இது காலங்கள் கடந்து நிற்கும் "காதல் மாளிகை" l வசந்தமாளிகை l G Gnanasambandan l
ฝัง
- เผยแพร่เมื่อ 1 ก.ย. 2023
- "நல்ல செய்திகளை நாளும் சிந்திப்போம்.. நாளை சந்திப்போம்"
"தினமும் பார்த்து மகிழுங்கள் !! பதிவு செய்யுங்கள் !! பகிர்ந்து கொள்ளுங்கள் !!"
"Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
To hear Dr.G Gnanasambandan's audio in storytel, please click the link given below
www.storytel.com/in/en/author...
For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
For Copyright matters relating to our channel please contact us directly at : aravindh.eyaldigitals@gmail.com
Membership Link : / @ggnanasambandan
Follow Dr.G Gnanasambandan :
TH-cam- / ggnanasambandan
FACEBOOK - / ggnanasambandan-131326...
INSTAGRAM - / g.gnanasambandan
TWITTER - / ggnanasambandan
BLOG - gnanasambandantamilworld.blogspot.com
STORYTEL - www.storytel.com/in/en/author...
Follow Eyal Digitals Private Limited :
TH-cam - / @eyalgamers393
FACEBOOK - / eyaldigitals
INSTAGRAM - / eyal_digitals
TWITTER - / eyaldigitals
LINKEDIN - / eyal-digitals-private-...
#தமிழ் #Tamil #vasanthamaligai #sivajiganesan #sivaji #vanisri #vkramasamy #tamilmovie #moviereview #moviestory #cinematrends #cinetrends #kudimaganesong #vasanthamaligaisongs #mayakamennasong #mayakamenna #yarukagasong #yarukagaidhuyarukaga #sivajiactingbest #sivajimovies #sivajiganesansadsongs #lovefailurestatus #lovefailure #50years #celebration #goldenmovie
©All rights reserved to Eyal Digitals Private Ltd
ராமச்சந்திரனை கட்டபொம்மனாகவோ, வ.உ.சி.யாகவோ,பாரதியகவோ, திருப்பூர் குமரனாகவோ, கர்ணனாகவோ, சாமராட் அசோக னாகவோ, வீரசிவாஜியாகவோ கற்பனைசெய்து பார்த்தேன். அது இமயமலையைத் தாண்டுவதற்கு சமம். ஆனால் ராமச்சந்திரன் படங்களில் சிவாஜி எளிதாக நடித்துவிட முடியும். இதுதான் இருவருக்கு முள்ள திறமை. அவர் மென்மைவானவர். இவர் கம்பீரத்தின் உச்சம்.சிகரட் புகை கூட நடிக்கும்.கண்கள் உதடு.கால்கள் கூட நடிக்கும் இனிஓருவர் இல்லை.
Very, very true!!
Ramachandran patankalil kavarchi kannikal kaattav illai entraal patam ootaathu. Jeya, Latha, manjula, sarojadevi ithil Saro thavira matra 3 perum padu kavarchiyaaka natithullanar.
It's true 100%
ஆஹா என்று கொண்டாடிய வசந்த மாளிகை படத்துக்கு, மேலும் மகுடமாக மாலை சூட்டியுள்ளார்.
எங்கள் நடிகர் திலகத்தின் அருமையான படங்களுள் இதுவும் ஒன்று .
I am 62 yrs old now. This is the only movie that I watched with my father. He took me for this movie because I got rank 1 in my grade 8 report. He didn't know that I am watching this movie second time. I am a fanatic Sivaji fan.
What a memory !!!
படத்தை முதல் நாள் முதல் காட்சியில் பார்த்தவன் நான், இவர் கூறியதுபோல் சிவாஜி இறந்துவிடுவதாகப் படம் வெளியாகவில்லை, விநியோகஸ்தர்களுக்குப் படம் போட்டு காண்பித்தபோதே மாற்றி எடுக்கச் சொல்லி படம் வெளியாவதற்கு முன்பே மாற்றப்பட்டு வெளியானது...
கொழும்பு கேப்பிடல் திரையரங்கில் ஒரு வருடத்திற்கு மேலாக ஓடியது....
இன்றுவரை எத்தனை முறை பார்த்திருப்பேன் என்ற கணக்கில்லை...
24/09/1972 ல் வெளியாகி இன்றும் வெளியிட்ட இடங்களில் எல்லாம் வெற்றிப் படமாக ஓடிக்கொண்டிருக்கும் படம்....
இனியும் ஓடும் படம்...
காலத்தை வென்ற படம் வசந்த மாளிகை...
இந்தப்படத்தின் மூலக்கதை ஆந்திராவைச் சேர்ந்த கௌசல்யாதேவி கொடூரி என்பவர் எழுதியது.இவருடைய சொந்த அண்ணன் மகள் எனது தோழியாவார்.நன்றி🎉
She’s my wife avar
ஏன் ஏன் என்ற பாட்டுக்கு அவர் அவர் பண்ற ஸ்டைல் பார்க்க பார்க்க பிரமிப்பாக இதுவரைக்கும் அத மாதிரி யாரும் பண்ணது கிடையாது
காலங்கள் கடந்தாலும் இனி இது போல் ஒரு காவியத்தை படைக்க முடியாது... உங்கள் குரலில் இந்த திரைப்படத்தை பற்றிய காணொளியை பார்த்தது இன்னும் மகிழ்ச்சியளிக்கிறது ஐயா....😊
நீங்க சொன்ன விதத்திலேயே படம் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது அய்யா
அருமை; அருமை ஐயா.பார்த்த படம்தான் என்றாலும் தங்கள் மூலம் கதை கேட்பது அருமை ஐயா🙏🙏
காலத்தால் அழியாத காதல் காவியம் எங்கள் நடிகர் திலகத்தின் அழியா காவியம்.
I saw prem nagar hindi, telugu . nageshwar rao performance mark 70 /100, rajesh khanna 60/100, vasantha maligai sivaji 99/100. no one can perform like nadigar thilagam. he is treasure of tamil nadu.
Bravo 🎉
தரமான பக்ரௌண்ட் எடிட்டிங், வாழ்த்துக்கள்
Our NT Ayya is so stylish and most handsome in this movie. I didn't have a chance to see in the theatre. I have seen many times in the u tube and T V channel. Sir u have wonderfully narrated about this film.
You mean NTR?
Bro, NT means Natikar Thilagam
"ஓ மானிட ஜாதியே" பாடலில் வரும் வசனம், "எது இருந்தால் போதும்?" என்பதும். அதற்கு திரு. சிவாஜி கணேசனின் பதிலாக வரும் "மது இருத்தால் போதும்" என்ற இரண்டு குரலில் வசனம் சொன்னவர் திரு. TMS அவர்கள்.
Yes
Arumaiyana vunmayana padivu SIVAJI greatest ACTOR in the WHOLE world nobody Act like SIVAJI sivajiyai tamilanukku perumai 🙏🙏🙏🙏🙏👍🙏
சூப்பர் சூப்பர் சூப்பர்
ஐயா இந்தப் படத்தை நான் மழையில் நனைந்து டிக்கெட் எடுத்த பார்த்ததோன் என் வாழ்க்கையில் மறக்க முடியாத படம் என் தெய்வம் சிவாஜியை தவிர வேறு யாரையும் ரசிகனாக ஏற்க மாட்டேன்
நான் சிறுவயதாக இருக்கும் பொழுது மதுரை சிந்தாமணி தியேட்டரில் வெளிவந்தது
நான் தியேட்டர் எதிராக உள்ள பள்ளி ஒன்றில் படித்து வந்தேன்
இன்று வரை நினைக்கிறேன்
தங்களின் படத்தை பற்றி செய்தி மிக அருமை
சிந்தாமணி அல்ல! நியூ சினிமா!!
தங்களுடைய விமர்சனம் சினிமா பார்க்காத வணும் முழு படம் பார்த்தது போன்ற காட்சி அமைப்புடன் விளக்கம் அருமை சார்
இராஜ இராஜ சோழன் படத்தைப் பற்றி பதிவிடுங்கள் ஐயா
அன்பு குருதி கொடுக்கும் இன்பம் சக்தி வாய்ந்தது என்ற பாடம்...!!! நன்றி ஐயா.
அருமை
மயக்கம் என்ன பாடல் தொடங்கும் முன்பு ஒரு வெள்ளை கலர் தூணில் அவர் கை வைத்திருப்பார் என்ன மாஸ் ஸ்டைல்
super story telling Tamil Prof Ayya
neenga surunga solli, niraivai thantheergal
en uyir nadigar Thilgam
Ultimate padam..
Sivaji Relative from Pollachi.. Madhumanikam peran.. Vettai nanbrin Kudumbam...
Nandri Ayya..
வாழ்த்துக்கள் நண்பரே...வேட்டைக்கு வந்த சிங்கம் என்ற புத்தகத்தை எழுதியவர் தானே உங்கள் தாத்தா..கேள்விப்பட்டிருக்கிறேன்...மிக்க நன்றி...
திரைக்குப் பின்னால் இப்படத்தின் முக்கிய கதாநாயகன் கவியரசர் தான் என்றால் அதை யாராலும் மறுக்க முடியாது அய்யா...
கவியரசருக்கு புகழ் பெற்ற அருணாசலக் கவிராயரின் பாராட்டு போன்றது இது. கவிஞர் ஐயா தன் பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திட்டவர் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. ஆனால் திரையில் மக்களின் முன் கதாநாயகன் முனைவர் சிவாஜி கணேசன் ஐயா அவர்கள் அதைச் செய்வது இன்னும் கடினமானது . ஏனெனில் அவர் பாடல் வரிகள் மட்டுமின்றி, பாடும் பாடலின் ராகம், அதன் ஏற்ற இறக்கங்கள் இவைகளுக்கு ஏற்ப BHAAவங்கள், உடல் மொழிகள் காட்டி, மேலும் பின்னணி இசைக்கும் ஏற்ப நடிக்க வேண்டுமே. சிவாஜி தானே பாடுவது போலல்லவா நடித்து பிரமிப்பூட்டும் வகையில் எப்பொழுதும் இருக்கும் ! சிவாஜியின் பொறுப்பு அதிகமல்லவா ? சிவாஜியை வெகுவாகப் பாராட்டிய கவியரசர் தன் பாடல்களுக்கான கற்பனை ஊற்று பெருக்கெடுக்க சிவாஜியின் ஒப்பற்ற நடிப்பும் ஒரு பெரிய காரணியாகும் என்றுரைத்துள்ளார். ஆழமான மற்றும் உயர்ந்த/வானளாவிய/எல்லையற்ற நடிப்பு திறன் கொண்ட சிவாஜி ஐயா அதில் ஒரு வகையில் அருணாசலம் போன்றவர். அடியும் முடியும் காண முடியாத நடிப்புக் கடவுள். அதாவது சிவனடியாராக மட்டுமின்றி சிவபெருமானாகவும் தோன்றிய சிவாஜி நடிப்புத் திறத்தில், அவ்விறைவன் அடியும் முடியும் காணவொண்ணா அருணாசலம் என்ற அண்ணாமலையாக நெடிதுயர்ந்து நின்றது போன்றவர். V.GIRIPRASAD (70)
A lot of thanks.Dr shivaji is great
Very good explanation iyya SIVAJI oru ADISIYAM SIVAJI oru AVATHARAM SIVAJI oru chittar valluthkkal 🙏🙏🙏🙏
பழைய காலம் திரும்பி வந்தது போல் இருக்கிறது அந்த கலாம் தியேட்டரில் ஒளிவரும் இடத்தில் பழைய லாட்டரி டிக்கட் கிரிேபாட்டு பளபளழழை போல் இருக்கும் கை தட்டு சத்தம் விசில் சத்தம் நன்ற க இருக்கும் இப்பொழுது தனிமையில் எல்லோருமேபான் ல் அல்லது டிவியில் பார்த்து கொண்டு இருக்கிறோம் அறைு கூட்டு குடும்பம் இன்று தனி குடும்பம் காலம் மாறி விட்டது சிவாஜி நடித்த பந்த பாசம் பாக பிரிவினபோல் ஆகிவிட்டது இப்பொழது கதையும் இல்ல காமடி இல்ல பழைய நடிகர் நடிகைகள் குறைவு
Super sir
Very good super Anna
ரசிகர்களின்விருப்பத்திற்குஏற்ப மாற்றப்பட்டகடை சி காட்சி இதுவரை யாரும்செ ய்தா சாதனை
திரு ஞானசம்பந்தன் இப்படத்தின் பாடல் மற்றும் வசன வரிகளை படத்தில் உள்ளதுபோல் அல்லாமல் சில இடங்களில் தவறுதளாக சொல்கிறார். அதுமட்டும் சரியாக இருப்பின் இவரின் கருத்துரு அமையாக இருக்கும். ஏனெனில், நான் கலைத்தாயின் ஒரே மகனின் விசுவாசி. அவரினைத்தவிர வேறு யாரையும் நடிகனாக ஏற்றதில்லை.
Such a beautiful movie..
"அழகாகவும்;அற்புதமாக வும் எடுத்து சொன்ன விதம் முழு படத்தையும் பார்த்து ரசித்த மாதிரி இருந்தது! பாராட்டுக்கள் ஐயா திரு. ஞானசம்பந்தன் அவர்களே! மிக்க நன்றி"!!
Wonderful Sir.
பாராட்டவரிகளே இல்லை பாராட்டுமழை யில் நனை ந்த வண்ணமாளிகை
super story outline last you said
படம் பாத்த மாதிரியே இ௫க்கு..❤
அ௫மையா சொல்லி௫க்கீங்க..❤
Arumai negal kurum vidam mega mega arumai thanks sir 🙏
மிக மிக அருமை ஐயா
பிறந்த நாள் கொண்டாட்டம் என்றால் இதுதான் உண்மையிலே பிறந்த நாள் கொண்டாட்டம்! எந்த இளைஞனுக்கும் கிடைக்காது,அய்யா!
🙏வாழ்த்துக்கள் 👋🙏
ஐயா உங்கள்பாராட்டு தனிசிறப்பு ஆகா பிரமாதம்
Andrum nadigar thilagm 🙏
Yenakku happy ending than pidichirukku...
First' day I have seen cbe Raja theatre last seen shivaji not die but palaghat city shivaji died
காதல்காவியம் வசந்தமாளிகை
Kalaiulakin. Kavalthaiv am. Pugazhpaaduvom
Super 👍
ராஜ ராஜ சோழன் அவசியம் பதிவு செய்ய வேண்டுகிறேன்
I had a nice time watching this video :)
Sir ....EXCELLENT ungal Thamiz pronounsation ....VASANTHAMALIGAI , meendum.parkka vendum.....Rama P.J k
கவிஞர் கண்ணதாசனை மறுபடியும் பாராட்டவில்லை நீங்கள் !
👏👏👏👏👏💪
இதை தழுவி உயர்ந்த உள்ளம்
Malai Vanakkam Aiya 🎉🎉🎉
💯❤👌🙏
என்றென்றும் " வசந்த மாளிகை"இருக்கும்இரவி
👌👌🌼🌼😊😊
This is not based on Devdas Story. This was based on a novel by Yaddanapudi Sulochana Rani in the name Prem Nagar. It had Vanisree and Akkineni Nageswara Rao in lead. In Tamil Sivaji Ganesan played lead.
🤗
This not Tajmahal built for living lover not my favorite digital but original version .
72 ல வசந்த மாளிகை கொடுத்த அழகன் ,எப்படி அடுத்த 10 ஆண்டுகளில் அடுத்த தலைமுறையிடம்,விட்டுக்கொடுத்து விலகினார்.
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
இது தேவதாஸ் கதை இல்லை. அது வேறுபட்ட கதை. நீங்கள் தவறான தகவலை சொல்கிறீர்கள். 😢😢😢
Meettavum viral yillayo dhane Ayya...
அவசியம் புதிய பறவை பதிவு போடவும்
ஐயா கவிஞர்கண்ணதாசன் பெயரை சொல்ல மறந்து விட்டீர்களே இது நியமா
சார்!, கவியரசர்!?.... அவர் அனுபவித்து எழுதிய பாடல்கள்...
அவரைப் பற்றி சரியாக எழுதவில்லை.வருத்தம்.
Servant is v s raghavan and you must tell about kannadasan lyrics please do not tell fault film story
இப்படத்தில் சோக முடிவை விரும்பாத ரசிகர்கள்,
"வாழ்வே மாயம்" படத்தின் சோக முடிவை எப்படி ஏற்றுக் கொண்டார்கள்?
வாழ்வே மாயம் தேவதாஸ்
உயர்ந்த உள்ளம்
That is the difference between sivaji fan and kamal fan
DO NOT MISUSE YOUR KNOWLEGE DO NOT WASTE TIME WITH ME
Are you mgr fan?