a wonderful short story.highest class.the author captures the finest of human feelings emotions.the narrator is sensitive and narrates compellingly.an unforgettable experience K.Venkataramani
அப்படியே காட்சிகளை கண் முன்னே நிறுத்துகிறது நீங்கள் சொல்லும் விதம்.... மென் மேலும் வளர வாழ்த்துக்கள்.... உங்கள் பதிவுகளை தொடர்ந்து பார்க்கிறேன்... மிக்க நன்றி நன்றி
உங்களுடைய பார்வைக்கு நன்றி தோழர். ஆனால் அப்பாவின் மன ஓட்டத்தை வெறுமனே பணத்தை எதிர்பார்க்கக் கூடிய ஒரு சாதாரண அற்ப மனநிலையாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை என்பது என் நிலைப்பாடு. தந்தை தன்னுடைய மகன் ஒரு சிறப்பான, பொறுப்பான, தனக்கான ஒரு வாழ்க்கையை ஏற்படுத்திக் கொள்ளக் கூடிய நிலையை அமைத்துக் கொள்ளவேண்டும் என்று எப்பொழுதும் யோசிக்கிறான். அதனுடைய வெளிப்பாடுதான் இது இக்கதை.
தந்தையின் எதிர்பார்ப்பு எப்போதும் வெற்றி மட்டுமே! தாய் மட்டுமே தோலவியின் போது தோள கொடுத்து தூக்கி விடுகிறாள். அதனால் தான் தந்தை என்றுமே ஒரு படி பின் நிற்கிறார்.
Wow super sir 👌 neengal story solla, solla naan apadiye indha kadhaikul travel seidhutu vandha feeling dhan irundhudhu sir 👍 arumaiyana story, once again thank you sir 🙏
இந்த கதையை கேட்ட உடனே எனக்கு என் அப்பா நியாபகம் வந்தது ஏன் என்றால் அவர்கள் அவருடைய அப்பா அம்மாவிற்க்கு தன் முதல் 1971றில் சம்பளத்தை 25₹ ரூபாயை மணியார்டர் செய்ததை மடலில் தெரிவித்தார் அந்த மடலை நான் படித்தள்ளேன்
இன்னும் நாவல் சொல் ஆரம்பிக்கவில்லை தோழர் ஆனால் எனக்கு பிடித்த நாவல்களில் ஒன்று நிச்சயமாக வரும் காலங்களில் சொல்ல முயல்கிறேன். வழிகாட்டலுக்கு நன்றி தோழர்
மகா, ஆழ்ந்த ஈடுபாட்டுடன் உள்வாங்கி கதாசிரியரின் உரையாடல்களை அப்படியே சொல்கிறீர்கள்.தி.ஜா.வின் உரையாடல் சற்றே தனித்துவமானது.அதையும் வழக்கம் போல நேர்த்தியாகச் சொன்னீர்கள்.கதை டக்கென்று முடிந்து போனது.கதையின் போக்கினை வாசகனின் மனப்போக்கிற்கு இனி...! அப்பாக்களுக்கு ஆண் பிள்ளைகளின் வேலைவாய்ப்பு பற்றிய கவலை இன்றளவும் மாறாத நியதி.அக்கணாகுட்டியின் மனோபாவம் ஒருவேளை வந்தால் அதை அப்பாக்கள் வரவேற்க வேண்டும்...
👌👌👌
மகனே என்ன ஒரு அழகான உச்சரிப்பு வாழ்க வளமுடன்
கதை கேட்டமைக்கும், அன்பிற்கும் நன்றி அம்மா
r/
Arumai
அருமை அருமை அருமை..
நன்றி தோழர்.
நீங்கள் கதை சொல்லும் முறை மிகவும் இனிமையாக இருக்கிறது அண்ணா 👌👌👌👌👌
நன்றி தோழரே
மிகவும் தெளிவான உச்சரிப்பு பிசிறு இல்லாத நல்ல குரல் வளம். வாழ்க வளத்துடன்👌👌🌷🌷
கதை கட்டமைக்கும், உங்களுடைய வாழ்த்திற்கும் நன்றி சகோதரி.
Vaalga thambi
தெளிவான மனப்பான்மை .. நன்று...🌹🙏
மிக்க நன்றி தோழா
எல்லோரையும் சிந்திக்க வைக்கும் கதை. ஒவ்வொரு கதாபாத்திரத்தின் நிலையிலிருந்து உணரும் பொழுது வேறு வேறு அர்த்தங்கள். பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
கதை கேட்டமைக்கும், வாழ்த்திற்கும் நன்றி
வணக்கம் சகோதரா
தாங்கள் நலமா
கதை மிக மிக அருமை
நான் மிக்க நலம் தோழர்.
நீங்கள் நலமா?
கதை கேட்டமைக்கு நன்றி
கதையும் அருமை நீங்கள் சொல்வதும் மிகவும் அருமை 💐💐💐🙏🏼
மிக்க நன்றி சகோதரி
உங்கள் கதை சொல்லும் விதம் மெருகேரிக் கொண்டே வருகிறது..
நன்று தம்பி..👌👏👏👏
அனைவரின் அன்பும் வழிகாட்டலும் உந்துதலை கொடுக்கிறது.
நன்றி சகோதரி
Wonderful story. Great writer!!you narrated very well👍
நன்றி சகோதரி.
நீங்கள் கதை சொல்லும் விதம் அருமை....
வேர யார் கதை கேட்டாலும்
நீங்கள் சொல்வது போல் இல்லை...
அதும் வணக்கம் சொல்லி ஆரம்பிக்கும் விதம்👌👌👌👌👌
உங்கள் மேலான வாழ்த்திற்கு நன்றி சகோதரி
Super kathai anna unka vilakam super
நன்றி தோழர்
தங்கள்
கதை
தேர்வு மிகவும் சிறப்பாக இருக்கிறது
தோழர்.
வாழ்த்துக்கள்.
தொடர்க
உங்கள்
பணி.
உங்களுடைய வாழ்த்திற்கும், கதை கேட்டமைக்கும் நன்றி
Nandri Thozhlare
நன்றி தோழர்
அருமை தம்பி
பாராட்டுகள்
நன்றி தோழர்
Enga veettu la irukkura oruvar kadhai sollura maadhuri super aa sollurenga paa.vazhga vazhamudan 🙏🙏🙏
நான் முயன்ற அந்த உணர்வினை, பக்கத்தில் அமர்ந்து, வீட்டில் இருப்பவர் சொல்வதாய் உணர்ந்தற்கு நன்றி.
I am big fan for you
நன்றி தோழர்
Arumaiyana kadhai
நன்றி சகோதரி
தமிழ் utcharippu அருமை
நன்றி சகோதரி
Supera kathai solluringa anna
நீங்கள் ரொம்பத் தெளிவாக சொல்வதால் எந்த கதை சொன்னாலும் அருமையாக இருக்கு கேட்க தூண்டு துதம்பி🙏
நன்றி சகோதரி @Murugalakshmi & Parvatha parvatha
சிறப்பு சகோ. வாழ்த்துக்கள்.
நன்றி சகோதரி
Excellent Narration = It is an art அருமையாக உங்களுக்கு வாய்த்திருக்கிறது
கதை கேட்டமைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தோழர்.
a wonderful short story.highest class.the author captures the finest of human feelings emotions.the narrator is sensitive and narrates compellingly.an unforgettable experience
K.Venkataramani
கதை கேட்டதற்கும், வாழ்த்துக்கும் மேலான நன்றி தோழர்
அருமை
நன்றி தோழர்
மிகவும் அருமை சகோ..... 👍👍
நன்றி சகோதரி
@@-storyteller9990 🙏
Nandri thozhar
நன்றி தோழர்
you are a good story teller ,this also a appreciable talent .
உங்களுடைய வாழ்த்துக்கு நன்றி சகோதரி
அருமை அருமை சகோ தரா நன்றி அபாரம் அற்புதம்
நன்றி சகோதரி
Very good story teller
நன்றி சகோதரி
சூப்பர் தம்பி வாழ்த்துக்கள்
நன்றி சகோதரி
அப்படியே காட்சிகளை கண் முன்னே நிறுத்துகிறது நீங்கள் சொல்லும் விதம்.... மென் மேலும் வளர வாழ்த்துக்கள்.... உங்கள் பதிவுகளை தொடர்ந்து பார்க்கிறேன்... மிக்க நன்றி நன்றி
உங்களுடைய பார்வைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோதரி
கதையை வாசித்தது போன்ற உணர்வு நண்பரே ,
நன்றி தோழர்
அருமை தோழரே ...,
நன்றி தோழர்
The Human touch in this
Story touched my heart...really a wonderful stoty....and excellent narration.Thank you very much .
கதை கேட்டமைக்கும் கதை பற்றிய பார்வைக்கும் நன்றி தோழா.
Super story selection
நன்றி சகோதரி
நீ என்ன வேலை செய்கிறாய? என்று கேட்க மனமில்லையா அப்பா பணம் மட்டுமே முக்கியம்
உங்களுடைய பார்வைக்கு நன்றி தோழர்.
ஆனால் அப்பாவின் மன ஓட்டத்தை வெறுமனே பணத்தை எதிர்பார்க்கக் கூடிய ஒரு சாதாரண அற்ப மனநிலையாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை என்பது என் நிலைப்பாடு.
தந்தை தன்னுடைய மகன் ஒரு சிறப்பான, பொறுப்பான, தனக்கான ஒரு வாழ்க்கையை ஏற்படுத்திக் கொள்ளக் கூடிய நிலையை அமைத்துக் கொள்ளவேண்டும் என்று எப்பொழுதும் யோசிக்கிறான். அதனுடைய வெளிப்பாடுதான் இது இக்கதை.
தந்தையின் எதிர்பார்ப்பு எப்போதும் வெற்றி மட்டுமே! தாய் மட்டுமே தோலவியின் போது தோள கொடுத்து தூக்கி விடுகிறாள். அதனால் தான் தந்தை என்றுமே ஒரு படி பின் நிற்கிறார்.
Nalla iruku story
நன்றி சகோதரி
Super bro ungal pani thotara vazthukkal
உங்களுடைய வாழ்த்துக்கு நன்றி தோழரே
Nice story 😀....neenga kadhai soldra vidham...romba nalla iruku👍
நன்றி சகோதரி
The boy Sambhu is a dedicated worker, his future bound to be very prosperous. Good story
கதை பற்றிய பார்வைக்கு நன்றி தோழர்
Wow super sir 👌 neengal story solla, solla naan apadiye indha kadhaikul travel seidhutu vandha feeling dhan irundhudhu sir 👍 arumaiyana story, once again thank you sir 🙏
தொடர்ந்து கதைகளை கேட்பதற்கு நன்றி சகோதரி
சிறப்பு...சிறப்பு...
நன்றி 🙏
நன்றி சகோதரி
இந்த கதையை கேட்ட உடனே எனக்கு என் அப்பா நியாபகம் வந்தது ஏன் என்றால் அவர்கள் அவருடைய அப்பா அம்மாவிற்க்கு தன் முதல் 1971றில் சம்பளத்தை 25₹ ரூபாயை மணியார்டர் செய்ததை மடலில் தெரிவித்தார் அந்த மடலை நான் படித்தள்ளேன்
எவ்வளவு உன்னதமான தருணமும், அற்புதமான மாடலும். உள்ளபடியே மகிழ்வு மேலிடுகிறது.
நன்றி தோழர் உங்களுடைய நினைவினை பகிர்ந்ததற்கு.
Superb story... Super presentation by the story teller.
கதை பற்றிய உங்களுடைய பார்வைக்கும் வாழ்த்திற்கும் நன்றி
அண்ணா கதை Upload பண்ண மாட்டிங்களா நா உங்களோட தீவிரமான இரசிகை please அண்ணா கதை சொல்லுங்க அண்ணா
முகம் மறை பேசுngal திரு தமிலன் pol
வழிகாட்டலுக்கு நன்றி யோசித்து முடிவு செய்கிறேன் சகோதரி
Migavum arputhamaana vaasippu thiramai... vazhthukal sago
நன்றி சகோதரி
Thank u appa en payyan kuda edhe nilamani dhan
இந்த கதை போல் பொறுப்பாய் உங்கள் மகன் மாறியது மகிழ்வு..
நன்றி தோழர்.
Sila narangalil sila manithargal story solluga Anna
இன்னும் நாவல் சொல் ஆரம்பிக்கவில்லை தோழர் ஆனால் எனக்கு பிடித்த நாவல்களில் ஒன்று நிச்சயமாக வரும் காலங்களில் சொல்ல முயல்கிறேன். வழிகாட்டலுக்கு நன்றி தோழர்
Thambi kathai nalla solreenga. Vazhga valamudanum nalamudanum.
நன்றி சகோதரி
@@-storyteller9990 Thanks for your replypa.
your story telling capability is good, keep it up
நன்றி தோழர்
Good
நன்றி தோழரே
WELL-DONE BRO..SUPER..
நன்றி தோழர்.
nice story thambi
நன்றி சகோதரி
Iam experiencing the same story
நன்றி
En valkaidan adu
மகா, ஆழ்ந்த ஈடுபாட்டுடன் உள்வாங்கி கதாசிரியரின் உரையாடல்களை அப்படியே சொல்கிறீர்கள்.தி.ஜா.வின் உரையாடல் சற்றே தனித்துவமானது.அதையும் வழக்கம் போல நேர்த்தியாகச் சொன்னீர்கள்.கதை டக்கென்று முடிந்து போனது.கதையின் போக்கினை வாசகனின் மனப்போக்கிற்கு இனி...!
அப்பாக்களுக்கு ஆண் பிள்ளைகளின் வேலைவாய்ப்பு பற்றிய கவலை இன்றளவும் மாறாத நியதி.அக்கணாகுட்டியின் மனோபாவம் ஒருவேளை வந்தால் அதை அப்பாக்கள் வரவேற்க வேண்டும்...
உண்மை தோழர்.
தி. ஜா. உரையாடல் முறை வித்தியாசமானது இன்னும் அழகானது. உங்களுடைய வாழ்த்து மகிழ்வு தருகிறது நன்றி தோழர்.
Fabulous narrating
நன்றி சகோதரி
Nan theriama sapdrapo intha stry ketutu irukn bbro🙄🙄
Ha ha..
கருத்தை மட்டும் வாங்கி கடந்து விடுங்கள்..
நன்றி
Postman unarvu epdi?
வேறு வேறு கோணத்தில் ஒரு சிறுகதை நம்மை சிந்திக்க சொல்லும்.
உள்ளபடியே நீங்கள் அந்த தபால்காரர் நிலையில் என்று யோசிப்பது மகிழ்வு தருகிறது நன்றி தோழரே.
@@-storyteller9990 nanri
@@-storyteller9990 please please please please upload sivasankaris avargal peasattum sirukadai first short story of her
Correct
அறுமையான பதிவு
நன்றி தோழர்
Postmanku yarum taradilla
Arumai