ஆரியம் திராவிடம்… மொழியா..? இனமா..? - பேரா. கருணானந்தன்
ฝัง
- เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
- இதுபோன்று இன்னும் பல கருத்துக்கள், கண்ணோட்டங்கள், கவிதைகள், பாடல்கள், என சமூக விழிப்புணர்வுக்கான பதிவுகளைக்காண ஏன் youtube சேனலை Subscribe செய்யுங்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள Linkஐ அழுத்துங்கள், நன்றி.
/ @yean1193
உங்களது கருத்துக்கள் மற்றும் கட்டுரைகளை எங்களுக்கு அனுப்பவேண்டிய மின்னஞ்சல்
thirukumaran085@gmail.com
மேலும் சில பதிவுகள் உங்களுக்காக :
பார்ப்பனக் கூட்டத்தின் 2021தேர்தல் வியூகம் || Gurumoorthy, Sasikala, EPS, OPS, DKM, MK. Stalin
• பார்ப்பனக் கூட்டத்தின்...
எது நம் உணர்வைக் கொன்றது? சைவமா..? அசைவமா..?
• எது நம் உணர்வைக் கொன்ற...
நமது ஹீரோக்கள் பார்ப்பனர்களுக்கு வில்லன்கள் - பேரா. கருணானந்தன்
• நமது ஹீரோக்கள் பார்ப்ப...
அரசனையே கோமாளியாக்கிய அரசவைக் கோமாளிகள் || Tenali raman, Birbal, Chanakya
• அரசனையே கோமாளியாக்கிய ...
கடவுளை தோற்றுவித்தவர்கள் யார்? ஏன் தோற்றுவித்தார்கள்? - பெரியாரின் தத்துவ விளக்கம்
• கடவுளை தோற்றுவித்தவர்க...
சாதியின் தோற்றம் குறித்த சீமானின் உளறல்களுக்கு பதிலடி || Reply to Seeman (NTK)
• சாதியின் தோற்றம் குறித...
பார்ப்பனியத்தைக் கலாய்த்து தள்ளிய வழக்கறிஞர் அருள்மொழி || Advocate Arulmozhi speech
• Video
பார்ப்பன ராஜாவுக்கு பளார், பளார் பதில்கள் - பழ. கருப்பையா || Pala Karuppiah speech
• பார்ப்பன ராஜாவுக்கு பள...
தென்னாப்பிரிக்காவில் காந்தி செய்த அழிச்ட்டியம் - வே. மதிமாறன் | Ve. Mathimaran Speech
• தென்னாப்பிரிக்காவில் க...
'பார்ப்பனியம்' தான் நாட்டை ஆள்கிறது..! சுகி சிவத்துக்கு மறுமொழி | Reply to Suki Sivam
• 'பார்ப்பனியம்' தான் நா...
ராமன் குதிரைக்குப் பிறந்தவன்...! இதோ ஆதாரம்..! - தோழர். மஞ்சை வசந்தன்
• ராமன் குதிரைக்குப் பிற...
பாண்டேவின் பார்ப்பனிய வெறி || Real face of Rangaraj Pandey
• பாண்டேவின் பார்ப்பனிய ...
மூக்குத்தி அம்மனின் வசனங்களுக்கு திருமாவளவனின் நெத்தியடி பதில்கள்..!
• மூக்குத்தி அம்மனின் வச...
திருமாவளவனை எதிர்க்கும் ஹரி சங்கிக்கு என்ன பதில்?
• திருமாவளவனை எதிர்க்கும...
சாணக்கியன் எழுதியதாக சொல்லப்படும் அர்த்த சாஸ்திரத்தின் சாரமென்ன? - பேரா. கருணானந்தன்
• சாணக்கியன் எழுதியதாக ச...
Excellent iyya. Thank you 🙏
தமிழ் மண்ணின் வளங்களும், தமிழ் மொழியும், தமிழர்களின் தொன்மங்களும், தமிழர்களின் வாழ்வியலும் தொடர்ச்சியாக அழித்தொழிக்கப்படுவதன் பின்னணி குறித்தும் பேசினால் அது அறம் சார்ந்ததாக இருக்கும்
Dravidians promote Sanskrit. For example dravidians invite Arayans to perform poojas rituals ete where Sanskrit is being used. If dravidians stave off performing poojs, rituals ete, sankrit will wade.
தாழ்ந்தவன் உயர்ந்தவன் என்ற வேற்றுமை மன பாண்மை எதனால் எழுகிறது.ஏன் இதனை ஒருபிரவினர் தொடர்ச்சியில் வைத்துக்கொள்கின்றனர்..???
திராவிடிய தென்னம்பிள்ளை
திராவிடம் என்பதும் ஆரியம் என்பதும் இருவேறு இனமக்கள். திராவிடர் என்பவர்கள் நோவா என்பவரது மூன்று மகன்களில் ஒருவரான காம் என்பவரது வம்சத்தைச் சேர்ந்தவர்கள். எகிப்தியர், ஆப்பிரிக்கர், கொரியர் மற்றும் சைனரும் காம் சந்ததியினரே. ஆரியர்கள் நோவாவின் மகன்களில் ஒருவரான சேம் என்பவரது சந்ததியினர். இவர்கள் இஸ்ரவேலர் என்றழைக்கப்படுகிற முகமதியர்கள். ஆங்கிலேயர் அனைவருமே நோவாவின் மூன்று மகன்களில் ஒருவரான யாப்பேத் வம்சத்தைச் சேர்ந்தவர்கள். இந்த மூன்று இன மக்களில் சேம் வம்சத்தாரில் பெரும்பாலானோர் அரபு தேசத்தில் தங்கி விட்டார்கள். காம் வம்சத்தாரும் யாப்பேத் வம்சத்தாரும் இட பெயர்ச்சி அடைந்துள்ளார்கள். சேம் வம்சத்தில் ஒரு கூட்ட மக்கள் இந்தியாவிற்கு இடம் பெயர்ந்துள்ளார்கள். இவர்களே ஆரியர்கள். இவர்கள் திராவிடர்கள் இந்தியாவில் குடியேறிய பின்பு 1000ம் ஆண்டுகள் கழித்து இந்தியாவிற்கு வந்தவர்கள். எல்லாம் சரி. இந்த நோவா யார் என்று பார்த்தால், இவர் ஆதிமனிதனாகிய ஆதாம் என்பவரின் பத்தாம் தலை முறையைச் சேர்ந்தவர். நோவா அரபு தேசத்தில் குடியேறுவதற்கு முன் வாழ்ந்த இடம் குமரி கண்டம். இது பூமியில் மனிதன் வாழத் தொடங்கி 2000ம் ஆண்டுகளில் பெரு மழை வெள்ளத்தால் அழிவுற்றது. இதில் மீந்திருந்த நோவாவும் அவரது குடும்பத்தினர் மட்டுமே அரபு தேசத்தில் இப்பொழுதுள்ள துருக்கியில் குடியேறினார்கள். வாழ்க தமிழ். வளர்க தமிழர்.
ஒரு நாட்டுக்கு மரபு இனமாக இருப்பவர்கள் ஒரே ஆதி குடி பழங்குடி
மக்களே.
தமிழ்நாட்டுக்கு ஒரு ஆதி குடி,ஆந்திராவில் ஒரு ஆதி குடி தனித்தனியாக இருக்கும் என்கிற சீமான் கருத்து இயற்கை சமூக அறிவியலுக்கு முரணானது.
இந்தியாவின் பூர்வகுடி பழங்குடி ஆதிவாசிகள் மலை வாழ் மக்கள் தமிழர் மரபு இனம் தான்.
அவர்கள் நாகர்கள் என்று அழைக்கப்பட்டாலும் தமிழம் த்ரமிழ த்ரவிட திராவிட ஆக அடையாளப்படுத்தியது நம்முடைய முன்னோர் மூதாதையர் தமிழ் சான்றோர்களின் ராஜதந்திரம்.
நீங்கள் திராவிடர் என்பதை எதிர்த்தால் தென் இந்தியர் ஆகி விடுவிர்கள்.
ஆதி திராவிடர்கள் தான் பல மொழி இனங்களாக பிரிந்தனர்.
திராவிடர் என்கின்ற மரபு இனம் வம்சாவழி மக்கள் தமிழர் தெலுங்கர் கன்னடர் மலையாளி மராட்டியர் பெங்காலி பஞ்சாபி காஷ்மீரி ஒரிய மக்களாக தற்போது வாழ்ந்து வருகிறார்கள்
சீமான் ஒரு வரலாற்றாசிரியரல்ல.எந்த வரலாற்று ஆதாரத்தையும் சீமானால் காட்டமுடியாது . அந்த தற்குறியை பேசவைத்து கேட்கிற அரைவேக்காடுகள் அவனை விடமோசமான தற்குறிகள்தான்😂😂
End music is nice
ஒரு நாட்டுக்கு மரபு இனமாக இருப்பவர்கள் ஒரே ஆதி குடி பழங்குடி
மக்களே.
தமிழ்நாட்டுக்கு ஒரு ஆதி குடி,ஆந்திராவில் ஒரு ஆதி குடி தனித்தனியாக இருக்கும் என்கிற சீமான் கருத்து இயற்கை சமூக அறிவியலுக்கு முரணானது.
இந்தியாவின் பூர்வகுடி பழங்குடி ஆதிவாசிகள் மலை வாழ் மக்கள் தமிழர் மரபு இனம் தான்.
அவர்கள் நாகர்கள் என்று அழைக்கப்பட்டாலும் தமிழம் த்ரமிழ த்ரவிட திராவிட ஆக அடையாளப்படுத்தியது நம்முடைய முன்னோர் மூதாதையர் தமிழ் சான்றோர்களின் ராஜதந்திரம்.
நீங்கள் திராவிடர் என்பதை எதிர்த்தால் தென் இந்தியர் ஆகி விடுவிர்கள்.
ஆதி திராவிடர்கள் தான் பல மொழி இனங்களாக பிரிந்தனர்.
திராவிடர் என்கின்ற மரபு இனம் வம்சாவழி மக்கள் தமிழர் தெலுங்கர் கன்னடர் மலையாளி மராட்டியர் பெங்காலி பஞ்சாபி காஷ்மீரி ஒரிய மக்களாக தற்போது வாழ்ந்து வருகிறார்கள்
திராவிடிய தென்னம்பிள்ளை
எல்லா திராவிட (ஆப்ரிக்க) மொழிகளுக்கும் பிராமி ஸ்க்ரிப்ட் மற்றும் சொற்கள் கொடுத்து உதவி ஓரளவு நாகரீகமாக பேச உதவிய பிராக்கிருதம், பாலி, மற்றும் சமஸ்கிருத மொழிகள் உன்னதமானவை.👍
Dog tail will not be & can not be set straight !
😂😮😂
its cute to be curved, let it be.....there is another part which is straight, go n try it🤣
Not to worry about the curved part, it's cute...go, try the straight part...🐕🤣
@@rajamanickamselvaraj4661 there's one straight part....go n try...🐕🤣
Arayam and Dravidam both have a common agenda and tacit understanding to promote caste system and its catenta effects of untouchability, superstitions, caste atrocities, caste terrorism.
Dravidians promote Arayam. Dravidians Model Government also promotes caste atrocities.
Dravidians invite Arayans to perform poojas, rituals ete at their functions such as marriage, house warming etc.
Dravidians build temples and hand over to Arayans to perform poojas, rituals ete and management of temples.
Dravidians Model Government promote caste atrocities. For example, people lodged in jails are being sequestered on caste lines and tasks are being distributed on caste lines.
So on total may I know what you infer ?
தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞர்களே......!
இலங்கை ஈழ தமிழர்கள் வெளிநாட்டினர் நம் தமிழ்நாட்டு மண்ணுக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் தங்களது இலங்கை ஈழ அகதி அடையாளத்தை மறைத்து கொண்டு தமிழ்நாட்டு மக்களை போன்று தமிழர்களையும் பல தலைமுறைகளாக பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வருகிற மண்ணின் மைந்தர்களையும் நூறு ஆண்டுகளாக தமிழ்நாட்டை சொர்க்கமாக மாற்றிய பெரியார் கலைஞர் போன்ற நம் தலைவர்களையும் இழிவுப்படுத்தி தரக்குறைவாக கருத்து பதிவுகளை தமிழ் தேசியம் தமிழ் மொழி உணர்வாளர்கள் போர்வையில் முகமூடி அணிந்து கொண்டு தங்கள் இலங்கை அடையாளத்தை மறைத்து தமிழ்நாட்டு அரசியலில் மூக்கை நுழைத்து குழப்பம் ஏற்படுத்தி வருகிறார்கள்.
தமிழ்நாட்டு இளைஞர்களே......!
டிவி தொலைகாட்சி பத்திரிகைகள் தின செய்தி தாள்கள் சமூக நடப்புகள் களத்தில் பார்த்து தெளிவு பெறவும். சமூக அரசியல் வரலாறு சார்ந்த புத்தகங்களை தேடி கண்டு பிடித்து படிக்கவும்.
இலங்கை ஈழ தமிழர்கள் போடுகிற கருத்துகளை நம்பி ஏமாற வேண்டாம்
அப்பு ஆரியம் தான் திராவிடம் என்கிறீர்கள், இல்லையா ?
தாங்கள் ஆனா பெண்ணா
Country Broot !😂
Nonsense 😂
Do you born to Humans or as Rama was born !?
Or excavated from earth , Seetha !?
You fools can not be educated by simple means !?😂
திராவிடிய தென்னம்பிள்ளை
பகுத்தறிவு பாயா…
ஈவேரா ஆயா…
ஆரியமும் திராவிடமும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு…
கம்யூனிசம் கருவாட்டு பாயாசம்…கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவர்களை விட்டு விடுவான் ரயில் ஏறி ரஷ்யா போய் லெனின் இதுசொன்னார் கார்ல் மார்க்ஸ் சாக்ரடீஸ் புளூட்டோ ஷேக்ஸ்பியர் அது சொன்னார் பட்டியல் இடுவான்
கம்யூனிசம் கருவாட்டு பாயாசம்
தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞர்களே......!
இலங்கை ஈழ தமிழர்கள் வெளிநாட்டினர் நம் தமிழ்நாட்டு மண்ணுக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் தங்களது இலங்கை ஈழ அகதி அடையாளத்தை மறைத்து கொண்டு தமிழ்நாட்டு மக்களை போன்று தமிழர்களையும் பல தலைமுறைகளாக பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வருகிற மண்ணின் மைந்தர்களையும் நூறு ஆண்டுகளாக தமிழ்நாட்டை சொர்க்கமாக மாற்றிய பெரியார் கலைஞர் போன்ற நம் தலைவர்களையும் இழிவுப்படுத்தி தரக்குறைவாக கருத்து பதிவுகளை தமிழ் தேசியம் தமிழ் மொழி உணர்வாளர்கள் போர்வையில் முகமூடி அணிந்து கொண்டு தங்கள் இலங்கை அடையாளத்தை மறைத்து தமிழ்நாட்டு அரசியலில் மூக்கை நுழைத்து குழப்பம் ஏற்படுத்தி வருகிறார்கள்.
தமிழ்நாட்டு இளைஞர்களே......!
டிவி தொலைகாட்சி பத்திரிகைகள் தின செய்தி தாள்கள் சமூக நடப்புகள் களத்தில் பார்த்து தெளிவு பெறவும். சமூக அரசியல் வரலாறு சார்ந்த புத்தகங்களை தேடி கண்டு பிடித்து படிக்கவும்.
இலங்கை ஈழ தமிழர்கள் போடுகிற கருத்துகளை நம்பி ஏமாற வேண்டாம்
கேள்வி என்வென்றால்? மொழி அடிப்படையிலேயே இனம் வித்தியாசபடுத்தபடுகிறது ஆனால் இனஅடிப்படையில் எல்லாரும் எல்லாரும் ஒன்றுதானே? பதில். நாம் எப்படி பாக்குறோமோ அதன் அடீப்படை ஒரே பிதற்றல். சுருக்கமான பதில். மனிதன் . மனிதன்னா? இந்தியன் இந்தியன்னா? தென்னிந்தியன் தென்னிந்தியன்னா? தமிழன் தமின்னா? தென்தமிழன் தென்தமிழன்னா? கடைசியில் மனிதன். அதாவது முதலும் கடைசியும் மனிதன்தான். அதேபோல. இனம். இனம்ன்னா? மனிதஇனம் மனிதஇனம்னா? இந்தியஇனம் இந்தியஇனம்னா? தென்னிந்திய இனம் தென்னிந்தியஇனம்னா? தமிழினம் தமிழினம்னா? தென்தமிழினம் தென்தமிழினம்னா? மனிதஇனம். முதலும் கடைசியும் மனிதஇனம். ஆக ஒரேஇனம்தான்.
ஒரு நாட்டுக்கு மரபு இனமாக இருப்பவர்கள் ஒரே ஆதி குடி பழங்குடி
மக்களே.
தமிழ்நாட்டுக்கு ஒரு ஆதி குடி,ஆந்திராவில் ஒரு ஆதி குடி தனித்தனியாக இருக்கும் என்கிற சீமான் கருத்து இயற்கை சமூக அறிவியலுக்கு முரணானது.
இந்தியாவின் பூர்வகுடி பழங்குடி ஆதிவாசிகள் மலை வாழ் மக்கள் தமிழர் மரபு இனம் தான்.
அவர்கள் நாகர்கள் என்று அழைக்கப்பட்டாலும் தமிழம் த்ரமிழ த்ரவிட திராவிட ஆக அடையாளப்படுத்தியது நம்முடைய முன்னோர் மூதாதையர் தமிழ் சான்றோர்களின் ராஜதந்திரம்.
நீங்கள் திராவிடர் என்பதை எதிர்த்தால் தென் இந்தியர் ஆகி விடுவிர்கள்.
ஆதி திராவிடர்கள் தான் பல மொழி இனங்களாக பிரிந்தனர்.
திராவிடர் என்கின்ற மரபு இனம் வம்சாவழி மக்கள் தமிழர் தெலுங்கர் கன்னடர் மலையாளி மராட்டியர் பெங்காலி பஞ்சாபி காஷ்மீரி ஒரிய மக்களாக தற்போது வாழ்ந்து வருகிறார்கள்