காலிஸ்தான் - இந்தியாவை உடைக்க உலக அளவில் சதி | திருப்பி அடிக்கும் இந்திய சக்திகள் | Tamil | Vicky
ฝัง
- เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
- Our New FB Page: / iamtamilpokkisham
Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
/ @tamilpokkisham
🔥 Personal Whatsapp Group.
😁 From this Join Money We will arrange free Tutions.
❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
Instagram: / tamilpokkisham
Personal Twitter: / vickneswarang
Facebook Page : / iamtamilpokkisham
Email: g.vickneswaran@gmail.com
Website: tamilpokkisham....
Mobile App Link: play.google.co...
Telegram: t.me/tamilpokk...
Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
இப்படிக்கு,
விக்கி.
==========WHOMSOEVER IT MAY CONCERN=============
Most of the pictures clip or BGM included in the Video
Belongs to their Respected Owners and we do not claim rights.
We are using them under following act:
=================DISCLAIMER=======================
UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
==============THANKS FOR WATCHING!================
#TP_TrooPs #Pokkisham #TamilPokkisham
எதிரியை கூட ஜெயித்துவிடலாம் வீட்டுக்குள்ளே இருந்து துரோகம் செய்பவர்களை கண்டு பிடித்து ஜெயிப்பது என்பது கடினம்தான்
துரோகியை ஜெயிக்க வைப்பதில் தமிழர்கள் புகழ்பெற்ற இனமாகி விட்டனர் திமுக வெற்றி நல்ல உதாரணம்😊
Tamil naattu bjp karungaalikal pola.
. அதுவும் சாத்தியமே !
ஆம் எதிரி சிங்களன் துரோகி இந்தியன்.......வங்கதேசத்துக்கு விடுதலை தமிழனுக்கு கெடுதலை
வீட்டை வழிநடத்துபவன் பெரும்துரோகியாக இருந்தால் கழுத்தை அறுக்கத்தானே வேண்டும்.
வேற்றுமையில் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கும் இந்திய மக்களை எவனாவது தப்பா பயன்படுத்தினால் அவன அடிக்கிற அடியில இந்திய அரச தொடுவதற்கே பயப்படனும் சகோதரா வாழ்க பாரதம் பாரத மாதாவிற்கு ஜெ ஜெய்ஹிந்த்
❤ நம்ம இந்தியா ஒரே இனம் ஒரே மக்கள் என்றுமே இறுதிவரை இப்படியே தொடர்ந்தால் இன்பம் காணும் ஜெய்ஹிந்த்❤
வேற்றுமையில் ஒற்றுமை இதுவே இந்தியாவின் சிறப்பு ❤❤❤ i love india 🇮🇳🇮🇳
Very good I want this explanation my state and whole country thank-you so much jaihind❤❤❤
mayiru otrumai.. India betraying tamil nadu
கொட்டை.
😊
அப்புறம் என்ன மயித்துக்கு இந்தியை இணைப்பு மொழி ஆக்க வேண்டும் என்று உங்கள் இந்திய அரசு துடிக்கிறது??
, கனடாவை எதிர்க்கும் நேயர்கள் சார்பாக விக்கியோட இந்த விடியோ வைரல்லாக வாழ்த்துகிறோம் தம்பி ❤️❤️❤️
ithukum canada government kum samandam illa bro. Canada ku ulla irukka Sikhism than bro karanam. Neenga previoua news ah eduthu parunga
ஓட்டுக்கு சில்லறை காசை வேண்டும் மக்கள் தான் இந்திய மக்கள்..............இப்படி பட்ட மக்கள் காசை கொடுத்தா எதிரிகளுக்கு சதி வேலை செய்து கொடுக்கவும் தயங்க மாட்டினம்....................
@@ajaymuthiah9426 Canada goverment romba naala support pandraga bro I am watching...
@@k.vijay.1927 adhae Canada government dhan tamilargalukum support panranga. Nalaiku vadakansah separatists ah potray pani ipdi panlam. Over patriotic ah irunda epavumaeh ematram dhan varum😊
@@ajaymuthiah9426 Canada govt supporting khalistan
என்ன விக்கி இந்தியாவை நேசிப்பவர்கள் உனக்கு என்று சாதாரனமாக சொல்லிட்டயே....இந்தியா நம்ம உயிராச்சே....you keep on giving videos.all your videos are favourable to our country.jaihind.
மிக்க நன்றிகள் அண்ணா எதிர் பார்த்த பதிவு எந்த அந்நிய நாட்டு சக்தி நினைத்தாலும் நம் பாரததேசத்தை பிரிக்க முடியாது
தெளிவான விளக்கம் கொடுத்ததற்கு நன்றி அண்ணா 🎉🎉🎉🎉🎉
விளக்கங்கள் செமையாக இருந்தது
A very good explanation.Thanks bro.
Jai hind.👍👍
Dai search farmer protest Punjab did a
@@sumitraudaykumar4722 very false statement!
😍😍🔥🙏🏻 மிகவும் ஆவலாக எதிர்பார்த்த தலைப்பு.... மிக்க நன்றி சகோ 🥰
Shikhs sitting canada shut your ass and do your business
W😊😊😊😅😅😊😊😊😅
1909 ஆண்டு முதல் இன்று வரை இந்த நிகழ்வுகளை இது வரை யாரும் பகுத்தறிந்து உங்களை போன்று வெளியிடவில்லை.நல்ல முயற்சி.வாழ்த்துக்கள் ❤
இந்தியாவின்... வளர்ச்சி....உலக நாடுகள் கண்ணை உறுத்துகிறது.... அதனால் அவர்களால் என்ன செய்ய முடியுமோ அத்தனையும். செய்கிறார்கள்..... இந்தியா அதற்கெல்லாம் அசையாது...என அவர்கள் கால போக்கில் புரிந்து கொள்வார்கள்
இந்தியா எல்லா நாடுகளும் நாடு கடத்து ஒப்பந்தம் போடணும் பிரிவினைவாதிகளுக் படித்த பாடமாக இருக்கட்டும் காலிஸ்தான் இந்தியாவின் தலைவலி அமிர்தபால் அமித்ஷா பொறுத்திருந்து பார்ப்போம்
Sikh are lovely people very friendly last month I was traveling with many panjabi in Mahendra tour, good time we had from kaza to Chandigarh they feel proud to be Indians we are brothers and sisters of mother India
These khalistanis are funded by ISI and Western left wing politicians.
Real Sikhs are gems.
தம்பி உன்னிடம் தன்னம்பிக்கை அதிகம் உள்ளது , தர்மம் , மனசாட்சி , நீதி இவைகள் அனைத்தும் நீங்கள் மதித்து நடந்தால் நீங்கள் தான் அடுத்த தலைவர் .
வாழ்துகள்
நல்ல பேச்சுதிறமை உள்ளது.
வாழ்க வளர்க
நான் 40 வயது வரைக்கும் அண்ணா துரை அவர்களின் அறிவாற்றலை வியந்து பார்த்தது உண்டு. ஆனால், எப்போது "அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு" என்று 1949 ல் மேடையில் முழங்கினார் என்று பின்னாளில் தெரிய வந்ததும், தவிர ஆபாசமாக மேடைகளில் பேசியுள்ளார் என்பதும், இந்தி மொழி எதிர்ப்பின் மூலமான பிரிவினை எண்ணத்தை அவ்வப் போது சமுதாயத்தில் பரவ விட்டது தெரிந்ததும், சமுதாயத்துக்கு தேவையற்ற ஒரு அரசியல் வியாபாரி அவர் என்று புரிந்து கொண்டு, அவரைப் பற்றி வரும் எந்த செய்தியையும் பார்க்க விரும்பவதேயில்லை.
இந்திய ஒற்றுமைக்கு எதிராக யார் பேசினாலும் அவர்களை வளர விடாமல் அப்போதைக்கு அப்போது சட்டத்தை வைத்து கடுமையாக தண்டிக்க வேண்டும். அப்படி தண்டிக்காமல் இருக்கும் பேச்சுரிமை, கருத்துரிமை பற்றி நீதி மன்றங்களுக்கே தெரியாமல் இருப்பது தான் இன்று சீனியர் சிட்டிசனாக நான் வியந்து பார்க்கிறேன். என் இந்தியா என்று பேசாதவனை வெளியில் நடமாட விடவே கூடாது.
காளிஸ்தான் பிரிவினை பற்றி பேசுபவனை இங்கே ஆதரிக்கும் எதிர்க் கட்சி என்கிற பிரிவினைக்கு ஆதரவு தரும் அயோக்கியர்களை உடனே தண்டிக்காமல் விட்டு வைப்பது ஏன் என்பது இன்றும் எனக்கு விளங்கவே இல்லை. இங்கே பேசுகிறானே இந்தி மொழி எதிர்ப்பு, அதுவே பிரிவினை வாதம் தான். மொழியை வெறுப்பதன் மூலம் அந்த மொழி பேசும் மக்களை வெறுப்பதும் பிரிவினை தானே. அதனால் தான் இந்தியன் என்று பேசாமல் 'வடக்கன்ஸ்' என்று பேசும் அயோக்கிய அரசியல்வாதிகளும், அதற்கு பதிவு போட்டு மகிழும் கூமுட்டைகளும் இங்கே தொடர்கின்றன.
ராஜீவ் காந்தியை நாங்க தான் கொன்றோம் என்கிறான் பொது மேடையில். அவனுக்கு கைத்தட்டி மகிழும் மடையர்களை என்ன செய்வது ? சட்டம் ஏன் வேடிக்கை பார்க்கிறது ? ஆட்சியில் இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன, நாட்டுக்கு எதிராகப் பேசுபவர் யாராக இருந்தாலும் வெளியில் வர முடியாத வகையில் 10 ஆண்டுகள் கடுமையான தண்டனை வழங்க வேண்டும். சட்டத் திருத்தங்கள் செய்து பிரிவினை வாதிகளை ஒழித்துக் கட்ட வேண்டும்.
வாழ்க சனாதன தர்மம். வாழ்க பாரதம். வெல்க பாரதம். ஒற்றுமை ஓங்குக.
விக்கி இந்தியா என்பது துணைக்கண்டம்
பல இனம் கலாச்சாரம் மெழிகொண்ட மக்களை உடையது
அப்படியான இந்தியாவை ஒரே மொழி ஒரே கலாச்சாரம்
என்ற வரையறுக்குள் கேடுகெட்ட அரசியல்வாதிகளால் கொண்டு செல்ல முயற்சிக்கும்போது இது போன்ற குரல்கள் வெளியே வருவதை தவிர்க்க முடியாது இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்துவமிக்க பண்பாடு கலாச்சாரம் மொழி .....உண்டு அவற்றை பாதுகாப்பதற்காக பல சிறப்பு சட்டங்கள் விதிகள் அந்தந்த மாநிலங்களுக்கு வாக்குறுதிகளக அளிக்கப்பட்டன ஒரு காலத்திலும் அரசுகள் அந்த வாக்குறுதிகளை மிர முயர்ச்சிக்கும் போது இது போன்ற பிரச்சினைகள் வந்து கொண்டே தான் இருக்கிறது
Ana india la islam nu oore kalacharamea illa apa ippa un naadu ku poga sonna poviya mudikittu iruda🤣🤣🤣🤣vandhudanuga
வாழ்க இந்தியா,
உங்கள் சேவை தொடரட்டும்
விக்கி நன்றி.
I love my motherland INDIA no country can defeat our patriotism, be united. Jai Hind🇮🇳
விக்கி உண்ணைப்போல் எல்லா ஊடகங்களும் மக்கள் மத்தியில் இந்த தெளிவான விளக்கத்தை கொண்டு செல்ல வேண்டும் உண்மை தேச நலன் விரும்பி
இந்திரா இறந்தது எந்திர துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தார்
குண்டு வெடிப்பில் அல்ல
🙏 🙏 🙏
😂 avar komala erukaru
அருமை சிலரிடம் விவாதம் பண்ண பல செய்தி கிடைத்துள்ளது❤
அன்னிய தீய சக்திகளையும் ஒன்றுபட்டு எதிர்த்து ஒழிப்போம்...
எந்தக் கொம்பன் வந்தாலும் இந்தியாவை பிரிக்க முடியாது வாழ்க பாரதம் ❤😊
என் உயிரை கொடுத்துனாலும் இந்தியாவை காப்பேன் நன்றி விக்கி
😂😂
உயிரை கொடுத்துட்டு எப்படி பாதுகாப்ப?
😂😂உயிரு
@@princejeyaseelan9313 அட மதமாறி
@@manikandanj5234நான் மதம் மாறினது எனக்கு பெருமையே... கண்ட நாய பத்தி நான் ஏன் யோசிக்கனும் நன்பா சொல்லு
ரஷ்யா அதிபர் புடின் இன் செய்தி தொடர்பாளர் - விக்கி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
இதுபோல தான் அந்நிய சக்திகள் தமிழ் பிரிவினைவாத சக்திகளை ஊக்குவிப்பார்கள்!
கனடா நாட்டின் உதவியோடு இந்த பிரச்சினை நடக்கிறது இந்தியாவில்
இனி மேல் நம்ம நாட்டுக்கு எதிராக செயல்படும் இந்தமாதிரி யான மனிதர்களை சக்திகளை மிகவும் கடுமையான நடவடிக்கைகளால் ஒடுக்க வேண்டும்,எப்படி இஸ்ரேல் எதுவென்றாலும் யாரும் கேட்பதில்லையோ அதேபோல, நாம் அடிக்கும் ஒவ்வொரு அடியும் மற்ற நாட்டிற்க்கு பாடமாக இருக்கவேண்டும்,இதைகண்டு மற்ற நாடுகள் அஞ்சவேண்டும் ,
SUPER
😂😂😂😂😂
@pachasanghi 😂n
@pachasanghi un amma koothila motha rocket vidanumda
@pacha sanghi007 எதுக்கு? அவர்கள் தன்னுடைய இயக்கத்தை விட தேசம் பெரிதுன்னு நினைப்பவர்கள்.
இங்கே யார் மதவெறியர்கள்? இந்திய மத்திய அரசை எதிர்பவர்கள் தான்.
இந்தியர்களாக ஒன்றினைவோம். உரக்க சொல்வோம் ஜெய்கிந்த் 🇮🇳🇮🇳💪💪
India is a spiritual country, anyone trying to attack India will get destroyed even if they think about it. Every country in the world has problems and the big countries can't stand that India is doing well, and Dubai is one of the countries where criminals from different countries use as a hiding spot. Thank you Dr.Vickneswaren for the great video.
South Asia is Full of corruption because of spirituality lol
அருமை , மிக பழைய செய்தியை நினைவு படுத்தியது உங்கள் பதிவு , அந்த காலத்தில் தினமணியில் படித்தது,
ஹொய்ஹிந் வாழ்க பாரதம் !!!
*பா இந்த வெல்லகாரணுங்க எங்க இருந்தாலும் சும்மா இருக்க மாட்ரானுங்க*
_அருமையான பதிவு_ 😊😊
உண்மையில் இது ஒரு நல்ல ஒரு பதிவு மற்றும் காலிஸ்தான் பற்றி அழகாக சொன்னீர்கள்
தமிழ் விஷம் உறவுகள் அனைவருக்கும் மதத்தை வைத்தும் ஜாதி பெயர்களை வைத்தும் யாரும் பிரிவினையை ஏற்படுத்த வேண்டாம் இது நம் இந்தியா வாழ்க பாரதம் என்று ஒற்றை சொல்லில் நிற்போம் ஜெய்ஹிந்த்
தமிழ் பொக்கிஷம் என்ற வார்த்தைக்கு பதில் தமிழ் விஷம் என்று பதிவாகிவிட்டது என்னை மன்னித்து விடுங்கள்
காலிஸ்தான் பற்றிய தகவல்களுக்கு நன்றி 🙏🙏🙏
என் தேசம் என் சகோதரர்கள்
வாழ்த்துக்கள் 💐 தமிழ் பொக்கிஷம்.
ஹிந்தி சீக்கியமொழிகளில் இதை மொழிபெயர்ப்பு செய்து வெளியிடுங்கள். அங்க உள்ளவர்களும் மனம் தெளியட்டும். ஜெய்ஹிந்த் 🇮🇳
இந்தியாவை பிரிக்க கூடாது அழிக்கவேண்டும்!
அப்படி செய்தால் இவன் ஜெயிலுக்கு போயிருவான் ..பொய் சொல்லி சம்பளம் வாங்குரான்
Karma is a boomerang. Pakistan is the best example today what they are suffering. Same will happen to Canada and UK
Corresct
U missed USA
Except punjab,kashmir and uttarkand allNorth india will also suffer if western and south india dont pay union 🤦🏽♂️.
Misinformation!
@wisdom bhopla tragedy, Sikhs killing in delhi, Ipkf brutally in eelam,2009 eelam war... Which country got connected with this???? Karma is boomerang 😆😆
Excellent presentation 👏 ❤
ஒரு நடுநிலை மற்றும் ஜனநாயகம் இதை மீறி சர்வாதிகார செயல்பாட்டால் உடையும்
தமிழகத்தில் இந்திய பேரரசு தேசப்பற்று சிறிதும் இல்லாத பிரிவினைவாதிகள் களையெடுக்க வேண்டும் ஜெய்ஹிந்த்
காலிஸ்தான் ஆதரவாளர்களால் நாம் ஒரு பிரதமரை இழந்து விட்டோம் இன்னொரு பிரதமரை நாம் இழந்து விடக்கூடாது பஞ்சாப் மாநிலத்திற்கு நாம் ஒரு சரியான பாடத்தை கற்பிக்க வேண்டும் ஜெய்ஹிந்த்
Wonderful and thoughtful record of matters which every Indian should know about. Am sharing this in mg what's app status. Keep rocking TP Vicky ❤
இந்த பிரச்சினையை மோடி அரசாங்கம் இத்துடன் முடித்துவிட வேண்டும்.
Good video, nice Narration, after seeing Pakistan's condition, they didn't learn the lesson. Hope they realize and stay united, All are equal and important part of our great heritage 🎉 I am proud to be an Indian, Jai Hind 😌🙏
தமிழ் நாடும் தமிழ் ஈழமும் ஒன்று சேர்ந்து தனி நாடாக உருவாக வேண்டும்
புலிகளின் தாகம்
தமிழீழத் தாயகம் 🔥
Po daa poo...neengalum unga maanagatti dravidamum
அதெல்லாம் குடுக்க முடியாது. பிடிக்காதவன் வெளியேறட்டும்
We don't like Dravidian..... We are Hindu... From SL
@@spycyvideonet7995 we are not hindu we are saivam
@@moonlight_4skyy_ நீர் சைவமாக இரும் நாங்கள் இந்துக்கள்.
ஈழதமிழன்
Good viki
சில ஆண்டுகள் முன்பு வரை அமைதியாக இருந்த கனடா இப்போது களவானியாக மாறிவிட்டது.
Engu sirupanmai makkalai vote vangiya paarpathai Pol angu sikkiyar votekkaga vilai pogiraargal
சகோதரரே காலிஸ்தான் தனி நாடு கேட்டால்...!!!. ஒன்றும் பிரச்சனை இல்லை.!!! நிறைய சீக்கியர்களுக்கு தான் நஷ்டம்....!!! இந்தியாவில் இருக்கும் எல்லா மாநிலங்களிலும் சீக்கியர்கள் இருக்காங்க....!!!! அவங்கலாம் தனிநாடு கேக்கவில்லை...!!!... இங்கே மனநிறைவாக தான் வாழ்கிறார்கள்....!!! இப்போ தனிநாடு கேட்டால்...!!!! இந்தியாவின் பிற மாநிலங்களில் வாழும் எல்லா சீக்கியர்களும் தங்கள் சொத்து பத்தை விட்டுவிட்டு......!!!!! எல்லாரும் காலிஸ்தான் போக வேண்டியது தான்...!!! 😀😀😀😀 இது தான் உண்மை...!!!! சீக்கியர்கள் எல்லோரும் இந்துக்களோடு சகோதரர்கள் தான்... இதை வரலாறு முழுமையாக பார்த்தால் தெரியும்....!!! அதனால் தேவையில்லாமல் தனிநாடு வாங்கினால் .... நாட்டை மறு கட்டமைப்பு, இராணுவம், பாதுகாப்பு போன்ற எல்லா தேவைகளுக்கும் இந்தியா என்ற ஒரு அண்டை நாட்டின் உதவி இருந்தால் மட்டுமே சாத்தியம்.... பாக்கிஸ்தான் ஒரு உதவியும் செய்ய அளவிற்கு தகுதியான நாடு இல்லை.!!! 😀😀😀😂😂😂. அதனால் தேவையில்லாமல் தனிநாடு வாங்கினால் சீக்கியர்களுக்கு தான் பிரச்சனை....!!! எவனோ ஒருவன் நானும் ஒரு சீக்கியன் என்று மதத்தை வைத்து DUBAI, BRITAN, PAKISTAN , USA....போன்ற நாடுகளின் நிதி உதவியுடன் செயல்படும் ஒரு கை கூலி....!!! 😀😀😀என்பது தான் உண்மை....ஒரு உண்மையான சீக்கியன் இப்படி மதத்தினை வைத்து ஆதாயம் தேட மாட்டான்.!!! 🔥🔥🔥...
So nalla think pannitu aprum...thani naadu venuna kelinga..!!!!! 🔥🙏🙏🔥. 😀😀😀💯💯💯💯💯💯
வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@@Dhurai_Raasalingam உண்மை ....உடனே மாற்றுகிறேன்... 🔥🔥🔥❤️
@@RAHUL_R_1993 மிக்க மகிழ்ச்சி தம்பி, உங்கள் தமிழ் பதிவிற்கு நன்றி.
இப்பொழுது உங்களுடைய தமிழ் எழுத்துகள் எவ்வளவு நன்றாக, அழகாக உள்ளது....
*தாய்மொழிக்கு முதன்மை அளித்து தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள்.* நன்றி.
*தமிழ் மொழியை, தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி அன்னிய மொழியில் - தங்கிலீசில் எழுதுவது, நம் தமிழ் மொழியை நாமே கொலை செய்வதற்கு நிகர்.*
தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.
@@RAHUL_R_1993 தயவு செய்து சகோ, நமது மக்களுக்கு கமெண்ட்டில் தமிழ் பயன்படுத்த சொல்லுங்கள் 😊
முதலில் தமிழில் அனைத்துக்கும் தேவையான சொற்களை உருவாக்குங்கள் அதைப் பாடத்திட்டமாக பூத்துங்கள் மேலும் அறிவியலையும் தமிழையும் கொண்டு வாருங்கள், அறிவியலில் உள்ள அனைத்து சொற்களுக்கும் தமிழ் அர்த்தங்கள் உருவாக்குங்கள்
அவரகள் அவர்களுக்கு ஒரு தனி நாடு கெட்டது தப்ப..... தவறு இல்லை ⚔️⚔️👍👍👍. ......🤔🤔🤔🤔🤔 தவறு என்றால் 🫣🫣🫣🫣 தமிழ் தமிழ் தமிழ் என்று சொல்வதும் தவறு..... 🔥🔥🔥🔥🔥🔥
இலங்கையில் தனி நாடு கேட்டதும் தவறு என்று சொல்வதும் ஒன்றுதான்...... 🔥🔥🔥🔥🔥
It’s wrong , Tamiluku separate country kekrathum wrong . We should be united as Indians and protect our
Tamil culture too
ஆமா இப்படி ஒவ்வொருத்தனுக்கும் பிரிச்சு கொடுத்தா கடைசியில் இந்தியாங்கிற நாடே இருக்காது.
நன்றி அண்ணா. கனடாவில் வாழும் வட இந்தியர் காதல். திராவிட சகோதரர்கள் ஒற்றுமையாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் உங்கள் உச்சரிப்பு மற்றும் மொழி எனக்கு மிகவும் பிடிக்கும்.
Used translater😅, but will learn tamil(atleast speaking) soon instead of french/spanish. I have nicest tamil neighbours here in Toronto.
எல்லாமே இலுமினாட்டிகள் வேலை என்பதை அனைவரும் புரிந்துகொள்ளும்வரை இப்படி தான் சாகனும்
இந்திய இராணுவத்தின் மெட்ராஸ் ரெஜிமண்ட் படை அனுப்பப்பட்டது. இதற்கும் சிங் ரெஜிமண்ட் அமைதி படையாக சென்ற தற்கும் உள்ள தொடர்பு காரணத்தை விளக்க முடியுமா விக்கி
காங்கிரஸோட சதிதான் காரணம்
சொன்னா ஹிந்தியாவின் கொண்டைய பார்க்க நேரிடுமே ..சகோ
சிங்கையும் , தமிழனையும் நிரந்தர பகையாளியாக மாற்ற அரசின் சூழ்ச்சிதான்
We love India.
தனது பொருளாதாரம் எவ்வளவு கேவலமாக போனாலும் அடுத்த நாட்டை பிரித்து ஆள நினைக்கும் கேவலபுத்தி இங்கிலாந்துக்கு என்றும் போகாது...
People in India living peacefully.our nation is fighting with all those issues. Jai hind.really we have to appreciate our leaders of today and they know our moral values,ethics .I want to salute those.
அருமையான பதிவு 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
நம் பிரதமர் மோடி இருக்கும் வரை நம் நாட்டை எவனாளும் பிரிக்க முடியாது ஜெய் ஹிந்த் ஜெய் பாரத்
Jai Modiji💪
நன்றி சகோதரரே
Very super bro💪💪🇮🇳
அருமையான பதிவு 👍
காலிஸ்தான் ,பிந்தரன் வாலே,விவசாயிகள் போராட்டம் இவைகள் ஒன்றுக்கொன்று தொடர்பு இருக்கிறது என்று எண்ணுகிறேன்.கொஞ்சம் அதிகமாக விபரமாக சொல்ல வேண்டுகிறேன்
Bhinderanwala demands were autonomy for states, diversify agriculture, read anandpur resolution for more.
ஆம். அடானிக்கு நாட்டை கூட்டிக் கொடுப்பவன் மட்டுமே உண்மையான ஹிண்டுஸ். தோஷ பற்றாளர்கள்.
மிக எதிர்பார்த்த காணொலி 🙏🙏🙏 நன்றி வீக்கி சகோ
Love India 🙏🙏🙏
Vaalga baratham
Vaalga MODIJI
❤️🇮🇳🇮🇳🇮🇳💪💪💪
நல்ல பதிவு வாழ்த்துக்கள்
நன்றாக சொம்படிக்கிற வாழ்த்துக்கள்
இப்போதைய தேவை என்பது சர்தார் படேல், சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோரது மனத்திண்மையை சிறு வயிதிலேயே ஊட்டி வளர்க்க வேண்டியது மிக முக்கியம்.
நல்ல பதிவு ❤
இந்தியா மொதெல்லா மற்ற மாநில மக்களை நேசிப்பதை போல் தமிழனை நேசிக்குதா இதுக்கு மொதெல்லா உன்கிட்ட பதில் இருக்கா எதோ பேசணும் ன்றதுக்காக எதை வேணும்னாலும் பேசக்கூடாது
தேர்தலில் ஓட்டுக்கு பணம் வாங்குற உரிமை கூட தடுக்கவில்லையே எந்த உரிமை பறிபோனது. ஈரோடு தேர்தல் மக்களுக்கு மேலும் உரிமைகளை வாரி வழங்கியதே.
@@TP-fr7sv தேர்தல் ஆணையம் எதற்கு அதன் கடமை என்ன , காசு கொடுக்கும் கட்சிகளை பிடித்து தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்கலாமே!?
@@user-yg8xc6tj8p தடை விதித்தால் வேறு பெயரில் கட்சி ஆரம்பிக்கும், நபர்களுக்கு தடை விதித்தால் பினாமி பேரில் தேர்தலில் தலையிடுவாங்க. கட்சிகாரனுங்க என்ன உத்தம சத்தியாவான்களா? சட்டத்துல இருக்க ஓட்டைகளை காட்டி தடை விதித்தது தவறு என கட்சிக்காக வக்கீல் வாதாட கட்சி ஆதரவில் பதவி பெற்ற நீதிபதி தடை நீக்கிவிடுவார். இதுக்கு ஆணிய புடுங்கனும் என தேர்தல் அதிகாரி கடமையை மறந்து மறுத்துவிடுவர்.
இங்கு அரசியல்வாதிகளை விட சட்டத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்துவதில் மிஞ்சியவர் இல்லை. அந்த அரசியலை மக்கள் எதிர்க்க அண்ணாமலை போன்ற திறமையானவர்களை எதிர்பார்கிறார்கள். ஆனால் பழம் தின்னு கொட்டை போட்ட அரசியல்வாதிகள் விட்டு விடுவரா? நீயா நானா? என பார்த்துவிடுவோம் என நிற்பார்கள். பாஜகவை எதிர்க்க அதிமுக திமுக இரண்டுமே கூட்டு சேர்ந்தாலும் ஆச்சர்யம் இல்லை. ஏன்னா இங்க திராவிட கட்சியை தவிர யாரும் வரக்கூடாது என திண்ணமாக இருக்கிறார்கள்.
இந்த அரசியலை மக்கள் புரிந்து கொள்ளாமல் இருக்கும் வரைதான் இவர்கள் ஆட்டம். அது நடக்க கூடாதென இலவசங்களின் அணிவகுப்பு.
In this world I am proud 💪🇮🇳to say 🇮🇳india🇮🇳 is the only secular nation in the work jai hind
But Only Hindus follow Secularism. Others target Hindus in their own land - a price paid for generosity of Hindus.
Suuper
We Want independent State For Tamils ❤
அதெல்லாம் தரமுடியாது. பிடிக்கலைன்னா வெளியே போங்க.
சூப்பர் நண்பா சூப்பர்
இந்தியாவை பிரிக்க நினைப்பவன்...
பிரிய வேண்டும் தன் உடலில் இருந்து உயிரை..💪
GOOD HEALTH
The NEWS and facts you present in your channels are so pointed crisp and clear. It should atleast reach out every State in India. Just Thamizh audience get this benefit. I give a suggestion to have Subtitles in your Video so that when we share this video to our neighbor state friends the reality hits them. In future I recommend you to develop your channel with multiple presenters from different language. I suggest this because your Presentations should reach every Indian citizen.
Use AI to simultaneously talk in other languages with a choice to choose.
இலங்கையில் தமிழர்களுக்கு இந்தியா என்ன துரோகம் செய்ததே அதேதான் பஞ்சாப் மாநிலத்தில் நடந்து உள்ளது. வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள். இவர்கள் கோரிக்கை சரிதான்.
Exactly brother
உண்மை வரலாற்றை நக்கி என்றுமே பேசமாட்டான் ,
இந்திய பேரரசை காக்க வந்த கடவுள் மோடிஜி ஜெய்ஹிந்த்
காலிஸ்தான் தனி நாடாக பிறந்தால் இந்தியா பல சிறு சிறு நாடுகளாக சிதறும்...அவ்வாறு நடந்தால் இன்றைய ஈழத்தின் நிலை தான் நமது தேசத்திற்கு...130 கோடி மக்கள் அமெரிக்காவிற்க்கும் சீனாவிற்கும் கொத்தடிமைகளாக்க படுவோம்....
ஏன் காலிஸ்தான் பிரிந்தால் மற்றது எப்படி பிரியும்? 😂
ஈழத்தின் நிலை யா? ஈழத்தை அழித்ததே இந்தியா தானேடா....? இதற்காக தான் அழித்தீர்களா
@@esehi13368 வாய்ப்பில்லராஜா.......! தமிழ்நாட்டுல எத்தன பேரு தனிநாடு கேட்கிறான்.....😂
@@Kumaran847 ஏன் பிரியாது.... இந்தியாவின் அரசு சாதி மதம் மொழி இனம் இவைகளை மய்யமாக கொண்டே நகர்கிறது...இது மாதிரியான சூழலில் ஒரு குறிப்பிட்ட பகுதியை சேர்ந்த மக்கள் தங்கள் மதத்திற்கு மட்டும் தனியாக ஒரு நாடு வேண்டும் என பிரிந்தால் மற்ற மதத்தில் உள்ள பிரிவினைவாதிகளை தூண்டும் விதமாக அமைந்துவிடும்...உதாரணத்துக்கு தமிழகத்தை எடுத்துகொள் சுதந்திரத்திற்கு முன்பே திராவிட நாடு என்ற தனிநாடு என்ற கோரிக்கை இருந்து கொண்டே தான் உள்ளது...அதற்கான போராட்டகள் இங்கு ஆரம்பிக்கபடும்....அதற்கான இயக்கங்கள் உருவாகும்...பிரிவினைவாதிகள் தீவிரவாதிகளாக உருவாவார்கள்....
@@Kumaran847 தமிழ்நாட்டை தனிநாடாக கேட்பவர்கள் குறைவு தான்....ஆனால் அந்த குறைந்த அளவிலானவர்களை நாம் தலைவர்களாக உருவாக்கியுள்ளோம்....
Very good commentary.
நன்றி விக்கி அண்ணா அவர்களே
ரஷ்யா🇷🇺🇷🇺🇮🇳🇮🇳💐 ஆதரவாளர்கள் சார்பாக காணொலி வெற்றிபெற வாழ்த்துக்கள்
அருமையான காணொளி
ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
@@esehi13368 South India is separate country?! Why??
அருமயைான தகவல் அண்ணா வரலாற்றை தெளிவாக தெரிவித்தீர்கள் இந்திய ராணுவத்தின் முன்பு இவர்களால் ஒன்றும் செய்ய முடியாது
இந்தியா என்பது பல மொழிகள் பல இனங்கள் பல கலாச்சாரங்கள் உள்ள நாடு இதை ஆட்சி செய்யும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும் மக்களின் மீது மொழி கலாச்சாரம் இந்திய அரசு சட்டம் என்பதையெல்லாம் பல இனக்குழுக்கள் மீது திணித்தால் பிரிவினை என்பது இயல்பாகவே ஏற்படும் அந்தந்த மக்களுக்கான ஆட்சி அதிகாரத்தை அந்தந்த மக்களிடமே கொடுப்பது சிறந்தது மாநிலங்களுக்கு உள்ள உரிமைகளை கொஞ்சம் கொஞ்சமாகப் பறிக்கிறது இது தவறு இந்த தவறு பிரிவினையை உருவாக்கம்
காந்தி யெ.10 வருஷம் முன்னாடியே கொன்னிருக்கணும். கூடவே நெருவேயும். அப்படி மட்டும் செய்திருந்தால் இந்திய உருப்பட்டிடுக்கணும். ஜெய் ஹிந்த் 🙏🇮🇳🇮🇳🇮🇳🙏
சூப்பர் ஜி
அந்த இடத்தில் நீங்களோ/நானோ இருந்திருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும்.. அழகான நாடு கிடைத்துள்ளது இனி எந்த வாயில் வழியாகவும் அயல் நாட்டு விரோதிகள் வராமல் பார்த்துக் கொள்ளுவோம்
அந்த நேரத்தில் பிரிக்களனா பெரும் போராட்டம் நடந்திருக்கும். காந்தி இந்து முஸ்லிம் ஒற்றுமையை மட்டுமே விரும்பினார். நீ சங்கினு நிரூபிச்சிட்ட.
மிக சரியான பதிவு
Explanation is very clear., this type of explanation is needed today to know the facts.
தனித்தனி தேசிய இனங்கள் மதிக்காமல் ஒரே மொழி ஒரே மதம் என்று மாற்ற முயற்சிகள் நடந்தால் புரட்சி நடக்கும்
correct
எந்த இனம் மதிக்கபடவில்லை. காலிஸ்தானை பஞ்சாபிகளே விரும்புவதில்லை.
இந்த உண்மை தெரிந்தும் வெளிநாடுகள் மேல் பலி போட்டு பிரச்சினையை திசைத்திருப்பும் நக்கிசம் நக்கியை ரோட்டில் ஓடவிட்டு வெட்டினால் என்ன
நன்றி விக்கி 👍
Super explanation bro👍👍👍
வணக்கம் தம்பி விக்கி
உங்கள் காலத்தில் இந்தியாவில் பல தேசிய இனங்கள் தமக்கான தேசத்தை அடைந்து மகிழ்ச்சியாக வாழும்.
இந்தப் பூமிப் பந்தில் 1900 ஆம் ஆண்டு வெறும் 43 நாடுகள் மட்டும் தான் இருந்தது (அண்ணளவாக) இன்று 2023 ஆம் ஆண்டு 196 நாடுகள் உள்ளது இத்தனை நாடுகளும் உருவானது வேற்றுக்கிரகத்திலிருந்து வந்து ஒட்டியது அல்ல இந்த பூமியில் தான் அந்தந்த தேசிய இனங்கள் தமக்கான விடுதலையை அடைந்தது. சில நாடுகள் அறவழியில் சில நாடுகள் ஆயுத வழியில்.
ஒரு தேசிய இனம் விடுதலை பெற்று வாழ்வது என்பது ஒரு தேசத்துரோகம் என்று உங்களுக்கு யார் கற்பித்தது. கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த நாங்கள் இன்று தனித்தனி வீடுகளாக பிரிந்து ஏன் வாழ வேண்டும் என்று எண்ணுகின்றோம் நமக்கான சுதந்திரம் வேண்டும் என்பதற்காக. ஒரு நல்ல சந்தர்ப்பத்தில் எல்லோரும் சேர்ந்து மகிழ்ச்சியை பரிமாறுகின்றோம். அதே போல் தான் ஒவ்வொரு தேசிய இனங்களும் தமக்கான நாட்டை அடைய வேண்டும் என்று அவா நிச்சயம் தோன்றிக் கொண்டே இருக்கும்.
ஒரு நாடு உருவாக வேண்டும் என்றால் அந்த தேசிய இனங்கள் பொது வாக்கெடுப்பை நடத்தி பிரிந்து சென்று வாழலாம் என்பதுதான் உண்மையான ஜனநாயகம். மக்கள் விரும்பவில்லை என்றால் அதை கட்டாயப்படுத்துவது தவறு. ஆனால் விடுதலையை கேட்கவே கூடாது என்று நீங்கள் சொல்வது தான் மிகவும் வேதனையாக உள்ளது.
ஒரு தேசிய இனம் தனக்கான தேசத்தை அடையாறு வரை அவன் உலக வரைபடத்தில் அகதி தான் அதன் வலியை நாங்கள் தினமும் அனுபவிப்பதால் அதன் வேதனையும் வலியும் நமக்கு தான் புரியும் உங்களுக்கு அல்ல நீங்கள் இந்தியா என்ற ஒரு மாயை ஜனநாயகத்தை நம்புகிறீர்கள் அது உங்களுக்கானது அல்ல என்பதை இயற்கையும் காலமும் ஒரு நாள் உணர்த்தும்.
ஈழத் தமிழர்கள் தமது விடுதலைக்காக நமக்கான ஒரு தேசத்தை அமைத்து சுதந்திர தமிழ் ஈழத்தில் வாழ வேண்டும் என்று போராடி மடிந்த பல மாவீரர்கள் கனவுகள் இன்றும் முற்றுப் பெறவில்லை.
அந்த யுத்தம் காரணமாக புலம்பெயர்ந்து உலகெங்கும் வாழும் ஈழத் தமிழர்களை அகதி நாயே என்று திராவிடம் சொல்கின்றது அதையும் பார்த்துக்கொண்டு சிரித்து மகிழ்கிறது தமிழகம்.
ஈழத் தமிழர்கள் பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் அல்ல பாதுகாப்புக்காக புலம்பெயர்ந்தவர்கள் என்பதை அறிய வேண்டும்.
ஆகவே எந்தத் தேசிய இனத்தின் விடுதலையையும் கொச்சைப்படுத்த வேண்டாம் அந்த நாடு பின்னுக்கு நிற்கின்றது இந்த நாடு உதவி செய்கின்றது என்று பொய்களை சொல்லி அவர்களின் விடுதலை நசுக்க வேண்டாம்.
அவர்கள் ஏன் விடுதலையை கேட்கின்றார்கள் என்பதை பொதுஅடங்கில் விவாதப் பொருளாக வையுங்கள் விவாதியுங்கள் ஆரோக்கியமாக அவர்கள் சொல்லும் கருத்துக்களை உள்வாங்கி உங்கள் கருத்துக்களையும் சொல்லுங்கள்.
இந்திய மதவாத பாசிச அரசு என்றைக்கும் உங்களுக்கான ஜனநாயக உரிமைகளை என்றைக்கும் தராது என்பது எனது ஆணித்தரமான நம்பிக்கை.
இயற்கையும் காலமும் ஒரு நாள் எல்லாவற்றிற்கும் விடை தரும் அதுவரை காத்திருப்போம்.
நன்றி
Thankieyou Tamil brother, what Tamils have gone through in Sri Lanka, Sikhs have gone through the same in India.
பாரத தேசம் இந்துக்களை விட சிறுபான்மையினருக்கு தான் அதிக சுதந்திரம் கொடுக்கிறது.
சரியான கருத்து சகோ
Jai Hind !your motto words towards end if the program will take You to new heights!
INDIA 🇮🇳
Jaihind
அருமையான பதிவு 💐👏🏻👏🏻👏🏻
எல்லாம் 2024 தேர்தளுக்கு இடதுசாரி காங்கிரஸ், உலகில் உள்ள அணைத்து இடதுசரிகளை ஒன்றிணைத்து தங்கள் வாழ்க்கமான toolkit பிரிவினை வாதம் தான்
You are doing a very good job in educating the general public in Tamil...
Hope people will understand these topics.
Also expose DMK ADMK frauds...I know it will be difficult. But you must do it for the sake of the good of Tamil Nadu ....and Hindus
Poda sanghi!
@@average312 haha
Sanghi boys. I accept that it's will be difficult to convert us as sanghi.
Good and excellent💯👍👏 100℅ Truthful News bro jai hind
அருமையான பதிவு விக்கி.
அருமையான அவசியமான பதிவு .நன்றி நண்பா. 🌺🌺🌺🌻🌻🌻🌹🌹🌹
All Indians must love our nation