தீய வழிகளில் செல்லும் கணவனை திருந்தி வாழச் செய்யும் சரபேஸ்வரர் வழிபாடு Thenur Sarabeswarar Temple

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • Sarabeswarar Temple, Sarabeswarar Kavasam, Nandhikesvarar Temple Thenur, Nandikeswarar Temple Thenur, Perambalur Tourist Places, Nandhikeswarar Temple Dhenur Perambalur, தேனூர் நந்திகேஸ்வரர் திருக்கோவில், தேனூர் நந்திகேஸ்வரர் கோயில், தேவார வைப்புத்தலம், தேனூர் சிவன் கோவில், சரபேஸ்வரர் பரிகாரம், சரபேஸ்வரர் வழிபாடு, சரபேஸ்வரர் கவசம், Sarabeswarar Vazhipadu Benefits in Tamil.
    சரபேஸ்வரர் கவசம்:
    ''நரசிம்ம உக்கிரம் உடைத்து வந்த
    பரமசிவம் பறவையாய் எழுந்த என் கோவே!
    ஹரஹர எனச் சொல்லி ஆனந்தமாக்கி உன்னை
    உரத்த குரலில் கூவி அழைப்பேன் சாலுவேசா என்றே
    சிரம் இரண்டும் கண் மூன்றும் கூரிய மூக்குடனே
    கரம் நான்காய் எனைக் காத்தருளும் கருணாகரனே!
    பரம் பொருளே சரபேசா வாழியே! வாழியே!!"
    மது, மாது, சூது, போதை போன்ற தீய வழிகளில் செல்லும் கணவனை திருந்தி வாழச் செய்யும் பரிகார கோவில்.
    Nandhikeswarar Temple Dhenur Perambalur(தேனூர் நந்திகேஸ்வரர் திருக்கோவில் பெரம்பலூர் மாவட்டம்) - maps.app.goo.g...
    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டத்தில் தேனூர் நந்திகேஸ்வரர் திருத்தலம் அமைந்துள்ளது, திருச்சிராப்பள்ளியில் இருந்து சுமார் 34 கி.மீ. தொலைவில் திருச்சிராப்பள்ளி - துறையூர் நெடுஞ்சாலையில், மண்ணச்சநல்லூர் கூ.களத்தூர் வழித்தடத்தில் சென்று தேனூர் திருத்தலத்தை நாம் அடையலாம்.
    தேனூர் நந்திகேஸ்வரர் திருக்கோவில் தினமும் காலை 05.30 மணி முதல் பகல் 08.00 மணி வரையும், அதன் பின் மாலை 05.00 மணி முதல் இரவு 07.30 மணி வரை நடை திறந்திருக்கும்.
    Nandhikeswarar Temple Dhenur Perambalur Contact Number - அருள்மிகு தேனூர் நந்திகேஸ்வரர் திருக்கோவில் திரு. வெங்கடாச்சலம் குருக்கள் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 95664 26705
    whatsapp.com/c... இந்த லிங்கை கிளிக் செய்து ஆலயம் செல்வீர் வாட்ஸ் அப் சேனலில் இணையுங்கள்!!
    #aalayamselveer #nandikeswarar #thenur #sarabeswarar #perambalur #perambalurdistrict #perambalurdistrictnews #shivantemple #ancienttemples #sivan #siva #tamiltemples #tamiltemple #tamilnadutemple #tamilnadutemples #cholan #cholakingdom #parigarangal #pariharamtamil #pariharamintamil #parigaram #pariharam

ความคิดเห็น • 20

  • @AalayamSelveer
    @AalayamSelveer  2 หลายเดือนก่อน +2

    அருள்மிகு தேனூர் நந்திகேஸ்வரர் திருக்கோவில் திரு. வெங்கடாச்சலம் குருக்கள் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 95664 26705
    சரபேஸ்வரர் கவசம் தமிழில்
    ''நரசிம்ம உக்கிரம் உடைத்து வந்த
    பரமசிவம் பறவையாய் எழுந்த என் கோவே!
    ஹரஹர எனச் சொல்லி ஆனந்தமாக்கி உன்னை
    உரத்த குரலில் கூவி அழைப்பேன் சாலுவேசா என்றே
    சிரம் இரண்டும் கண் மூன்றும் கூரிய மூக்குடனே
    கரம் நான்காய் எனைக் காத்தருளும் கருணாகரனே!
    பரம் பொருளே சரபேசா வாழியே! வாழியே!!"
    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டத்தில் தேனூர் நந்திகேஸ்வரர் திருத்தலம் அமைந்துள்ளது, திருச்சிராப்பள்ளியில் இருந்து சுமார் 34 கி.மீ. தொலைவில் திருச்சிராப்பள்ளி - துறையூர் நெடுஞ்சாலையில், மண்ணச்சநல்லூர் கூ.களத்தூர் வழித்தடத்தில் சென்று தேனூர் திருத்தலத்தை நாம் அடையலாம் maps.app.goo.gl/poybVLxXEjmGCAhaA
    தேனூர் நந்திகேஸ்வரர் திருக்கோவில் தினமும் காலை 05.30 மணி முதல் பகல் 08.00 மணி வரையும், அதன் பின் மாலை 05.00 மணி முதல் இரவு 07.30 மணி வரை நடை திறந்திருக்கும்.
    மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் th-cam.com/video/Jn2tM6zGXe0/w-d-xo.html

  • @RajaRaja-wo6fe
    @RajaRaja-wo6fe 17 วันที่ผ่านมา +1

    Om namah shivaya 🙏

  • @viswanathan180
    @viswanathan180 2 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய 🔱🙏 ஓம் சக்தி பராசக்தி 🔱🙏

  • @seshaanand1352
    @seshaanand1352 2 หลายเดือนก่อน +2

    Thanks

  • @rajeshrajpalanisamy2019
    @rajeshrajpalanisamy2019 2 หลายเดือนก่อน +1

    ஓம் நமச்சிவாயா.

  • @chithrachreesuppramaniam6527
    @chithrachreesuppramaniam6527 2 หลายเดือนก่อน +1

    Narasimha ukkiram udaithu vandha parasivam paravai, Hara hara saaluvesaa,
    yenai kaatharulum Karunakaraney, param poruley sarabesaa vaazhiya vaazhiyavey.

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 2 หลายเดือนก่อน +1

    🙏🌿🌹சிவாய நம🙏❤❤❤❤❤❤🎉

  • @susilaravisekar1571
    @susilaravisekar1571 2 หลายเดือนก่อน +1

    🙏🏻🙏🏻🙏🏻

  • @venivelu4547
    @venivelu4547 2 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏

  • @AalayamSelveer
    @AalayamSelveer  2 หลายเดือนก่อน

    அருள்மிகு தேனூர் நந்திகேஸ்வரர் திருக்கோவில் திரு. வெங்கடாச்சலம் குருக்கள் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 95664 26705
    சரபேஸ்வரர் கவசம் தமிழில்
    ''நரசிம்ம உக்கிரம் உடைத்து வந்த
    பரமசிவம் பறவையாய் எழுந்த என் கோவே!
    ஹரஹர எனச் சொல்லி ஆனந்தமாக்கி உன்னை
    உரத்த குரலில் கூவி அழைப்பேன் சாலுவேசா என்றே
    சிரம் இரண்டும் கண் மூன்றும் கூரிய மூக்குடனே
    கரம் நான்காய் எனைக் காத்தருளும் கருணாகரனே!
    பரம் பொருளே சரபேசா வாழியே! வாழியே!!"
    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டத்தில் தேனூர் நந்திகேஸ்வரர் திருத்தலம் அமைந்துள்ளது, திருச்சிராப்பள்ளியில் இருந்து சுமார் 34 கி.மீ. தொலைவில் திருச்சிராப்பள்ளி - துறையூர் நெடுஞ்சாலையில், மண்ணச்சநல்லூர் கூ.களத்தூர் வழித்தடத்தில் சென்று தேனூர் திருத்தலத்தை நாம் அடையலாம் maps.app.goo.gl/poybVLxXEjmGCAhaA
    தேனூர் நந்திகேஸ்வரர் திருக்கோவில் தினமும் காலை 05.30 மணி முதல் பகல் 08.00 மணி வரையும், அதன் பின் மாலை 05.00 மணி முதல் இரவு 07.30 மணி வரை நடை திறந்திருக்கும்.
    மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் th-cam.com/video/Jn2tM6zGXe0/w-d-xo.html

  • @PaviPradhiksha
    @PaviPradhiksha 2 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய 🙏🙏🙏