இன்றுவரை நானும் தற்கொலை எண்ணத்தில் தான் இருந்தேன் ஏனென்றால் எனக்கு அமைந்த வாழ்க்கையும் சரியில்ல என் பிள்ளைகளும் சரியல்ல அதனால் மனது வெறுத்துப்போய் சாகலாம் என்று முடிவெடுத்து விட்டேன் ஆனால் இந்தக் கதையில் வரும் கடைசி வரிகள் என் மனதை மாற்றி விட்டது என் வாழ்க்கையை காலம் என்னை எப்படி அழைத்துச் செல்கிறது அதன் வழியில் போக மனதை மாற்றிக் கொண்டேன் நன்றி ஐயா இந்த கதை என் கண்ணில் பட்டத்திற்காக
அண்ணா வணக்கம் நான் தினந்தோறும் இந்த கதையை கேட்டுக் கொண்டு இருக்கிறேன் மனதுக்கு ஒரு தனி சுகம் இருக்கிறது இன்னும் புதிய கதையை எதிர் எதிர்பார்க்கிறோம் அண்ணா உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி அண்ணா❤
கதை மிகவும் அருமை.கதையை கேட்க கேட்க மிகவும் உற்சாகமாக இருந்தது.ஓலையை பிரித்து பார்க்கும் போது என்ன ஏதோவொன்று இருந்தது.அதை படித்த பின்புதான் மனதில் சந்தோஷம் உண்டானது.இதுவும் கடந்து போகும் என்பதை நினைக்கும் போது பயம் விலகி புதிய தைரியம் பிறப்பதை நன்கு உணர்ந்து கொண்டேன்.V.G.வரதராஜன்.தாசில்தார்.வில்லிவலம்.
ஐயா உங்களுக்கு இனியதோ இரவு வணக்கம் என் பெயர் காயத்ரி எனக்கு உங்களது கதைகள் மிகவும் பிடித்திருக்கிறது தினமும் இரவு உங்களுடைய கதல்களை கேட்ட பின்பு தான் உறக்கம் வருகிறது அதற்காக மிக்க நன்றி ஐயா மேலும் நிறைய கதைகளை கதைகளை இதே மாதிரி போடுமாறு கேட்டுக்கொள்கிறேன்
இது காலம் இது இப்படியே இருக்காது.நிச்சயம் நாளை மாறும்.. இது என் வாழ்க்கை முக்கிய எடுத்து.இன்று முதல் என் புதிய வாழ்க்கை தொடங்கியது... நன்றி பல அண்ணா 🎉🎉
Indha kadhai ya ketka Nala than iruku ana oru manusanuku vaalkai muluka kastam vandha apo than kadhai la solura kaalam oru naal maarum nu solura vaasagatha nambalama venama nu thonudhu
மனித வாழ்வின் அன்றாட நிகழ்வுகளையும் மனிதனுக்கு ஏற்படும் துன்பமான சூழ்நிலையில் இருந்து மனிதன் தன்னை காத்துக் கொள்ள வேண்டியது எப்படி என்றும் தற்கொலை எண்ணம் தவறானது என்றும் காலம் இன்று போல் நாளை இருக்காது நிச்சயம் மாறும் என்றும் தெளிவான கருத்தினை இந்தப் பதிவு தெளிவுபடுத்தி இருக்கிறது.......🎉🎉🎉🎉🎉
இது கதையல்ல நிஜம் அதாவது இந்த மானுடப்பிறவியில் நிஜம் அன்றாடம் தான் சந்தித்து வருகிறோமே என்ன பலவீனமான மக்கள் கோழைத்தனமாக முடிவெடுக்கிறார்கள் அதுவே மனோ தைரியம் உள்ளவர்கள் இறைவனிடம் சமர்ப்பித்து வாழ்க்கையைத் தொடர்கிறார்கள் இதில் யார் யார் எந்த ரகம்? நான் இரண்டாவது ரகம் தான் இறைவனை விட சிறந்த துணை நம்பிக்கை எதுவும் இருக்க முடியாது நன்றி வணக்கம் ஜெய் பவானி
நண்பரே, உண்மையிலேயே அருமையான கதை. அற்புதமான கருத்து.👌 வாழ்க்கையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தருணத்திலும் நினைவில் கொள்ள வேண்டிய விஷயம், இது இப்படியே இருக்காது. நாளை நிச்சயம் மாறிவிடும். ஆயினும், நான் சொல்வதை தயவு செய்து தவறாக எண்ண வேண்டாம். இது எதிர்மறை கருத்து அல்ல.🙏 இதிகாசங்கள் மனிதர்களுக்காக எழுதப்பட்டது அல்ல. இதிஹாஸ் என்றால், இப்படித்தான் நடந்தது என்று பொருள். எது எப்படி நடந்ததோ, அதை அப்படியே நமக்காக பதிவுகளாக கொடுத்திருக்கிறார்கள் நமது முன்னோர்கள். அதுதான் இதிஹாஸ். ஆனால் அது நமக்காக எழுதப்பட்டதல்ல. புரிந்து கொண்டமைக்கு மிகவும் நன்றி.🙏 தமது பணி மென்மேலும் சிறக்கவும் மென்மேலும் தொடரவும் எனது மனப்பூர்வமான நல்வாழ்த்துக்கள்.🙏🙌🙌❤❤😊😊
Sema. என் வாழ்வில் தோல்வி மட்டுமே வருகிறது...
Superb story. Each and every body learn this good lesson. 🌹🌹🌹🌹🙏🙏🙏🙏
இன்றுவரை நானும் தற்கொலை எண்ணத்தில் தான் இருந்தேன் ஏனென்றால் எனக்கு அமைந்த வாழ்க்கையும் சரியில்ல என் பிள்ளைகளும் சரியல்ல அதனால் மனது வெறுத்துப்போய் சாகலாம் என்று முடிவெடுத்து விட்டேன் ஆனால் இந்தக் கதையில் வரும் கடைசி வரிகள் என் மனதை மாற்றி விட்டது என் வாழ்க்கையை காலம் என்னை எப்படி அழைத்துச் செல்கிறது அதன் வழியில் போக மனதை மாற்றிக் கொண்டேன் நன்றி ஐயா இந்த கதை என் கண்ணில் பட்டத்திற்காக
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
என் அம்மா தங்கை அனைவரும் இறந்து விட்டனர் தற்கொலை தான் காரணம்.என் நிலைமை உயர் கல்வி மட்டுமே.
Same
All the best for ur new life 💐💐💐
Hi Akka Jesus love you ❤
இது என்ன வாழ்க்கை என்று வெறுப்பாக மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தேன்😢😢 இந்த கதை எனக்கு மிகவும் தெம்பூட்டுகிறது மிக்க நன்றி❤❤❤❤
Super Anna ❤❤❤❤❤❤❤❤❤
உங்கள் கதைகள் அனைத்தும் அருமை
அருமையான பதிவு சரியான நேரத்தில் கிடைத்தது,,,
👌🤝🙏 நன்றி அய்யா மனம் நிம்மதியாக இருக்ககு அய்யா 🙏 நன்றி அய்யா
Wow super super super super super super super super super super super super super super super super super super super
சாக நினைக்கும் ஒவொருருக்கும் உங்கள் வார்த்தை சமர்ப்பணம் வாவ் செம்ம
Super story
இது போன்ற கதைகளை பள்ளிகளில் பாடமாக வைக்க வேண்டும்
Crt
அருமை.அருமையான கருத்துக்களை கொண்ட கதையல்ல இது பொக்கிஷம்.இந்த பொக்கிஷத்தை தந்த நண்பருக்கு கோடான கோடி நன்றி🙏🙏🙏
நல்லது... இது. உண்மை 1000%👍🏻🌹🌹🌹
நம்பிக்கை தான் வாழ்க்கை
Very true
அண்ணா வணக்கம் நான் தினந்தோறும் இந்த கதையை கேட்டுக் கொண்டு இருக்கிறேன் மனதுக்கு ஒரு தனி சுகம் இருக்கிறது இன்னும் புதிய கதையை எதிர் எதிர்பார்க்கிறோம் அண்ணா உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி அண்ணா❤
Unga videos ellam nallaruku sir
Vaalkkei our sakkaram sulantugontethan irukkum om namasivaya
Really nice
அற்புதமான பதிவு 😢😢😢😢😢😢😢
Very true. Time is the best healer
இதுவும் கடந்து போகும் 🌹🌹🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அருமை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சொல்ல வார்த்தை இல்லை நன்றி
மிக அருமை
Very nice story thank you
THANKS ENNUDUYA KADINAMANA INTHA SOOLNILAIEL INTHA KATHAI YENUKKU NAMBIKAI THARUKIRATHU
உண்மையான தத்துவம்......புரிந்துகொண்டால் சரி..
சூப்பர் கதை 😮😮
கதை நன்றாக உள்ளது
Nandri manthil iruntha kastam thurogam yellam intha kathai kettapiragu thelivadainthathu nandri😢😢😢
Sooooooooper👏👏👏👏👏👏👌🙌🙌🙌🙌🙌🙌
கதை மிகவும் அருமை.கதையை கேட்க கேட்க மிகவும் உற்சாகமாக இருந்தது.ஓலையை பிரித்து பார்க்கும் போது என்ன ஏதோவொன்று இருந்தது.அதை படித்த பின்புதான் மனதில் சந்தோஷம் உண்டானது.இதுவும் கடந்து போகும் என்பதை நினைக்கும் போது பயம் விலகி புதிய தைரியம் பிறப்பதை நன்கு உணர்ந்து கொண்டேன்.V.G.வரதராஜன்.தாசில்தார்.வில்லிவலம்.
❤️❤️❤️
Very good sir every time when reading your story something is their very impressive, thank you so much sir 🙏 god bless you giving us nice stories ❤
ஐயா உங்களுக்கு இனியதோ இரவு வணக்கம் என் பெயர் காயத்ரி எனக்கு உங்களது கதைகள் மிகவும் பிடித்திருக்கிறது தினமும் இரவு உங்களுடைய கதல்களை கேட்ட பின்பு தான் உறக்கம் வருகிறது அதற்காக மிக்க நன்றி ஐயா மேலும் நிறைய கதைகளை கதைகளை இதே மாதிரி போடுமாறு கேட்டுக்கொள்கிறேன்
❤
Great.anna.voice.super
Thank you
இதுவும் கடந்து போகும் 👍 keep it up 👍
இது காலம் இது இப்படியே இருக்காது.நிச்சயம் நாளை மாறும்.. இது என் வாழ்க்கை முக்கிய எடுத்து.இன்று முதல் என் புதிய வாழ்க்கை தொடங்கியது...
நன்றி பல அண்ணா 🎉🎉
இந்த நேரம் இந்த சமயம் எனக்கு உகந்த அறிவுரை வழங்கினார் நன்றி காலத்தின் மகிமையை உணர்கிறேன் என் அன்பார்ந்த ஈசனே போற்றி போற்றி ஓம் நமசிவாய
Super
அடுத்தகதைக்க வெயிடிங் நன்றி
அருமையான பதிவு 🙏
Enaku migavum avasiyamaana oru kadhai..
Ipo naan irukum mananilai ku thagundha kadhai...
Nandrigal kodiiii🙏🏻🙏🏻🙏🏻
அடேங்கப்பா கதையை படித்துவிட்டு மிரண்டு போய்விட்டேன்...
இறப்பு வேண்டும் என்ற என் உடலிற்கு ஆன்மா தந்த அபயம்....நீங்க ஞானி போல் தெரிகிறீர்கள்
Very nice
Very inspiring. This story changed me
Beautiful advais thankyou
Indha kadhai ya ketka Nala than iruku ana oru manusanuku vaalkai muluka kastam vandha apo than kadhai la solura kaalam oru naal maarum nu solura vaasagatha nambalama venama nu thonudhu
இந்தகதைஉஎல்லம்அருமையக
மிகச்சிறப்பு
Good motivation story sir
Arumayana kathykal vallvin arthathy unarthukolla mudikirathu all the best anna
Super story I like this story thank you.
என் எண்ணத்தை அப்படியே பிரதபலிக்கிறது .மிக அருமை நட்பே ❤ .
♥
super story👌👌
Thank you Anna 🙏❤️❤️❤️❤️❤️
உண்மை 👍🌹
Super story valkaiyil thavarana mudivu edukum podhu naan intha story i ninaithu kolven enaku romba pudiruku story 👌👌👌thanks anna 🙏🙏🙏🙏🙏
இன்பமும் துன்பமும் சமம்.தத்வமஸி... சிாிப்பே ஆனந்தம்..❤❤
Antha theivam sonnathu pol enakku erukku .amma sonnathu pol lrukku Miss you amma😢😢😢😢😢😢😢
மனித வாழ்வின் அன்றாட நிகழ்வுகளையும் மனிதனுக்கு ஏற்படும் துன்பமான சூழ்நிலையில் இருந்து மனிதன் தன்னை காத்துக் கொள்ள வேண்டியது எப்படி என்றும் தற்கொலை எண்ணம் தவறானது என்றும் காலம் இன்று போல் நாளை இருக்காது நிச்சயம் மாறும் என்றும் தெளிவான கருத்தினை இந்தப் பதிவு தெளிவுபடுத்தி இருக்கிறது.......🎉🎉🎉🎉🎉
Very nice story
Nanri anna.manam udaindha anakku oru vali kaattiyaga endha pathivai nan atru kolgiren
Super story ...
இது கதையல்ல நிஜம் அதாவது இந்த மானுடப்பிறவியில் நிஜம் அன்றாடம் தான் சந்தித்து வருகிறோமே என்ன பலவீனமான மக்கள் கோழைத்தனமாக முடிவெடுக்கிறார்கள் அதுவே மனோ தைரியம் உள்ளவர்கள் இறைவனிடம் சமர்ப்பித்து வாழ்க்கையைத் தொடர்கிறார்கள் இதில் யார் யார் எந்த ரகம்? நான் இரண்டாவது ரகம் தான் இறைவனை விட சிறந்த துணை நம்பிக்கை எதுவும் இருக்க முடியாது நன்றி வணக்கம் ஜெய் பவானி
Yes
P1p
It's true 👌👌
Enkita neraya changes iruku ivunga channel story kedu 25 age romba metureah feel pandran thanks bro
👌👌👌👌👌
Super 👍👍👍👍👍
நன்றி அய்யா
Thanks 🙏🙏🙏🙏
👌 anna i want to sea, love anna, god bless u
😮
இது போன்ற கதைகள் அதிகம் பதிவு செய்ய வேண்டும்
சூப்பர் 👌👌👌
அண்ணா 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤❤❤
Sema super
இது காலம் இது இப்படியே இருக்காது நிச்சயம் நாளை மாறும் என்ற வரியை கேட்டதும் அப்போது நிம்மதியாக இருக்க முடிந்து
Excellent...!
Super bro....👌👌👌👌👌👌
நம்ம வாழும் காலம் கலிகாலம் ஐயா😊😊😊
❤❤❤
Nandri
என் வாழ்நாளில் நான் படித்த சிறுகதைகளில் நான் பெறாத தெளிவினை இந்த பதிவு எனக்கு அளித்து விட்டது..........
நண்பரே, உண்மையிலேயே அருமையான கதை. அற்புதமான கருத்து.👌 வாழ்க்கையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தருணத்திலும் நினைவில் கொள்ள வேண்டிய விஷயம், இது இப்படியே இருக்காது. நாளை நிச்சயம் மாறிவிடும். ஆயினும், நான் சொல்வதை தயவு செய்து தவறாக எண்ண வேண்டாம். இது எதிர்மறை கருத்து அல்ல.🙏 இதிகாசங்கள் மனிதர்களுக்காக எழுதப்பட்டது அல்ல. இதிஹாஸ் என்றால், இப்படித்தான் நடந்தது என்று பொருள். எது எப்படி நடந்ததோ, அதை அப்படியே நமக்காக பதிவுகளாக கொடுத்திருக்கிறார்கள் நமது முன்னோர்கள். அதுதான் இதிஹாஸ். ஆனால் அது நமக்காக எழுதப்பட்டதல்ல. புரிந்து கொண்டமைக்கு மிகவும் நன்றி.🙏 தமது பணி மென்மேலும் சிறக்கவும் மென்மேலும் தொடரவும் எனது மனப்பூர்வமான நல்வாழ்த்துக்கள்.🙏🙌🙌❤❤😊😊
unga viocela kathai ketpathrukku enimyaga erukku brother
யாரையும் நம்ப முடியவில்லை.தனியாகவே வாழ்ந்து விடலாம் என்று இருக்கிறேன் 🙏🏽
👍💐💐👌🤗
அற்பு தம்
JUSTIN FOR YOU . Not
JUST FOR YOU
IAM JUSTIN
இவைகள் எல்லாம் எனக்கானது🙏
Semma story
Arputhamana kathai
நன்றி 😢
Super sir
வாழவே பிடிக்கவில்லை என்று இன்று இந்த எண்ணம் தோன்றியது
👍👍👍
Super
இதுவும் கடந்து போகும், என்ற கதையின் தழுவல் தான் இது! பரவாயில்லை! நல்ல விஷயத்தை யாரும் எத்தனை முறை வேண்டுமானாலும் கூறலாம்! தவறில்லை!🙏🙏🙏
Super anna
In
Unmaithaan
Super Anna.😊😊
நான் என்னுடைய . பிரச்சினைகளுக்கு.முடிவுதெரியாமல்.மரணிக்கலாம்எனமுடிவுசெய்திருந்தேன்.இந்தகதை.எனக்குதெளிவுபடுத்தியது😢😢😢
ஐயா வணக்கம் ஐயா இது கதை அல்ல நிஜம் இதைக் கேட்கும் போதெல்லாம் உடம்பில் ஒரு உற்சாகம் வந்து கண்களில் ஆனந்த கண்ணீர் வருகிறது இந்த பதிவிற்கு நன்றி
Good🎉