற்றும் 29:00 சரியான புள்ளியில் கதைக்க வேண்டியதை கதைத்தீர்கள் அருமை
பிரான்சில் முதன்முதலில் ஈழ தமிழர்கள் வரும் போது அரவணைத்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கி உயர்த்தி விட்டவர்கள் தமிழக புதுச்சேரி தமிழர்கள்தான்
அவர்கள் வேறு பாடு பார்க்கவில்லை . ஈழ தமிழர்கள் வருவதற்கு முன்பே இரண்டு லட்சம் தமிழக தமிழர்கள் பிரான்சில் இருந்தார்கள் . இங்கு நாம் தமிழர்களாக இணைய வேண்டும் நாங்கள் உருவாக்கினோம் நாங்கதான் இருப்போம் என்பது பார்வையில்லை
தமிழக தமிழர்களையும் இணைத்து பயணித்து வழிநடத்தினால் ஈழ தமிழனின் மாண்பு உயரும் .
அதை விட்டுவிட்டு பார்வையாளனாய் வந்து விட்டு போ
என்னோடு இணைந்து பயணிக்காதே என்பது இருவரையும் ஒன்று சேர விடாது
பாண்டிச்சேரி என்றும் தெலுங்கர்..
மொகா லாயர்
இவர்களால் ஆள படவில்லை... இவர்கள் காலப்பு அற்ற தமிழர்கள்.
டோமில் நாட்டில் இன்று வாழ்பவர் தமிழர்கள் அல்ல 1311 முன்னர் அங்கு சுத்த தமிழ் இனம் தென் இந்தியாவில் வாழ்ந்தது
Nice reply 👌
அருமையான விளக்கம் பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
There are many other TamilNaadu races act as Tamil too use Eelam Tamils. Specifically Telgu people.
Good reply to her video, well done. I have seen her video, this is an alarming situation. Her video is an unnecessary and creates tension between communities. It should be reported, if possible.
Also we need to take that video as a series threat our community. Lots of Tamil people are migrating from Tamil Nadu and they perceive us as refugees.
When they see our development here they couldn’t digest and become jealous.
She should be Thelunku, Malayali or kannada are born in Tamilnadu
Super explain 🤙👌👍👍
மிகவும் சரியன பதில் மிகவம் நண்றி
I agree brother. All you tubers must join together. All Tamils join together
சிறப்பான விளக்கம்.
நாம் பிளவுகள் இன்றி தமிழ் தமிழர் என ஒற்றுமையாக இருத்தல் வேண்டும் இதுவே பலன் தரும்
Super excited
Bro., you are dragging the matter Very long. The entire matter you could have explained in 15 minutes.
I am not rude , but every day so many videos to watch.
We can't spend more than half hour in one video.
I hope you would have got my message.
Indian tamils stabbed behind us and also srilankan tamils are pure
Anna that Loosu do anything for views
Please don’t use this kind of words, she’s learning life, only we have to make understanding her more
@@Tharsana-bl9ypbut she wont understand either
Germanyla nan pathatjila srilankan people indian people rombeavea help pani itukanka.ava views kavum research ethavathathu seira pola.athan summa kathaividra. Avavuku ilatamil a pati konjamum therijala pola.por nadakum pothu jarum help pana kathaika varathavanka ipa summa katai alanthu vidra. Foreign la itukira tamil people elarajum summa problemtha kilapi vidudra velai than ithu. thanaku ithala otuproblem varapokthu endu soli solra.apa antha topic thevjila endu thanea artham
👍👍👍
👍👍👍👍
👍🙏
Can you please make a shorter clip to share Bro !? She is poisonous dividing the community whether her personal issue or agenda by other is unclear !
We dont forget when there 150k people massacred in Eeelam and you TamilNaadu were watching மாநாடா மைல் ஆட with thuroki கருணாநிதி D.G. we support Our brothers who voice for our freedom.
தமிழ்நாடு என்ன செய்தது என்று முன்னாள் போராளிகளை கேட்டு பாருங்கள் . என்ன செய்யவில்லை தமிழ்நாடு . அரசியல் தெரியாமல் பேசாதீர்கள் . உங்களை நீங்களே கேட்டு பாருங்கள் நீங்கள் என்ன செய்தீர்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு . உடலில் தீயை வைத்து ஈழத்தை காக்க நினைத்தவன் தமிழ்நாட்டு தமிழன் .ஈழ தமிழர்கள் செய்வார்களா ? உங்களிடமே விட்டு விடுகிறேன் ..வந்து பாருங்கள் சென்னையில் ஈழ தமிழர்கள் தமிழக மண்ணில் சுதந்திரமாக இருப்பதை . எதையாவது பேசி வேற்றுமை வளக்காதீர்கள் . லண்டனில் ஈழத்தமிழர் பெயர் கெட்டதற்கு தமிழக தமிழன் காரணமா தமிழனின் பெயர் கெட்டாலும் பரவாயில்லை கள்ள வேல பாத்த ஈழ தமிழன் காரணமா? மனசாட்சியோடு சொல்லுங்கள்
What you are doing brother. Do not write anything without knew anything
Good 👍
Super
Good and nice
Why should they doing same ,in india worst,why are they disabled ,in srilanka things happened, what did they do
Lyca TV Indian staff
Brother aval normalakave appadiththan Arthu
oru paiththiyam
இதெல்லாம் கொளனியால் வந்த வினை.
தவறு அவர் மலயாளி
Hindian plotting
She was a Brahmin not sure is she is Tamil. If she is a Tamil person she would never talk like this.
C is thirunelveli Christian girl
@@Pa24TH09
She was talking to her mum back home ( bramin slang).
Bro please see that vedio for one more time ,she was not wrong. We support SENTI BEE.
We the indian tamil people stands for her.
So best option is hereafter avoid seeking opportunity from sri lankans. Go and get from others. No harm and no worries. Bye bye
You are indian first then tamil. But we are tamils. We dont have anyother identity. Now you understood the difference 😂😂😂😂
She said the truth
She is a lier. You are the other.
@@juicehub1536 😂😂😂😂
அந்த பெண் சொல்வதில் ஓர்அளவு உண்மை இருக்கிறது, சில நல்ல மனிதர்களும் எல்லா இடங்களில் இருக்கதான் செய்கிறார்கள்.
@sentibee