மனிதனை தாண்டி நிற்கும் கடவுள் /Dr.C.K.Nandhagopalan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • @Dr.C.K.Nandagopalan
    #shorts
    ckninnovations...
    / @dr.c.k.nandagopalan8043
    Dr.C.K.Nandagopalan
    Old No 29,New No 65, 3rd Main Road,
    Gandhi Nagar, Adyar, Chennai - 600020.
    9382308369
    9382829551
    9150422382 (Appointment)
    Please call this number between 10 AM to 5.00 PM for Appointment and Products
    Monday to Sunday for Products
    Sunday - Holiday (No Consultation)
    Dr.C.K.Nandagopalan
    • Art of Cooking - Tam...
    Sugarlif LOW GI Diet Sugar Diabetic Friendly Herbal Cane Sugar- Free From Chemicals, Artificial Sweetener Substitute Low Glycemic Index (GI) (1 Kg)
    www.amazon.in/...
    Sugarlif Low GI ( Glycemic Index) whole wheat Atta ( Flour)/ Diabetic friendly/Slower Glucose Apsorbtion/Lower Insulin demand/ Same Taste/ Same Flavour - 1kg x 3 Packet
    www.amazon.in/...
    Sugarlif Herbal Extracts Enriched - Forest Honey, Low Glycemic (GI) |Orignal product of Dr. C K Nandagopalan - Diabetic Care, Orignal Taste, No Added Sugar, No Preservatives - 500 gm (Pack of 1)
    www.amazon.in/...
    ckninnovations...
    / @dr.c.k.nandagopalan8043
    #Drcknandagopalan
    #ckn
    #CKNinnovations
    #TheGreatestTamilScience
    #stroke #kolesterol #darahtinggi #herbal #salud #cancer #obatdiabetes #kanker #fitness #type #diabetesawareness #diabetic #t #diabetestipo #healthyfood #d #asamurat #healthy #health #diet #covid #healthylifestyle #sop #diabeteslife #diabetes #hipertensi #insulin #jantung #diabetestype #weightloss
    #herpes #n #dlookslikeme #dm #maag #kolestrol #sehat #o #insulina #wellness #diabetescommunity #diabetesmanagement #firmax #lowcarb #nutrition #kencingmanis #keto #asamlambung #saude #chronicillness #tumor #obesity #bloodsugar #diabetesmellitus #bhfyp #typeonediabetes #kesehatan #diabetesdiet #a #obatherbal#Evolution Theory

ความคิดเห็น • 122

  • @சோழநாடு-ண7ங
    @சோழநாடு-ண7ங 8 หลายเดือนก่อน +88

    மனிதர்கள் பறந்து விரிந்து குக் கிராமங்களை நோக்கி நகர்ந்து குடிசை கட்டி வாழ வேண்டும் ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு ஏக்கர் நிலம் அதில் அவர் அவர்கள் உணவு காடுகளை உருவாக்க வேண்டும் நிலம் வாங்க விற்க தடை யாரும் யாருக்கும் அடிமைகள் இல்லாமல் அனைவரும் நல்லிணக்க சமுகமாக வாழ வேண்டும் என்பதே எனது வேட்டல் பணம் இல்லாமல் பண்ட மாற்று முறையில் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புவோம் நாம் தமிழராக என்றும் அன்புடன் கிட்டு ஐயா மரபு வழி வாழ்வியல் அறக்கட்டளை சார்பாக கிட்டு காசிராமன் திருவெண்காடு தண்ணீர் பந்தல் வீடு

    • @kaalbairav8944
      @kaalbairav8944 8 หลายเดือนก่อน

      பேசுபவர்களில் ஒருவர் வந்தேறி தமிழரல்ல ;நந்தகோபாலன் ஐயா பற்றி தெரியாது

    • @rukmanirajagopalan4621
      @rukmanirajagopalan4621 8 หลายเดือนก่อน +2

      இந்த வாழ்க்கை முறைதான் து. வெங்கடேசன் எழுதிய வேள்பாரி புத்தகம் படிக்கின்ற பொழுது உணர்ந்தேன். எங்களோடு, எங்களுக்காக மேற்கொள்ளும் இப்பதிவுகளுக்காக நன்றி

    • @kaalbairav8944
      @kaalbairav8944 8 หลายเดือนก่อน

      @@rukmanirajagopalan4621 தமிழின்; தமிழரின் தமிழ் அரசர்களின் ,வரலாற்றின் பெரு மையை சிதைப்பவன் தெலுங்கன் து . வெங்கடேசன் . அஅவன் தூ தூ .. வெங்கடேசன்

    • @rajkumarayyalurajan
      @rajkumarayyalurajan 8 หลายเดือนก่อน +2

      ஐயா, மனிதர்கள் ஆசை படுகின்றனர். அதை நன்கு புரிந்து பணம் எனும் ஆயுதத்தை வைத்து ஆட்டிப் படைக்கின்றனர் சிலர். அதனால் நீங்கள் நினைப்பது நடக்க வாய்ப்பு மிகக் குறைவு.

    • @sunflowerdancecom
      @sunflowerdancecom 8 หลายเดือนก่อน +1

      உண்மத்தமிழன்!!

  • @prabhakarandhiraviyam36
    @prabhakarandhiraviyam36 7 หลายเดือนก่อน +5

    கடவுள் என்பதை ரொம்ப குழப்புகிறீர்கள், பேரறிவும், பேராற்றால் உள்ளடங்கிய இறை நிலை என்ற, பாழ் வெளி, சுத்தவெளி, சிவ வெளியின், பேரழுத்த சுழற்சியில் மிக நுண்ணிய அணுக்கள் உருவாகி, ஐந்து பௌதீக நிலைகளும், அண்ட கோடி கோள்களும், உயிர் இனமும் வந்தன 🙏👍

  • @srinivaskannan7016
    @srinivaskannan7016 8 หลายเดือนก่อน +5

    அருமை,இந்த மாதிரி அறிவு செறிந்த விவாதம் ,என்றைக்குமே அவசியம். என்ன இதை போற்றுவோர்மிகவும் சொற்பம்.

  • @ponnusamymathiazhagan3054
    @ponnusamymathiazhagan3054 8 หลายเดือนก่อน +7

    புதிய முயற்சி திரு இராஜேசு போன்ற துறை வல்லுனர்களை இணைத்து செவ்வி காண்பது நல்ல முறை...
    தொடர்க வாழ்த்துக்கள்

  • @KThirumalaiRajkumar
    @KThirumalaiRajkumar 8 หลายเดือนก่อน +2

    உங்களது காணொலிகளை தொடர்ந்து கண்டு வருகிறேன்.அண்மைக்காலமாக தங்களது தொலைக்காட்சியில் தொழில் நுட்ப கோளாறு இருந்து வருகிறது.நீங்கள இருவரும் பேசுவது (Audio ) காட்சியில் ஒன்றிணைவது இல்லை.கவனிக்கவும் .இதை தொலைக் காட்சியில் காணும் போது நன்றாக அவதானிக்க இயல்கிறது.பார்ப்பவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறது.Dr நந்தகோபாலன் அவர்கள் நமது உடலைப் பற்றியும் உணவைப் பற்றியும் மேலதிக தகவல்களை கொடுக்கிறார்கள்.அவருக்கு நானும் இந்த தமிழ் சமூகமும் நன்றி கடன் பட்டிருக்கிறோம்

  • @thirunavukkarasuthirunavuk4997
    @thirunavukkarasuthirunavuk4997 8 หลายเดือนก่อน +6

    மூண்று தாபங்களால்தான் மனிதனுக்கு வரும் வியாதிகள் அதிலிருந்து யாரும் தப்பிக்கமுடியாது அதனால்தான் மருத்துவத்தில் மருந்துகலால் எந்த நோயையும் குனபடுத்தமுடிவதில்லையா என்ற கேல்வியை சரியாக அனுபவத்தோடு உணர்ந்து கேட்டு ஒத்துக்கொண்ட CKN ஐயாவிற்கு கோடான கோடி நன்றிகள் (இதை சாப்பிட்டு பார் குனமாகுதான்னு பார்ப்போம் )

  • @shreekala8089
    @shreekala8089 6 หลายเดือนก่อน

    True 😊 Allam valla ereevaa sarvathum samarpanam 🙏

  • @V.RajaprakashRajaprakash
    @V.RajaprakashRajaprakash 8 หลายเดือนก่อน

    மக்கள்மகான்படித்தசித்தர்...cknஐயாஉழாகமக்கள்தமிழ்சத்தர்மறவா

  • @venu.tvenuyoga267
    @venu.tvenuyoga267 7 หลายเดือนก่อน

    Ckn sir God is no unwanted topic I never expect for u

  • @newsnetworkz
    @newsnetworkz 6 หลายเดือนก่อน

    Wow, super educational, thank you CKN and Rajesh Sirs❤

  • @ravee1953
    @ravee1953 3 หลายเดือนก่อน

    God❤️❤️

  • @akmuthupandiprakash7420
    @akmuthupandiprakash7420 8 หลายเดือนก่อน +9

    இந்துமதத்தில் தான் தன்னை உணர்ந்து கடவுளை கண்டோர் ஏராளமான சித்தர்கள் ஞானிகள் முக்காலமும் உணர்ந்து பிறவாபேரின்பநிலை அடைந்துள்ளனர்.
    தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏

    • @Holisticwellness191
      @Holisticwellness191 8 หลายเดือนก่อน +2

      சத்தர்கள், ஞானிகள், முனிவர்கள் வாழ்ந்த காலத்தில் மதம் எங்கே இருந்தது.
      ஆன்மீகம் வேறு மதம் வேறு.
      அன்புள்ள மனிதனாக இருந்தாலே போதும். 🙏

    • @shaiksongmohideen6582
      @shaiksongmohideen6582 8 หลายเดือนก่อน +1

      Super

    • @murugans-el8np
      @murugans-el8np 7 หลายเดือนก่อน

      பிறவிப் பேரின்பம் பெற்றதை உறுதி செய்தவர் யாராவது இருக்கிறார்களா.
      இறந்தபின் பிறவி இருந்தால் என்ன...இல்லை என்றால் என்ன..
      உங்களுக்கு இப்போது முற்பிறவி பற்றி ஏதும் தெரியாதல்ல வா..உண்மை என்ன...
      ஏன் மற்றவர்களையும் குழப்புகிறீர்கள்

  • @kumaresankumaresan6993
    @kumaresankumaresan6993 4 หลายเดือนก่อน

    Super

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 8 หลายเดือนก่อน +1

    நன்றி அருமை வணக்கம்.

  • @yuvarajyuva193
    @yuvarajyuva193 8 หลายเดือนก่อน +1

    தேடல்கள் போதும் என்றும் சரணடைந்தது விட்டு வெளியே வந்து வாழ்க்கை வாழ வேண்டும் ❤ என்று உணர்ந்து கொண்ட டார்வின்

    • @murugans-el8np
      @murugans-el8np 5 หลายเดือนก่อน

      தேடல்ன்னு சொல்றேன் எல்லாம் ஏமாற்றுகிறவர்கள்

  • @kaalbairav8944
    @kaalbairav8944 8 หลายเดือนก่อน +9

    படித்தவர்கள் என்று நாம் நினைக்கும் மனிதர்கள் கூட சில சமயங்களில் உதவாக்கரைகளாக ஆகி விடுகிறார்கள்

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 8 หลายเดือนก่อน

      என்ன சொல்றிங்க

    • @kaalbairav8944
      @kaalbairav8944 8 หลายเดือนก่อน

      @@RajKumar-fp4vw சொல்வது விளங்கினால் அது சித்தாந்தம் ; விளங்க வில்லையா? அது வேதாந்தம் அதுவும் நான்கு வேதங்கள் .

    • @oresraj8558
      @oresraj8558 8 หลายเดือนก่อน +2

      மனிதனைப் பற்றி பேசும்போது கடவுள் ஏன் வருகிறார்? எந்த கடவுள் மனிதனை படைத்தார்?
      கடவுள் சாதி, மதம், வருணாசிரமத்தையும் சேர்த்து படைத்தாரா? டிராக் மாறுது.

  • @mukeshm5308
    @mukeshm5308 8 หลายเดือนก่อน +3

    Sir, really this programme is marvelous both legends are interacting programme, thankyou very much,please continue this without ending.thanks a lot.

  • @parivijayarangam666
    @parivijayarangam666 8 หลายเดือนก่อน +2

    Good one team

  • @shri9933
    @shri9933 8 หลายเดือนก่อน +2

    Great topic nice discussion ❤

  • @Ashita900
    @Ashita900 8 หลายเดือนก่อน +1

    wow talk with one more rajesh great keep up the good work 👋👋👋👋👋👋👋👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏☝☝

  • @pragalthanb2530
    @pragalthanb2530 8 หลายเดือนก่อน +2

    நல்ல பதில் ❤🎉
    கடவுள் தெரிந்த மனிதர் இருக்கிறார் பெயர் சிவயோகி ❤ மிகவும் எளிமையான மனிதர்
    சந்தர்ப்பம் இருந்தால் சந்தித்து பேசுங்கள் ❤
    சில உண்மைகள் புரியும்.. நன்றி அய்யா ❤️🙏 மகிழ்ச்சி 🙏🏾❤️

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 8 หลายเดือนก่อน +1

    Mind blowing information

  • @tamilselvam2031
    @tamilselvam2031 8 หลายเดือนก่อน +4

    இருவரும் பேசுவது சிந்தனைத்திறனை வளர்ப்பதாக இல்லை.
    பொழுதுதை (நேரம்) வினடிப்பதாக உணர்கிறேன்.
    அனைத்து மக்களுக்கும்
    தெளிவான. உயர்ந்த சிந்தனையை எடுத்துச் சொல்லவும்.
    நண்பரே.
    வாழ்த்துக்கள்

    • @murugans-el8np
      @murugans-el8np 5 หลายเดือนก่อน

      எல்லா சாமியாடி களும் இதையே செய்வர்

  • @rajkumarayyalurajan
    @rajkumarayyalurajan 8 หลายเดือนก่อน +5

    இயற்கையை புரிந்து வாழ்ந்தால் நோய் இல்லாமல், முக்தி அடைந்து அனைத்து சக்திகளையும் யார் வேண்டுமானாலும் பெறலாம் என்பது என் புரிதல்.

    • @GuitSiva
      @GuitSiva 8 หลายเดือนก่อน +1

      Vaazhga Valamudan🙏

    • @murugans-el8np
      @murugans-el8np 7 หลายเดือนก่อน +1

      முக்தி ஏன் அடையனும்

    • @rajkumarayyalurajan
      @rajkumarayyalurajan 7 หลายเดือนก่อน

      @@murugans-el8np ஒற்றை உணர்வில் இருந்து 6 புலன்கள் கொண்ட மனிதனாக நாம் மாறிவிட்டோம். இயற்கையின் பரிணாமத்தை ஆதரிக்கும் ஏழாவது அறிவுக்கு செல்ல நாம் முக்தி அடைய வேண்டும் என்பது என் புரிதல்.

    • @JeyaramJeyaram-m2v
      @JeyaramJeyaram-m2v 6 หลายเดือนก่อน +1

      Sure

    • @murugans-el8np
      @murugans-el8np 5 หลายเดือนก่อน +1

      @@rajkumarayyalurajan எட்டாம் அறிவும் வேணும்னு ஆசைப்படுங்களேன்

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 8 หลายเดือนก่อน +3

    🎉🎉ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் படைத்தார் 🔥🌍🌏🔥 மனிதனையும் அவர் தம் சாயலில் மண்ணினாலே அற்புதமாய் உண்டாக்கினார் .. அனைத்து பறவைகள் விலங்குகள் கடல் வாழ் உயிரினங்களையும் அவர் வல்லமையாலே உண்டாக்கினார் 🔥💥💥🔥

    • @kaalbairav8944
      @kaalbairav8944 8 หลายเดือนก่อน

      கடவுள் மனிதநின் உயிரைப் படைக்கவில்லை ;

  • @MightyKingg
    @MightyKingg 8 หลายเดือนก่อน

    Great Topic
    Nobel Team
    Good Terminals ( Word Use )
    😎

  • @vijayalakshmibalasubramani3154
    @vijayalakshmibalasubramani3154 7 หลายเดือนก่อน

    Brilliant.pl continue to explore

  • @krmuthusuwamy4950
    @krmuthusuwamy4950 7 หลายเดือนก่อน

    எண்ணமே உறுவை மாற்றி மாற்றி இயற்கையினால் உறுவாக்கபட்டு இயற்கையே பராமரித்து வருகிறது... நம்புங்கள் அதுவும் எண்ணமே.

  • @gopal87g
    @gopal87g 8 หลายเดือนก่อน

    Meet சிவகுமார் sivayogi

  • @jeeva7358
    @jeeva7358 8 หลายเดือนก่อน +4

    ஆக,... குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்ற தனி நபரின் கருத்தை வரலாற்றில் உண்மைப் படுத்தும் கதையை , இனி வரும் சந்ததியினருக்கு கல்வியில் புகுத்தாத நிலை மனிதனை மேன்மை க்கு எடுத்துச் செல்லும். ... சரிதானே. ___ ஜீவா , மதுரை .

    • @namasivayatrustngo4915
      @namasivayatrustngo4915 8 หลายเดือนก่อน +2

      மறுக்க
      உரிமை
      இல்லை....
      எவன்
      ஒருவன்
      நான்கு
      வருணங்களையும்
      நானே
      படைத்தேன்
      என்னும்போத
      அது...
      அறிவியலுக்கு
      பொருந்தாத
      கூற்று
      என்பது
      நிரூபணம்
      ஆகிறது....

    • @ThirukkodiD
      @ThirukkodiD 8 หลายเดือนก่อน

      Kai kani irukka payamen namaste namaste namaste ❤namaste namaste ​@@namasivayatrustngo4915

    • @kaalbairav8944
      @kaalbairav8944 8 หลายเดือนก่อน +1

      குங்கில் இருந்து மனிதன் வந்திருந்தால் குரங்கு அழிந்து போய் இருக்கும் ;இல்லையா ?

    • @RPSubliminal
      @RPSubliminal 8 หลายเดือนก่อน

      ​@@kaalbairav8944 ஒரு குழந்தை பிறந்தால் அன்றே தகப்பன் இறந்துவிட வேண்டும் என்பது போல இருக்கிறது உங்கள் கருத்து..
      ஒரு இனத்தின் ஜீன் மாற்றம் ஏற்பட்டுவிட்ட ஒரு குறிப்பிட்ட சதவீதம் விலங்குகளில் இருந்தே அடுத்த நிலை உயிரினம் தோன்றியுள்ளது.
      அதற்காக மூல உயிரினமே அழிய வேண்டியதில்லை.

  • @VijayKumar-rv7cd
    @VijayKumar-rv7cd 8 หลายเดือนก่อน +1

    தகவல்கள் மேலோட்டமாகத்தெரிகிறது மேலும் உங்கள் வீடியோக்கள் 20 நிமிடங்களுக்கு குறையாமல் பதிவிடுங்கள்

  • @anithak4095
    @anithak4095 6 หลายเดือนก่อน

    வணக்கம் சார், என் பெயர் அனிதா நான் கோயம்புத்தூரில் வசித்து வருகிறேன். எனது கணவனுக்கு நுரையீரலில்நீர் கோர்த்து ஹார்ட் வெளி பக்கம் வரை நீர் வந்துள்ளது. உள்ள தனியார் ஹாஸ்பிட்டல் கடந்த ஒரு மாதமாக சிகிச்சை அளித்து வருகிறோம். நுரையீரலில் உள்ள நீர் மற்றும் சளி போய்விட்டது. சுற்றியுள்ள நீர் அப்படியே உள்ளது இதற்கு எந்த மாதிரி மருந்து கொடுப்பீர்கள், தயவு செய்து சொல்லுங்கள்

  • @ஆன்மநலம்
    @ஆன்மநலம் 8 หลายเดือนก่อน

    இதுசாந்த விசயங்களை பேசி தீர்வு காணும் அல்லது மனித நிலையில் இருக்கும் நமக்கு இல்லை ஆனால் தன்னைஇழந்தால் தான் அறியலாம் ஆனால் பிறருக்கு உணர்த்தமுடியாது ஆக இது ரகசியமே

    • @murugans-el8np
      @murugans-el8np 5 หลายเดือนก่อน

      கடைசீ வரைக்கும் ரகசியமாகவே இருந்துட்டுப் போகட்டும்...குழப்பிக் காதீங்க.

  • @gnanakaruthum1139
    @gnanakaruthum1139 8 หลายเดือนก่อน

    உள்ளதே வெளிப்படும் இல்லாதது தோன்றாது

  • @K.s.karthikeyan
    @K.s.karthikeyan 7 หลายเดือนก่อน

    நீங்கள் இருவரும் சேர்ந்து அருட்பிரகாச வள்ளலார் பற்றி பேசுங்கள்....

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 7 หลายเดือนก่อน

    சிவராத்திரி பூஜை யில் குலதெய்வம் சோழநாச்சி கோவிலில் தியான உருவத்தில் நேபாளி உருவில் சிவன் தெரிந்தது

  • @mohammadrafikmahabu1908
    @mohammadrafikmahabu1908 8 หลายเดือนก่อน +2

    அய்யா பதிவுகள் அருமை.அய்யா மனிதர்கள் என்றுமே மனிதர்கள் தான் ஆனால் அதிக ஞானம் கொண்டவர்கள் ஒரு வேளை யானை குதிரை இவைகளை பெற்றுக் கொள்ள முடியாது.இது எப்படி என்றால் உருவத்தில் மனிதர்களாகவும் யானையின் பலம் குதிரையின் வேகம் இப்படி ஏதாவது ஒரு சிறப்பு பெற்ற விலங்குகளின் குணாதிசயம் பலம் அதற்கு உண்டான வேகம் என்று தேர்ந்தெடுத்து குழந்தை கருவில் தங்கும் போதே வடிவமைத்து கொள்வார்கள் சித்தர்கள் ஞானிகள்.அகோரிகள் மிகுந்த ஆக்ரோஷமான உயிரினங்களை படைக்கவே விரும்புவார்கள் (உ.த.)சிவன்.அகோரியின் குணாதிசயங்கள் அதிகம் கொண்டவர் அதனால் தான் ஆக்கவும் அழிக்கவும் வல்லவர் என்று சொல்கிறார்கள்.பண்டைய காலத்தில் போருக்கு என்றே படை வீரர்களை உருவாக்கி உள்ளனர்.இவர்கள் பெரும்பாலும் சித்தர்களின் அறிவுரையின் பேரில் மூலிகைகள் மற்றும் மற்ற பறவை விலங்கு ஊர்வன நீரில் வாழ்வன என்று அனைத்தும் அலசி ஆராய்ந்து எந்தெந்த உடல் எவற்றை ஏற்றுக் கொள்ளும் என்பதை உணர்ந்து அதற்கு ஏற்ப சிகிச்சையை கொடுத்து உருவம் மனித உருவம் பலம் யானை குதிரை இவைகளில் ஏதோ ஒன்று அவர்கள் விரும்பியதை போல் வடிவமைத்து கொண்டு உள்ளனர் .உ.த. மச்ச அவதாரம் கூர்ம அவதாரம் நரசிம்மர் சிங்கம் போன்ற முகமும் மனித உடலும் தானே கொண்டு வதம் செய்தார்.இது எப்படி சாத்தியம் ஆகும்? என்றால் சாத்தியம் ஆகும் உடலில் சிங்கத்தின் வலிமையை கொண்டு இதை செய்து உள்ளார்.சிங்கம் தன் இரையை அடித்து கடித்து குதறுவதை போல் தன் பலம் கொண்டு எதிரியை வீழ்த்தினார் என்று அர்த்தம்.உலகில் படைக்கப்பட்ட எல்லா உயிரினங்களுக்கும் அறிவு அபரிமிதமாக இருக்கும்.நாம் தான் நினைத்து கொள்ள வேண்டும் நமக்கு மட்டும் தான் அறிவு உள்ளது.இப்போது இதில் எழுதிய குரங்கின் டாக்குமெண்டரியை படித்து இருப்பீர்கள்.இது மிகப்பெரிய டாக்குமெண்டரி இது குறித்து இன்னொரு முறை பதிவில் வெளியிடுகிறேன்.மேலே எழுதியது பதிவில் வர வேண்டும் அதற்காகவே இதை குறைத்து விட்டேன்.

  • @RavisankarSivarajan
    @RavisankarSivarajan 6 หลายเดือนก่อน

    before rajesh and Dr
    now Dr and rajesh

  • @gnanakaruthum1139
    @gnanakaruthum1139 8 หลายเดือนก่อน +1

    ஆன்மாவின் பயண வழி பல பரிணாமங்கள் என. கொள்ளலாம் 8:53

  • @Akgaming-b1v
    @Akgaming-b1v 8 หลายเดือนก่อน

    இந்த உலகத்தை படைத்தது எந்த கடவுள் அல்லவா சிவனா பிதாவா

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 8 หลายเดือนก่อน +3

    கடவுள் மனிதன் உலகம் பற்றிய விவரங்கள் பிரம்மா குமாரிகள் இயக்கத்தில் 7 நாட்கள் பாடமாக சொல்லி தருகிறார்கள்.

    • @a.senthilkumar9085
      @a.senthilkumar9085 7 หลายเดือนก่อน

      Vankkam bro pls sent brahmakumari thiyanam adress coivai goundamplam anupunga bro

  • @vignsh
    @vignsh 8 หลายเดือนก่อน +2

    Amritha madam missing

  • @PerumPalli
    @PerumPalli 8 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏

    • @namasivayatrustngo4915
      @namasivayatrustngo4915 8 หลายเดือนก่อน +1

      உங்கள்
      இருவரின்
      கருத்து
      சாதி
      மதம்
      உண்டு
      என்பதற்கு
      முட்டு கொடுக்கும்
      வேலை....

    • @JeyaramJeyaram-m2v
      @JeyaramJeyaram-m2v 6 หลายเดือนก่อน

      உன்னோட மனம் சூப்பர்.விடாம பிடி.

  • @Selvam-zc1lz
    @Selvam-zc1lz 8 หลายเดือนก่อน

    Thank you sir

  • @N.maruthasalamSaurav.M-ik7wh
    @N.maruthasalamSaurav.M-ik7wh 8 หลายเดือนก่อน

    Super Dr

  • @yathum-oore-yavarum-keleer
    @yathum-oore-yavarum-keleer 8 หลายเดือนก่อน +1

    Ckn ungal மேல் irundha நம்பிக்கை thakarndthu ponadhu

  • @littledropsphysiopriscilla3339
    @littledropsphysiopriscilla3339 8 หลายเดือนก่อน

  • @ayyappank175
    @ayyappank175 8 หลายเดือนก่อน

    Thanks

  • @kumarp8405
    @kumarp8405 8 หลายเดือนก่อน

    வணக்கம்🙏ஐயா
    வாழும் காலத்திலேயே இறையுணர்ந்து மற்றவர்களுக்கும் குண்டலினி விழிப்படைய செய்து சித்தபுருஷராக வாழ்ந்து கொண்டிருக்கிற
    சிவயோகியை சந்தித்து விடுங்கள் #ஆனந்தவாழ்வு#
    என்ற வகுப்பும் நடத்திக் கொண்டிருக்கிறார் அந்த வகுப்பிற்கு சென்றால் நீங்கள் பேசும் இந்த தலைப்பற்கான தெளிவு மேலும்
    பிறக்கும்
    மகானை எங்கேயோ தேடிக் கொண்டிருக்காமல்
    கிரகச்சாரத்தைபற்றி பேசிக் கொண்டிருக்காமல்
    வாழந்து கொண்டிருக்கும் மகானை சந்தித்து இறைவன் சம்பந்தமாக எந்த கேள்விக்கும் தெளிவான விளக்கம் அளிப்பவர்மட்டுமல்ல
    உனக்கும் அனுபவமாக்கித் தரும் மகான் 48 நாளுக்குள் நெற்றிக்கண் விழிப்பை தரும் பயிற்சியை தருபவர்
    சந்தித்து பாருங்கள்

    • @chandrakumarr7703
      @chandrakumarr7703 8 หลายเดือนก่อน

      அவர் பெயர் என்ன நண்பரே, எங்கு இருக்கிறார்.

    • @kumarp8405
      @kumarp8405 8 หลายเดือนก่อน

      @@chandrakumarr7703 th-cam.com/video/XQmhYKtu2TI/w-d-xo.htmlsi=G45aH8Fv_L9B4e9P

  • @RajKumar-fp4vw
    @RajKumar-fp4vw 8 หลายเดือนก่อน +1

    ராஜேஷ் sir face மாறி போச்சி

  • @rameshsivanathan21
    @rameshsivanathan21 8 หลายเดือนก่อน

    இந்த விவாதத்தின் விடைகள் சிவஞான போதம் என்ற 12 சூத்திரங்களைப் படித்து புரிந்துகொண்டால் தெரியவரும்

  • @aru2279
    @aru2279 7 หลายเดือนก่อน

    My question here is why humans had no rivals in terms of intellects?There is theory that humans are amalgamation of alien and earthling DNA and thus differ from other living beings on earth.

  • @yathum-oore-yavarum-keleer
    @yathum-oore-yavarum-keleer 8 หลายเดือนก่อน

    Ana unaku arive valaravilaye

  • @raghullj1442
    @raghullj1442 8 หลายเดือนก่อน

    Kadaval irukara ilayae nu pesunga doctor

  • @OshoRameshkumar
    @OshoRameshkumar 8 หลายเดือนก่อน

    Kurunkil irundhu manidhana mudiyadhu by Osho💯💯💯

  • @KThirumalaiRajkumar
    @KThirumalaiRajkumar 8 หลายเดือนก่อน

    இப்போது நனறா இருக்கிறது

  • @yathum-oore-yavarum-keleer
    @yathum-oore-yavarum-keleer 8 หลายเดือนก่อน

    Innu evaluvu naal emathuviga

  • @rathinaveldk2080
    @rathinaveldk2080 7 หลายเดือนก่อน

    இது சைவ சித்தாந்தத்தின் உள்ள கருத்தை நீங்கள் படிக்க வேண்டும்.அதில் 84 லட்சம் யோனி பேதங்களை இறைவன் படைத்தான் என்று உள்ளது.அத்தோடு மனிதனை
    இறைவன் 96 தத்துவத்தை கொண்டு படைத்தான் என்று சொல்லப்பட்டு உள்ளது.நீங்கள் கிருஷ்ணனை கடவுள் என்று எப்படி சொல்ல முடியும்.அவர் பிறந்தார் இறந்தார் என்றால் அது கடவுள் இல்லை.மிக மிக நுணுக்கமான இறை விளக்கம் சைவத்தில் உள்ளது.தமிழன் அந்த மாபெரும் சக்திக்கு சிவயநம என்றும் சிவம் சிவன் என்றும் சொல்கின்றனர்.

  • @airmagoan0062
    @airmagoan0062 8 หลายเดือนก่อน +1

    th-cam.com/video/W4h4G-BdSvU/w-d-xo.htmlsi=0lVuh0hAR75_euJm
    மறுபிறவி பற்றி தர்க்கரீதியான விளக்கம்

  • @poovaragavan555
    @poovaragavan555 8 หลายเดือนก่อน

    சித்தர்கள் அருளிய பாடலில் இருக்கிறது

  •  7 หลายเดือนก่อน

    He always referring Geetha or Krishna, if you want explore about complète humanity or god pls refer thiruvarutpa..they are talking about myths which is not happened.. no one realised about ramalinga Adikalar who demonstrated about converting lighting body infront of many people

  • @poovaragavan555
    @poovaragavan555 8 หลายเดือนก่อน

    அனு கோட்பாடு

  • @thilagaraj8316
    @thilagaraj8316 25 วันที่ผ่านมา

    2camera man see u eye glasses

  • @balamurugan-vc7ec
    @balamurugan-vc7ec 8 หลายเดือนก่อน

    இதையெல்லாம் அவ்வாளுக்கு சொல்லி புரிய வைங்கோ...மனிதாளெல்லாம் ஒரே சமம் என்றும் தமிழர் கோட்பாடுதான் அனைத்து உயிர்களுக்குமானது என்று?

  • @n.arunprakash6515
    @n.arunprakash6515 8 หลายเดือนก่อน

    INTHE PARAMATHMA ENBEVAR LANGUAGE THONDRUVATHARKU MUNBEY IRUNTHIRUKIRAR.KAL THONDRI MANTHODRA KALATHEY SILA MUTHA KUDIGAL IRKIRARKAL.ADANAL KADAVULUKKU URUVAMO MOLZHI YO NIRAMO KIDAIYATHU.HUMAN REVALUTION ARE MADE IN THE ENTIRE EARTH. MATTRAM ONDREY MARATHATHU. DOCTOR SIR DONT PUT REVERSE GEAR IN YOUR KADI.ETHANAI KURIPPUGAL SIDDHAR EDUKALIL IRUNTHALUM SEYAL VADIVAM KODUTHATHU ENNAVO MELAI NADUGAL THAN.UNGALUKKU ENNA NIRBANDHAMO.SIR NOW A DAYS AWERNESS IS ESSENTIAL FOR PUBLIC.SO KINDLY GIVE VIDEO ABOUT MEDICAL AND HEALTH FOR HUMAN.KADAVULAI PATHIA KAVALAI NAMAKKU THEVAI ILLAI.

  • @Dimitridevastator
    @Dimitridevastator 8 หลายเดือนก่อน +1

    Yov enna than solla Vara

    • @kaalbairav8944
      @kaalbairav8944 8 หลายเดือนก่อน +1

      படித்தவர்கள் என்று நாம் நினைக்கும் மனிதர்கள் கூட சில சமயங்களில் உதவாக்கரைகளாக ஆகி விடுகிறார்கள்
      அவர்கள் பேசுவது வேதாந்தம் யாருக்கும் புரியாது

  • @siva18k
    @siva18k 8 หลายเดือนก่อน +2

    If krishna owned all seeds who owned his seed? Who owned his parents seeds?? How long will u bullshit like this?

  • @drsamelangos9241
    @drsamelangos9241 8 หลายเดือนก่อน

    நீங்களே humanoids!

  • @yathum-oore-yavarum-keleer
    @yathum-oore-yavarum-keleer 8 หลายเดือนก่อน

    Nee solra pudunki yaaru

  • @kaalbairav8944
    @kaalbairav8944 8 หลายเดือนก่อน +1

    இரண்டு பேரும் ரும் சைவ சித் தாந்தம் படியுங்கள் ;படிக்க வேன்டும் ; பீஜமாவது வெங்காயமாவது ?

  • @HasmikaaPriyahasmikaa-gc5um
    @HasmikaaPriyahasmikaa-gc5um 3 หลายเดือนก่อน

    மனிதன் கண்டது 8400000லடசம்
    காணாதது எவ்வளவு என்று கடவுளுக்கு வெளிச்சம்
    😀😀😀😀😀

  • @mahalakshmil9625
    @mahalakshmil9625 8 หลายเดือนก่อน

    🙏