ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก
கதை #02: ஒரு பகல் நேர பசஞ்சர் வண்டியில் | எழுத்தாளர்: ஜெயகாந்தன் | கதை சொல்லி மகா | தமிழ் சிறுகதை |
ฝัง
- เผยแพร่เมื่อ 1 ก.ค. 2019
- வாழ்க்கையில் எதன் மீதும் பிடிப்பு இல்லாமல் இருக்கக்கூடிய அம்மாசி என்கிற ராணுவத்திலிருந்து ஊருக்கு அனுப்பப்பட்டு கிழவன் வாழ்வில், எப்படி அன்பால் விளைந்த உறவின் மூலம் பிடிப்பு ஏற்படுகிறது என்பதனை அருமையாய் சொல்லி இருக்கக் கூடிய கதை.
இவ்வழகிய கதையினை அளித்த எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களை கொண்டாடுவோம். கதையினை கேட்டு, படித்து இன்புறுக. வாய்ப்பிற்கு நன்றி.
பகிர்ந்த முதல் 10 கதையாடல்கள்:
கதை#10: திரு. பிரபஞ்சனின் "மரி என்கிற ஆட்டுக்குட்டி" சிறுகதை- • கதை#10: மரி என்கிற ஆட்...
கதை#09: திரு. சுஜாதாவின் "நகரம்" சிறுகதை- • கதை#09: நகரம் | எழுத்த...
கதை#08: திரு. கு. அழகிரிசாமியின் "ராஜா வந்திருக்கிறார்" சிறுகதை- • கதை#08: ராஜா வந்திருக்...
கதை#07: திரு. ஜெயகாந்தனின் "அக்ரஹாரத்துப் பூனை" சிறுகதை- • கதை#07: அக்ரஹாரத்துப் ...
கதை#06: திரு. ராஜநாராயணனின் "காய்ச்சமரம்" சிறுகதை- • கதை#06: காய்ச்சமரம் | ...
கதை#05:திரு. சுந்தரராமசாமியின் "விகாசம்" சிறுகதை- • கதை#05: விகாசம் | எழுத...
கதை#04: திரு. ராஜநாராயணனின் "கதவு" சிறுகதை- • கதை#04: கதவு | எழுத்தா...
கதை#03: திரு. ஜெயமோகனின் "அறம்" சிறுகதை- • கதை#03: அறம் | எழுத்தா...
கதை#02: திரு. ஜெயகாந்தனின் "ஒரு பகல் நேரப் பாசஞ்சர் வண்டியில்" சிறுகதை- • கதை #02: ஒரு பகல் நேர ...
கதை#01: திரு. ஜெயகாந்தனின் "மூங்கில்" சிறுகதை- • கதை #01: மூங்கில் | எ...
#தமிழால்_இணைவோம்
#கதைகளால்_இணைவோம்
Facebook Page: / kathai-solli-maha-stor...
தாங்கள் கதை சொல்லும் நடை யும், தங்கள் குரலும் அருமை.
வாழ்த்துகள்.
சற்குணன்
மிக்க நன்றி தோழர்
அருமை அருமை அருமை.
மிக்க நன்றி தோழர்
கண்கள் மூடி இந்தகதையை கேட்டேன்..... படமாய் ஓடியது இந்த கதை....
நன்றி தோழர்.
Nice story
நான் இந்த காலத்துக் குழந்தைகள் புத்தகம் படிக்காமல் வளர்கிறார்களே என்ற வருத்தம் எப்போதும் உண்டு... ஏனெனில் புத்தகத்தை போல சிறந்த நண்பன், ஆசான் வேறு எதுவும் இல்லை என்பது என்னுடைய எண்ணம்... உங்களை படிக்கத் தூண்டிய நபருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉. கண்டிப்பாக நீங்கள் நூலகம் போய் படித்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்... உங்கள் பணி தொடர இறைவன் அருள் புரியட்டும்🎉🎉🎉
Super annaa vaalthukal
நன்றி தோழர்
இப்போதுதான் உங்களின் கதையை கேட்க தொடங்கி யுள்ளேன்.நன்றாக உள்ளது .
தொடர் கேட்டலுக்கு நன்றி தோழர்!!!
சிறப்பான முயற்சி. ஜெயகாந்தன் அவர்களின் தீவிர வாசகன் என்ற முறையில் சொல்கிறேன். அவரின் கதைகள் இந்த மாதிரியான கதை சொல்லல் நிகழ்வுகளுக்கு மிகவும் உகந்தவை ..மேலும் உங்கள் குரலில் "அக்கினிபிரவேசம்" சொல்லப்பட்டு அது நிறைய பேரால் கேட்கப்பட்டு தமிழ் நாட்டில் மறுபடியும் ஒரு பெரிய விவாதப் பொருளாக மாறி பெண்கள் மீதான சமூக தாக்குதல்கள் ஒழிய ஒரு மறுமலர்ச்சி ஏற்பட பேராவல் கொள்கிறேன்...வாழ்த்துக்கள். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நீங்கள் சொல்வது உண்மை தோழர். ஐயா ஜெயகாந்தன் அவர்களினுடைய கதைகள் கதை சொல்லலுக்கும், இலக்கிய விவாதத்திற்கும் உகந்தவை. அவருடைய பல கதைகள் சமூக புரட்சிக்கு வித்திட்டவை. வரும் நாட்களில் நிச்சயமாக அவருடைய பல கதைகளை குறிப்பாக 'அக்னிப்பிரவேசம்' கதையை கதையோட ஆர்வம் தோன்றுகிறது. உங்களுடைய வாழ்த்திற்கும் வழிகாட்டுதலுக்கும் நன்றி தோழர்.
அருமை தோழர்
நன்றி சகோதரி
இளையவர்கள் இலக்கியம் படிப்பதில்லை என்பது பொதுவான கருத்தாக இருக்கிறது. அதேநேரத்தில், மனிதநேயம் மிக்க இந்த கதையை நீங்கள் சொல்லும் அழகு மகிழ்ச்சியளிக்கிறது. வாழ்த்துக்கள் 💐
கதை கேட்டமைக்கும் வாழ்த்திற்கும் நன்றி
This story gives many more opinion, feelings to the reader.
Arumai.. Thanks to Thiru Jeyakhandan......Vazhthukal Thambhi 💐
நன்றி தோழர்
அருமை
சொல்லும் விதம் அழகா இருக்கு
Church இல் Fathers preach பண்ணுவது போல இருக்கு
மிக்க நன்றி... Church ல் வேலை ரெடி 😃
அருமையான கதையை எழுதுவதற்கு ஒரு திறமை வேண்டும். அதே போல் எழுதிய கதையை சாரம் மாறாமல் அப்படியே சொல்வதற்கும் மிகப்பெரிய திறமை வேண்டும். அது உங்களிடம் இருக்கு 👏👏👏
உங்கள் வாழ்த்திற்கு நன்றி
அற்புதம்
நன்றி தோழர்
மிகவும் சிறப்பாக இருந்தது சகோதரா!
நன்றி சகோதரி
உங்களுடைய வாசிப்பு மனதிற்கு இதமாக உள்ளது.
Arumaiyaane kathai.
நன்றி சகோதரி
ஜெயகாந்தன் ஐயா வாசிக்கப்பட வேண்டியவர் இல்லை கற்க வேண்டிய சகாப்தம்
உண்மை தோழர்.. நன்றி
@@-storyteller9990 p000 AA
Splendid
நன்றி சகோதரி.
Thambi,super telling by you
நன்றி தோழர்
Super sir
நன்றி தோழர்
இதே போல் காட்சிகள் அன்றாடும் எங்கேயோ நடந்து கொண்டுதான் இருக்கிறது. நாம் காணத் தவறியதை திரு ஜெயகாந்தன் காட்சிப்படுத்தியுள்ளார். வழக்கம்போல் சகோதரர் வாசிப்பு அருமை. வாழ்க வளமுடன்.
கதை பற்றிய உங்களுடைய பார்வைக்கும் வாழ்த்திற்கும் நன்றி தோழர்
ஜெயகாந்தனின் பகல் நேர paasenger வண்டி அருமை.அதை விட அருமை தங்களின் கதை சொல்லும் விதம்,குரல். தங்களின் தமிழ் சேவைக்கு பாராட்டுக்கள்.வணங்குகிறேன் சகோ
கதை கேட்டமைக்கும், உங்களுடைய வாழ்த்திற்கும் நன்றி தோழர்
நான் கேட்கும் 3ம் கதை. சோறு போட்டு 40ரூபாய்,கேதாரின் தாயார். இந்த கதை சொல்லும் விதம் சிறப்பாக உள்ளது. அதிக அழுத்தம் இல்லாத உச்சரிப்பு இயல்பான ஏற்ற இறக்கம்.. முயற்சிக்கு வாழ்த்துக்கள்...
நன்றி தோழர் இன்னும் பல கதைகளை கேட்பீர்கள் என்கிற நம்பிக்கையோடு...
அய்யா அருமையாக கதை சொல்கிறீர்கள். கதை இதயத்தை என்னமோ செய்கிறது. நன்றி.வாழ்த்துக்கள்.
கதை கேட்டமைக்கும், வாழ்த்திற்கும் நன்றி தோழர்
Keep going...,👌🙏
நன்றி சகோதரி
மிகவும் அருமை ,தம்பி உங்கள் முயற்சி தொடர வாழ்த்துக்கள்.
உங்களுடைய வாழ்த்துக்கு என்னுடைய மேலான நன்றி தோழர்
ஜெயகாந்தன் அவர்களின் சொற்களும் உங்கள் வாய்மொழியும் இணைந்து ஒரு காணொலி வெளியாகக் கேட்டு கோரிக்கை வைக்கிறேன் அண்ணா!
உங்களுடைய வழிகாட்டலுக்கு நன்றி எதிர்வரும் கதையாடல்களை முயல்கிறேன்.
உங்கள் கருத்து ரொம்பச்சரி! கதை அருமை!
நன்றி சகோதரி
கதை சொல்லும் விதம் மிக அருமை தம்பி
நன்றி தோழர்
Anna innum neria expect panrom na unka Peria fan innum neria story podunka unka
நிச்சயமாக தோழர் நிறைய கதையாடல்களை நிகழ்த்த முயல்கிறேன்.
நன்றி
கதையை சொன்ன விதம் அருமை.
நன்றி சகோதரி!
vazhtukal.. Ungal pani thodaratum
நன்றி தோழர்!!!
நாம் பிறருக்காக வாழும் போது நம் வாழ்க்கையில் ஒரு பிடிப்பு வருகிறது
நிச்சயமாக தோழர்
நன்றி.
வாழ்த்துக்கள் மகா.
நன்றி தோழர்
Good .......continue.....👌👌👌👍👍👍👍
நிச்சயமாக தொடர்ந்து சொல்ல வருகிறேன் நன்றி தோழர்
Sela kathai ku karuthu kura mudiyathu. Manasa pizhiyuthu kathai. Monam mattum than ithoda comment nu solluven.papathi romba azhagana peyar👏👏👏👏👏
Amam mam. Namala Oru mari pannirum indha kathai..
Thank you for watching
அருமை அண்ணா 👌👌நான் 12ஆம் வகுப்பு படிக்கிறேன் .
நன்றி தம்பி
இந்த வயதில் உங்களுக்கு ஏற்பட்டுள்ள இலக்கிய ஆர்வம் மகிழ்ச்சி தருகிறது
உங்கள் பணி தொடர வாழ்த்துகள் அண்ணா
Superb sir great work
நன்றி சகோதரி
சாதி மதம் தாண்டி.. ரயில்.. வாழ்க்கை வளைவு பாதையில்செல்ல.. கனத்த மனதுடன்.. கதையெனும்
மாயையிலிருந்து
விடுபட்டேன்!
கதை பற்றிய உங்கள் பார்வைக்கு வாழ்த்துக்கு நன்றி தோழரே
சிறப்பு
நன்றி தோழர்!
உ🏥🤞🤞🌷🌷👍
மிகவும் அருமையான narration
நன்றி சகோதரி
அருமை .
நன்றி தோழர். தொடர்ந்து கேட்பதற்கு...
Super anna❤️❤️❤️❤️
நன்றி சகோதரி
நன்றி சகோ😢😢😢
நன்றி தோழர்.
@@-storyteller9990 தோழி
நன்றி சகோதரி
Super very nice
நன்றி தோழா
Alagu na..😍😍😍
நன்றி தம்பி!
Super bro
நன்றி தோழர்.
Owing to this human element, we are called human beings...
கதையின் சாரத்தை புரிந்து கொண்டமைக்கு நன்றி தோழர்.
Note: Tholar, I hope you can read Tamil right?. If you are not able to read please say. I will reply in English since your mother tongue is Telegu.
I am unable to read sir, please reply in English, thank you very much
super
Nandri Nanba.
அருமை தம்பி
நன்றி சகோதரி!!!
Beautifully picturized 👏👏
Thank you sister
அருமை...ஐயா...
நன்றி தோழர்
Unga voice la oru magic ✨ iruku bro 😊 semaaaa voice
உணரவில்லை இருப்பினும் நல்வாழ்த்து மகிழ்வு தருகிறது.
அப்படியான மந்திரமோ, அப்படியான வசீகரமோ கதையை கேட்கத் தூண்டினால் மகிழ்வு தான்.
நன்றி சகோதரி.
Sprrrrrr sir.... 😍
Thank you kanna
No words
நன்றி சகோதரி
Nice...
Thank you
Awesome 👍👍👍
Thank you mam.
அருமை
நன்றி தோழர்
Nice presentation Bro
நன்றி தோழர்
Excellent Bro. A lesson for all of us.The way you have narrated this story is very nice.
நன்றி தோழர்.
I appreciate you bro.
excellent narration. keep it up
நன்றி தோழர்
Good
நன்றி தோழர்!
Nice. Read in our schooling days - nondetailed subject.
உங்கள் பால்யத்தை நினைவு கூர்ந்தது சிறப்பு. நன்றி சகோதரி
Note: typo error sister..
🤔
😆
ஓகே
super thambi
நன்றி சகோதரி..
Nice
நன்றி தோழர்
🙏👌👍🤗👏
நன்றி சகோதரி!!!
@@-storyteller9990 keep to continue ur greatful service 🙏💯Thank you
😭
நன்றி
Bro please read the story with some narration.
You're narration is good, but like to hear book reading.
Thank you for your suggestions. I like to narrate the story. This is my second story in narration. I am trying to improve now a days. Please see recent stories and give suggestions. Thank you
Tremendous narration. Can you tell us some stories of writer konagi?
நன்றி தோழர் சகோதரி.
ஏற்கனவே 59-வது கதையாடலாய் கருப்பு ரயில் என்கிற கதையை சொல்லியிருக்கிறேன். இன்னும் சில கதைகளையும் எதிர்வரும் காலங்களில் சொல்ல முயல்கிறேன்.
மனக்கண்ணில் கதையை படமாக காட்டிவிட்டீர்கள்,
நன்றி தோழரே
Anna பூமணியின் ெபாறுப்பு கதை sollunga na pls
நன்றி தோழர். சொல்ல முயல்கிறேன்
If you read this story it would have better than narrating.
It's too slow narration. 15 min video dragged to 22 minutes. Play back speed option also not given. That's why not so much viewers watching this video. This is only my view.
Ya may be. But this story I have narrated in the starting days of storytelling journey. I hope now I have improved little bit in these aspects now a days.
Thank you for your valuable suggestions.
@@davidabraham5114 yes. Very slow narration. Listen to bava chelladurai' s way of telling stories
Pls read the story in his own lines. We need enjoys the narration of Jayaganthan. But your voice and expression is good. Keep going
கதை சொல்வதில் ஏனோ ஆர்வம் மேலிடுகிறது.
கதையாடலின் குறைகளை படிப்படியாக சரிசெய்ய முயல்கிறேன்.
நன்றி சகோதரி!!!
அற்புதம்
Super bro
நன்றி தோழா
Super sir
Thank you kanna
அருமை
நன்றி சகோதரி
அற்புதம்
நன்றி தோழர்.
Super bro
நன்றி தோழர்