மாந்திரீகம், செய்வினை யாரை பாதிக்காது? | yaanan speech |
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ต.ค. 2020
- yaanan contact no: 7092559857, ( send whatsapp message )
யாணன் எழுதிய நூல்கள், மற்றும்
யாணன் வடிவமைத்த ஆந்தை வாகன அதிர்ஷ்ட லெட்சுமி படம் வாங்க: 9840974053 (அபி புக்ஸ்)
ஆந்தை வாகன அதிர்ஷ்ட லெட்சுமி LINK:
• வந்தாள் அதிர்ஷ்ட லெட்ச...
For more videos:
th-cam.com/users/channelarti...
#yaanan, #யாணன், #yaananspeech, @channelartindia
செய்வினை மந்திரம் மாயவித்தை... இவைகள் அனைத்தும் அகற்றப்படும் இறைவன் வழியே சென்றால். நன்றி அய்யா 🙏
Superb ayya...
நன்றி ஐயா! உங்கள் பதிவை காண உதவிய கடவுளுக்கு நன்றி.🙏🙏🙏🙏🙏
Thanks AYYA DEEPEST and Accurate information in slow detailed speech. VAZHGA VAZHAMUDAN. 😇👍👍👌👌🙏🙏🙏🙏🙏
@@chandrasekarverabadhra nlugilm
மிக மிக தெளிவான பதில். சரணாகதி தான் சரி. பிரபஞ்சம் பார்க்கும். 👌
நீங்கள் சொல்வது சரிதான்...
அனுபவம் உள்ள அனைவரும் சொல்வது இறைவன் அல்லது பிரபஞ்சத்திடம் சொல்லி விட்டு நம் வேலையை பார்க்க போக வேண்டும்.. வலி , வேதனை இருக்கும்.. ஆனால் அதனால் நிச்சயமாக நாம் பக்குவபட்டுவிடுவோம்
குரு வாழ்க!
குருவே துணை!!
குரு சரணம் ஐயா 🕉️
ஹரி ஓம் மஹாகாளி 🙏
நல்ல பயனுள்ள தகவலுக்கு
நன்றி! நன்றி!! நன்றி!!! 🙏
ஐயா நீங்களும் உங்கள்
அன்பு குடும்பமும்
அருட்பேராற்றல்
கருணையினால்
உடல் நலம் 🙌
நீளாயுள் 🙌
நிறை செல்வம் 🙌
உயர் புகழ் 🙌
மெய்ஞானம் ஓங்கி 🙌
வாழ்க வளமுடன்! 🙌
வாழ்க வளமுடன்!! 🙌
வாழ்க வளமுடன்!!! 🙌
வாழ்க வையகம்! 🙌
வாழ்க வையகம்!! 🙌
வாழ்க வையகம்!!! 🙌
எல்லா உயிர்களும் இன்புற்று
வாழ்க! வாழ்க!! வாழ்க!!! 🙌
என்றும் நலமுடன்🙏
உமையாள்கோபாலகிருஷ்ணன்
Vllga iyaa
Vanakam iyya. I dont have grandpa. Your speech makes me feel like a child hearing to grandpa. Thank you for that 🙂
அருமையான பதிவு ஐயா
தெய்வம் ஒன்றே வழி
ஐயா அருமையான பதிவு எண்ணங்களுக்கு மத்தாப்பு. பகிர்ந்தமைக்கு நன்றி வணக்கம். ஓம் மஹா காளி.
நிதர்சனமான உண்மை ஐய்யா 🙏
மிகத் தெளிவாக சொன்னீர்கள். எனது பல நாள் மனக்குழப்பம் நீங்கியது. நன்றி ஐயா.
Super sir
ஹரி ஓம் மஹாகாளி 🙏
நன்றி! நன்றி!! நன்றி!!!
வாழ்க வையகம்!
வாழ்க வையகம்!!
வாழ்க வளமுடன்!!!
வணக்கம் ஐயா,
நல்லவர்களாக இருந்தாலும் தீயவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கும் நிலையில் கூட தீயவழியில் செல்ல வேண்டும் என்ற காரணத்திற்காக இல்லாமல் தன்நிலை மாற வேண்டும் தனக்கு பிறர் செய்த தீவினை எடுக்க வேண்டும் என்பதற்காக கூட அது போன்ற இடங்களை நாடக்கூடாது என்று நீங்கள் வலியுறுத்தி இருப்பது, அது பெரும் பாவத்தையும் சேர்க்கும் என்ற உண்மையை நீங்கள் உணர்த்தி இருப்பது உங்களுக்கே கோடான கோடி புண்ணியத்தை சேர்க்கும் ஐயா, இதனால் மனிதர்களை பாவம் என்னும் படுகுழியில் சேராமல் நீங்கள் காப்பாற்றி உள்ளீர்கள் ஐயா.
நன்றி நன்றி நன்றி
வணக்கம் ஐயா, உங்கள் கருத்தில் சில ஞாபகங்கள், கெடுவான் கேடு நினைப்பான், யானை வ௫ம்
பின்னே மணிஓனச வ௫ம் முன்னே, நன்றும் தீதும் பிறா்தரவாரா, எல்லாம் அவன்
செயல், நன்றி! ஹாி ஓம் மகா காளி...!
வணக்கம் ஐயா... வினாச காலே விபரீத புத்தி... நல்ல பதிவு.. ஐயா, தெய்வம் என்று சொல்லக் கூடிய காளியை வைத்தே பல செய்வினை, ஏவல் செய்வதாகச் சொல்லப்படுகிறதே.... இதன் உண்மையான பின்னணி என்ன?
நல்ல குணங்களை கொண்ட மனிதர்கள் இன்னும் சிலர் இருகிறார்கள் உங்களை போல நல்ல மனிதர்கள் எங்களையும் நல்ல வாழ்க்கை வாழ கரம் பிடித்து அழைத்து செல்ல வேண்டிய நிலை
ஒரு தகப்பனார் போன்று
..ஐயா மிகவும் நன்றி
மிக மிக அருமையான பதிவு ஐயா
உணர்ச்சி வசப்படும் மக்கள்
இதை அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் ஐயா நன்றிகள் பல
அருமையிலும் அருமை ஐயா உங்களுடைய வார்த்தைகளிலேயே ஒரே ஒரு வார்த்தையில் கூட குறை இல்லை பிழையில்லை இதுபோன்ற பதிவுகள் நம் சமுதாயத்திற்கு மிகவும் தேவைப்படுபவை ஆனால் உங்களைப் போன்று சொல்வதற்குத்தான் ஆட்கள் இல்லை தாங்கள் வாழ்வாங்கு வாழ வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன்
நாம ஸ்மரணம் பெரும் பிரச்சினைகளில் இருந்து காப்பாற்றுகிறது இது என் அனுபவம்.
thankyou for sharing
@@pathmaram zzzźzzzszzzzzzzzzzzzzzzsz
அய்யா எனக்கும் அந்த நாமத்தை கூறுவீர்களா 🙏
Rama namam dane
Thanks sir
தெய்வம் நின்று கொல்லும் உண்மை யான பதிவு
நமது வாழ்வில் நடக்கும் அனை த்து ம் இறை வனின் அனுமதி இன்றி நடக்காது அவன் அருளால் இனி எல்லாம் நலமே குருவே சரணம்
அருமையான ஒரு நல்ல பதிவு, நன்றி குருஜி...
அருமையானபதிவுநல்லாஆலேரசனைநன்றிஐயா
உங்கள் உயிர் உள்ள வார்த்தைகள் என் மனதை மிகவும் கவர்ந்து விட்டது
அருமை........... ஐயா நன்றி....... என்ன கூறுவது என்றே தெரியவில்லை ஐயா அருமை உங்கள் பதிவு . ஓம் மகா காளி............... ஓம் சக்தி பராசக்தி
எனது பலநாள் சந்தேகங்கள் தீர்ந்தது !
நன்றி! நன்றி! நன்றி! ஐயா
Thank you so much Swami... Very clear explanation and got inspired. Surrendering to the Almighty is the best solution. 🙏
Swamiji your speech is cen percent correct!!!! Thanks... Most of them might be understood...
God is great..... He would give proper solution....
Om Namasivaya Sivaya Namaom Shree Arunachaleswaraya Namaha OM OM OM OM
அணுவை துலைத்து கடலைபுகுத்தினார்போல் குருகதரித்த மாபெரும் உபதேசம் நன்றி ஐயா
ஐயா ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள்பதிவை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் தங்கள் பதிவு அத்தனையும் உண்மை என்அனுபவத்தில்பார்த்த உண்மை காலம் வரும்போது இந்த செயல் செய்பவர்களை கடவுள் கண்டிப்பாக தண்டிப்பார்வணக்கம்
மிக்க நன்றி ஐயா உங்கள் பதிவு அருமையாக இருந்தது இதை பார்க்கும் பாக்கியம் கிடைத்ததற்கு கடவுளுக்கு எனது நன்றியை செலுத்துகிறேன் 🙏🙏🙏
மிக அருமையான பதிவு. மிக்க நன்றி சார்
நான் ஆசையாக வளர்த்த பூனைகளை ஒருத்தன் விஷம் வச்சி கொன்று விட்டான். விஷம் வச்சது யாருனு தெரில. நிறைய மனசாற சாபம்விட்டேன். திருச்செந்தூர் சென்று காலபைரவர் சன்னதி முன்னாடி நின்று விஷம் வச்சவன நீ தான் தண்டிக்கனும் சொன்னேன். அப்போ கோயில் மணி அடித்தது. அப்ப மனசுல நினைச்சேன் விஷம் வச்சவன் கதி அதோகதி.
மிகவும் நன்றி ஐயா 🙏🌹
மிகவும் அவசியமான அறிவுரை இந்த பதிவு
நன்றி ஐயா தெளிவுபடுத்தியதர்க்கு.ஓம் ஸ்ரீ சாய் ராம்
ஐயா ஒரு விதவைக்கும் அவ பிள்ளைகளுக்கு நடுவில் வீட்டில் உட்கார வைத்து சோறு போட்டேன் நிறைய உதவி செய்தேன் ஆனால் அவுக என் புருசனுக்கு வசியமருந்து வைத்து ஏற்கனவே புத்தி கெட்டு இருந்த அவரை இப்ப குடும்பமே சேர்ந்து சீரழித்து என்னை அதிக மன உளைச்சலுக்கு ஆளாக்கி இப்ப கடவுள் கிட்ட விட்டுட்டேன் கடவுளை மட்டுமே நம்பி இருக்கிறோம்
மிகவும் நன்று 🙏🙏
Thank you. Arasan antree kodupaan, deivam nintru kodokum. Very true.
nalla pathivu aiya.. pala naal iruntha en kelvigalukku badhil kidaithadhu. .nanri aiya. .vazga valamudan 🙏 🙏 🙏
சிவயநம.....அருமை பதிவு ஐயா....ரொம்ப நாள் குழப்பம்....உங்கள் பதிவு எனக்கு தீர்வு கொடுத்தது.....நமசிவய
நன்றி. நல்ல பதிவு. தலைப்பு எதிர்மறையாக தெரிந்தாலும் விளக்கம் மிக அருமை. நன்றி ஐயா. நாங்கள் எப்போதும் சாய் பாபாவை தான் நாடுவோம்.
அருமையான பதிவு நன்றி ஐயா
அருமையான பதிவு நன்றிகள் கோடி.
Super 👌 Aiya
World needs to know the truth.
நன்றாக உள்ளது நன்றி வணக்கம்
ஐயா நீங்கள் எனக்கு இருந்த குழப்பத்தை தெளிவு படத்தீனீர்கள்🙏 ஐயா
Rompa days eruntha sandegam cleared.nandri ayya👌👌👌
அருமை அய்யா ! நன்றிகள் !
Thanks sir... super explanation about black magic.... Very very useful...
Hari Om Mahakali. Nice to have you back sir on an exciting topic. 🙏🌹🙏👌
Amma told her answer in your words.....
@@himans8130 🙏🌹🙏
நன்றி குழப்பத்திற்கு தெளவுதந்திர்கள்அய்யா வாழ்கவளமுடன்
Thanks sir... I will stick to your word's.
சூப்பர் அப்பா நன்றி சத்தியம் உண்மை
நல்ல ஒரு பதிவு நன்றி அய்யா
Great speech...True...100%.....Iya...Thank you....👑👑👑👑👑👑👑👑👑👑👑👒
அருமையான விளக்கம்...நன்றி ஐயா
Good morning sir. Rajani Purushothaman from Chennai avadi. Iyaa neenga solvadhu 100 percent true. Poramai pocharippu adhigam agivittadhu. Hari om mahakali. Kali ammanidam engalukkaga prarthanai Vaithu engaloda kudumbha kazhtam neengha vazhi saiyungal iya. Dhikku theriyala iya. Thank you iya.
🙏நல்லுபதேசம் ❤️👍💐💐💐🙏🇮🇳🙏💓🇮🇳💓
Thank you 🙏 🙏🙏🙏🙏.do more videos.
மிகவும் நன்றி ஐயா.
சத்திய வாக்கு ஐயா. பாதம் தொட்டு வணங்குகிறேன்.
satguru hari om thank you ayya
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அருமை பதிவு ஐயா வணக்கம்
Great speech.
சத்தியமான வார்த்தைகள்.. நன்றி ஐயா
வாழ்த்துக்கள் ஐயா 🔥🔥🙏
Vazgha valamudan Ayya 🙏
வாழிய வாழிய தெய்வீகம்.
உங்களின் ஆக்கபூர்வமான
வாழ்த்துக்கள் எங்களை
வாழ வைக்கட்டும் குருஜி.
வணக்கங்கள் !😊😂💐
உண்மை ஐயா 100%
True all what you said ,your talk nice this demon world along with witches subject too.nice.
Good Advice, God should act fast, other wise bad elements growth will be faster.
நன்றி சொல்ல வார்த்தை கிடையாது
நம் முன்னோர்கள் அல்லது முன் ஜென்மத்தில் செய்த தீ வினைகள் இந்த வழியில் நாம் இந்த ஜென்மத்தில் அனுபவிக்க கர்மாவாக நம் ஜாதகத்தில் அமைந்துவிடுகிறது.. இதை நமக்கு கெடுதல் செய்ய நினைப்பவர்கள் பயன்படுத்தி கொள்கின்றனர்
நன்றி நன்றி ஐயா எனக்கு ஒரு நல்ல விழிப்புணர்வு கொடுத்துள்ளார்கள் ஐயா
ஐயா நீங்கள் சொல்வது சரிதான் நான் திருமணம் ஆன பிறகு என் மாமியார் என்னை படாபடுத்தினார் நான் தற்கொலைக்கு முயன்றேன் எல்லோரும் காவல்துறையிடம் புகார் செய்ய சொன்னார்கள் நான் அம்பாளின் பாதங்கள் சரணடைந்தேன் லலலிதாசகஸ்ரநாமம் பாராயணம் செய்பவள் 18 வருடங்கள் கழித்து பதில் கிடைத்து அம்பாள் செய்தாள் இன்னும் செய்வாள் என்று பொறுமையுடன் காத்திருக்கிறேன் ஐயா.
ஹரி ஓம் மஹாகாளி ஓம் 🙏🙏🙏
Your speech is very correct and true 🙏🙏🙏
அருமையான விளக்கம் நன்றி
Sir what you said is the ultimate truth. My salutes to you sir.
அருமை.நன்றி 🙏
Yes it is ture. Thank you.
Good explanation.
ஐயா மிக தெளிவான விளக்கம் சொன்னிங்க 🙏🙏
Thank u Appa..nice speech..
Vazhga valamudan thank you iyya
ஹரி ஓம் மகா காளி 🙏
ஐயா நீங்கள் கூறுவது அனைத்து ம்குடும்பத்தில்நடக்கிறது
என் மகனுக்கு வாழ்க்கை மனைவி மாமியார் மாமனார் மூவரும் சேர்ந்து
மணம்வேதனைபடுத்துரார்.தாய்தகப்பனிடபேசுவதேயில்லை
என்ன சோதனை காலம்
குலதெய்வம் மேகாப்பாற்றனும்சாமி
Sarvam kalikarpanamasthu 🙏🙏 beautifully said.
மனக்குழப்பம் நீங்கியது. நன்றி ஐயா.
SRILANKA KANDY
What a guidance. Well said sir
நன்றி ஐயா
நல்ல பதிவு
எனக்கு நிம்மதி.
Thanks for sharing
நன்றி ஐயா...கோடி புண்ணியம் தாங்களுக்கு...
Nandri Ayya thelivu kidaithathhu
அவர்கள் எவ்ளோதான் செய்தாலும் நாம் உண்மையாக இருந்தால் ஒன்னும் பண்ண முடியாது... எனக்கும் 9 ஆண்டுகளாக செய்கிறார்கள் ஆனாலும் என்ன அவங்களால ஒன்னும் பண்ண mudiyala...
Idhelaam unmai dhaana
@@ArunArun-jg4jr 😂😂
Nandri iyya. Kuzhappathil erunthu thlivu kidaithathu.
As a father advises a child so is yours..sir.... Nothing is easy n as u said surrender to highest is the only best answer/solution..thank you fr saving me from internal disturbances.
Superb explination sir
Aiya naan oru muslim enakku ungalaiya waltha werubbireain aiya neega oru unmayana nalla manitha nandri aiya naan sri lanka
Completely true..
அருமையான விளக்கம்