ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก
உங்கள் வீட்டில் நல்ல காரியம் தொடர்ந்து நடக்க வேண்டுமா இந்த நேரத்தில் இதை செய்யுங்கள்
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ธ.ค. 2021
- #Aanmeegatips #AanmeegaKurippugal
Govinda bhattar :9087426655 #BaktiDreamMakersEntertainment #DevotionalVideo
For More Subscribe To : bit.ly/BakthiDME
Bakthi Dream Makers Entertainment channel where We are engaged in providing Spiritual and Devotional content in our official TH-cam channel Bakthi Dream Makers Entertainment. You will find videos on Bhajans, Aarti's, Mantras, Meditation Chants, Raasi Palan and many.
Click Here for more
Anmeega Vazhimuraigal : • Aanmeega vazhimuraigal...
Bakti Thagavalgal : • Bakthi thagavalgal - G...
Follow us on :
FaceBook: / dmentertainm. .
Twitter: / dmentertainmen6
Powered by Trend Loud Digital
Website - trendloud.com/
Instagram - / trendloud
Facebook - / trendloud
Twitter - / trendloud
குளிகை நேரம் பற்றி மிக சூப்பராக எடுத்து சொன்னீர்கள் நன்றி ஐயா
Nandri ayya
நன்றிகள் கோடி அய்யா
Very use ful programme , dought clear, thanku sir ..
இந்த சொல்லும் பொழுது உள்ளத்துக்கு மகிழ்ச்சியாக உள்ளது நன்றி அண்ணா
மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது
Nandri iyya. ❤❤❤
Nandri swamy
நன்றி சாமி
ஐயா வணக்கம் மிக்க நன்றி 🙏🏼
நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏
வைகுண்ட ஏகாதசி பற்றி சொல்லுங்கள்
நன்றி நன்றி நன்றி ஐயா மிகவும் சிறப்பு
Thank you
Super sir Thank you 🙏
Nantri kaodana kodi nantri Iyya. Namaskharangal.👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வெள்ளி கிழமை குளிகை நேரத்தில் செய்யலாமா பட்டரே
Very Happy Samy, Thank You Very Much Samy
மிகவும் அருமையான பதிவு
Thanks sir
🙏🙏🙏
ஐயா நன்றி
🙏
Happy ayya .
Superb anna... Very good news...
Super samy
வணக்கம் ஐயா🙏
NANDRI GURUGI🌹🙏🌹🔥
namaskaram
🙏🙏🙏 iya
Super, valgavalamudan 🙏🙏🙏
நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Karnak eppadi parpadu konjam sollamudiyuma
🙏 🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏
Super sir
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Kulika nerathula new thali chain vankalama swami
ஐயா நாங்கள் ஒரு வீட்டுக்கு அட்வான்ஸ் கொடுத்து 2 மாதம் ஆகுது ஆனால் வீட்னட இன்னும் வாங்க முடியவில்லை . 2 இடம் வற்றால் அந்த வீட்டை வாங்கி விட லாம் 1 விற்று விட்டது. ஆனால் மற்றொரு விற்பனை செய்ய வேண்டிய வில்லை .
சாமி என் பையனுக்கு கேது திசை
நடக்குதுங்கிறாங்க,ஆனால் அவன் படிக்கிற விஷயத்தில் ரொம்ப முரண்டு பண்றான்,10th படிக்கிறான்,அவனுக்கு படிப்பில் ஆர்வம் இல்லை,atleast அவன் pass pannina kooda pothum sami
நெற்றியில் திருமண்
வச்சுக்கிட்டு, தேக சுகத்துக்கான
சிந்தைகளையே விதைப்பது,
எந்தவிதத்தில் சரியானது????
சந்தோசம் துக்கம் என்பது
வரும் போகும். ஆனால்,
ஆனந்தம் எது என்பதை
சொல்வதுதான், மனித
வாழ்க்கை.
உடம்புக்கு எப்போதும்
தேவை உண்டு.
அதுபோல் மனத்துக்கும்
எப்போதும் தேவை உண்டு.
இந்த இரண்டையும்
திருப்தி செய்யும், சிந்தனை
களை, விதைப்பதே, பக்தி.
ஆன்மிகம்.
Nee ennadhan. Sollavare
@@prasadga9562 அட நீ கொஞ்சம்
சிந்தனை செய். நான்
சொல்வதை. நாம் முற்பிரவியில்
என்னென்ன செயல்கள்
செய்தோமோ, அந்த செயல்களின்
பலன்களை அனுபவிக்கவே
இப்பிறவி. அதனால், பரிகாரங்கள்
செய்வதால், நாம் அனுபவிக்க
வேண்டிய கஷ்ட்டங்களை கொஞ்சம் தள்ளிப்போடுமே தவிர
போக்காது. மறுபடியும் வேறு உருக்
கொண்டு, வட்டியுடன் வந்து
நம்மைத் துன்பப் படுத்தும்.
அதை மறுபடியும் பரிகாரத்தால்
தள்ள முடியாது. அதனால்
துன்பங்கள் வரும்போது,
அதை ஏற்று வாழப் பழக
வேண்டும். பின் ஏன் கோவிலுக்குப் போகணும்,
வீட்டில் விளக்கேற்றி வணங்கணும் என்றால்,
" கர்மங்களை நான் ஏற்று
வாழ்ந்திட எனக்குஎப்போதும் மனபலத்தை
தந்திடு பகவானே என்று
வேண்டிக்கொள்ளவேதான்.
அப்போது பகவான் நம்மீது
கருணை கொள்வார்.
துன்பங்கள் நம்மை அதிக
துயரத்தை தந்திடாதவண்ணம்
வாழ்ந்து கரை ஏறுவோம்.
இதுதான் பக்தி என்பது.
இதைத் தவிர, மற்றேல்லாம்
வியாபார தந்திரங்கள்.
நன்றிகள் கோடி அய்யா
Super samy
🙏🙏🙏