வெளி உலகத்திற்கு செய்தியா கொண்டு வந்த sathiyam டிவி இக்கு salute , மனித நேயம் உள்ள அந்த தம்பிக்கும்,தாய்கும் நன்றி,வாழ்த்துக்கள்.வாழும் தெய்வங்கள் இவர்கள்.
தமிழ் நாடு அரசு மற்றும் அரசியல் வாதிகள் செய்ய இயலாத மற்றும் சிந்திக்காத ஒன்றை தனி மனிதன் செயல்படுத்துவது பாராட்டுக்குரியது விரைவில் சிறந்த மனிதன் காண தேசிய விருது கிடைக்க வாழுத்துகள்
இவருடைய செயலை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.இப்படியாக இந்த கலியுக த்தில் யாருமே யோசிக்க கூட முடியாது.வானத்தை தொட்டு விட்டார்கள்.வாழ்க இவர்கள் மனித நேய ம்
இல்லாதவர்கள் மற்றவரின் பசி தெரிந்து உதவுவர்கள் இருப்பவர்களுக்கு தெரியாது தன் தந்தையின் பசிக்கூட நல்லது தமிழன் என்று கர்வமுடன் கர்ஜிக்க வாழ்த்துக்கள் மனிதா 👍👍👍
இவர்களை போன்ற மனிதர்கள் இருக்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக தான் மனிதம் இன்னும் சாகாமல் இருக்கு மழையும் பொழிகிறது.....வாழ்த்துக்கள் நானும் ஒரு தமிழன் என்பதில் எனக்கு உங்களால் பெருமை
இறைவா கடவுளின் உள்ளம் கொண்ட இவர்களுக்கு சேவையை தொடர்ந்து செய்வதற்கு நல்ல ஆரோக்கியமான உடல் நிலை கொடுங்கள் பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் அடைய வேண்டும்
வாழ்த்த வார்த்தைகள் இல்லை. உங்களுக்கும் உங்களை பெற்ற தாய் தந்தையருக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும்...முல்லைக்கு தோ் கொடுத்த பாரி வள்ளல் போல் பேரும் புகழோடும்...செல்வத்துடன் நூராண்டு வாழ்க.😂😂😂👌👌👌👍👍👍👑👑👑💐💐💐🌹🌹🌹⚘️⚘️⚘️👏👏👏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳✌️✌️✌️💚💛❤️🥱🥱🥱கடவுளின் ஆசீர் வாதம் நிச்சயம் உங்கள் குடும்பத்தாருக்கு உண்டு. கூடவே உங்கள் விலாசம் இருந்திருந்தால் நாங்களும் தங்களுக்கு உதவலாமே.
அவர்கள் இந்த மனிதநேய உணவகத்தை 2.3 .வருடங்களாக நடத்துகிறார் நல்லது செய்யும் ஒரு மனிதனே உங்கள் கண்களில் இப்போதுதான் பட்டு இருக்கிறது இந்த நாட்டில் ஊடகங்களின் தேடல் இதுவே
🙏 குமார் 6185 இந்த மனிதநேய உணவகம் ஒன்றரை வருடமாக நடைபெறுவதாக செய்தியில் குறிப்பிட்டார்கள், நீங்கள் எப்படி 23 வருடங்களாக நடத்தப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளீர்கள்..
பசியின் அருமை புரிந்தவர்களால் மட்டுமே இப்படி தானம் தர்மம் செய்ய முடியும் பணக்காரர்களுக்கு இந்த மனம் வராது நம்மிடம் எல்லா இருக்கு என்ற ஆணவம் போட்டி மட்டும் இவர்களிடம் இருக்கும் இப்படி இருக்கும் சூழலில் மனிதநேயம் உணவகத்தை நடத்தி வரும் என் நண்பருக்கும் அம்மாவுக்கும் மனம் மார்ந்த வாழ்த்துக்கள் ♥️🙏👑💐😍
உங்களது சாயலில் கடவுளை காண்கிறேன். இதை நடத்திக் கொண்டிருக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் பல, உங்களது இந்த உணவகம் மேன்மேலும் சிறந்த முறையில் முன்னேற மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் பல. வாழ்க பல்லாண்டு நலமுடன்....
அற்புதம். பணம் இல்லை என்றாலும் பசியாறலாம். காசு என்பது கட்டாயம் இல்லை இந்த உணவகத்தில். எத்தகைய அன்புமிக்க நேயமுள்ள வார்த்தைகள். திரு பூவரசம் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் பல்லாண்டு. ஊடகங்கள் இத்தகைய நல்ல செய்திகளை அளித்தால் மக்களும் பயனடைவர் மகிழ்ச்சியடைவார்கள்.
5 ஸ்டார் Hotel சொல்லி எச்சில் எழும்பு போடுவானுங்க காசும் அதிகம் வாங்குவாங்க தம்பி நீ நல்லாயிருப்பீங்க நீங்கள் செய்வது மிகப்பெரிய சேவை அரசு இது மாறி இளைஞர்களுக்கு உதவி செய்ய வேண்டும் நல்ல உள்ளம் கொண்ட எல்லோரும் அந்த தம்பி க்கு உதவ வேண்டும்
உங்கள் மனித நேய பணி தொடர்ந்து நடக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்... அம்மா உங்கள் உடல் என்றென்றும் நல்ல நலத்துடன் இருக்கும், மற்றவர்களுக்கு உணவு அளிக்கும் பணி இறைவனுக்கு பூஜை செய்வது போல ஒன்று.. வாழ்க வளமுடன் என்றென்றும். 🙏
ஒவ்வொருவரும் தன்னை சுற்றி இருக்கும் 10 பேரை பார்த்துக் கொண்டாலே போதும், எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்கும் என்று என் தந்தை கூறுவார்... அது முற்றிலும் உண்மை... அதற்கு ஏற்றவாறு இருக்கிறது உங்கள் செயல்... நீங்களும் உங்கள் சங்கதிகளும் வாழ்க பல்லாண்டு...
மனித நேயத்துடன் செய்யும் தொண்டு அனைவராலும் போற்றப்பட வேண்டும் இந்த தொண்டு மேலும் மேலும் தொடர எல்லாம் வல்ல இறைவன் இவர்களுக்கு துணை இருக்க வேண்டும் நூறாண்டு காலம் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்
பெரும்பாலும் வலைத்தளங்களில் மட்டுமே காணப்படும் மனிதநேயமும்,மனிதமும் நிஜத்தில் கண்டேன் கடவுளின் கரங்கள் நீங்கள் மறுபடி ஒரு முறை உங்களுக்கு உளமார்ந்த வாழ்த்துக்கள்... உங்கள் சேவை போற்றுதலுக்கு உரியது, அரிதானது, மரியாதைக்குரியது உங்கள் இனிய பயணம் தொடரட்டும்...
உங்களை நல்ல முறையில் வளர்த்த பெற்றோர்களுக்கு உங்கள் நல்ல உள்ளத்தை பாராட்டி வாழ்த்த வார்த்தை இல்லை ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காணும் இறைவனே ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது உங்கள் சேவை ஏழை எளிய மக்களுக்கு தேவையான ஒன்று உங்கள் சிறந்த சேவை எந்தவொரு சூழ்நிலையிலும் தடைப்படாமல் நடக்க வேண்டும் ♥️🤗💯👍🙏
பணம் இருக்கருவங்கிட்ட குணம் இல்லை ,குணம் இருக்கிருவங்கிட்ட பணம் இல்லை இது தான் நாட்டின் நிலைமை.இவர்கள் முலமாக மனிதநேயம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. தொடருட்டும் இவர்களது சேவை வாழ்த்துகள்
Super Anna .... ஒருவருக்கு நாம் செய்யும் உதவின் பலன் பலமடங்கு நன்மையாக நமக்கு வரும்....அனைவருடைய பசியை போக்குகிற உங்கள் குடும்பங்களை கடவுள் ஆசீர்வதிப்பாராக
லஞ்சம் வாங்கும் அரசு அலுவலர்களும், லஞ்சம் நீங்கள் விருப்பபட்டதை கொடுங்கள் என்று இது மாதிரி ஒரு போர்டு வைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். ம்ம்... இந்த மனித நேய குடும்பம், நீண்ட காலம் ஆரோக்கியத்தோடு, செல்வ வளத்தோடு, சந்தோசமாக வாழ இறைவா அருள் புரிவாயாக .. இதே மாதிரி சேவை செய்ய எனக்கும் அருள் புரிவாயாக.. இவர்தான் பத்மஶ்ரீ போன்ற award பெற தகுதியானவர்..
இந்த இடத்தில் சாப்பிட வேண்டும் என்று ஆசைப்படுவது நல்லது அந்த வழியாக செல்கிற புது நபர்கள். இவர்கள் இலவசமாக மட்டுமல்லஉணவை கொடுப்பது இந்த உலகத்திற்கு சரியான பாடத்தை கற்றுக் கொடுக்கிற நல்ல மகனாகவும் பெற்றோர்களை கவனிக்க பலர் யோசிக்கும் இந்த காலகட்டத்தில் எப்படியான ஒரு செயல் மனித நேயத்தையும் கடந்து கடவுளாய் வாழ்கிறார்🙏💐
வெளி உலகத்திற்கு செய்தியா கொண்டு வந்த sathiyam டிவி இக்கு salute ,
மனித நேயம் உள்ள அந்த தம்பிக்கும்,தாய்கும் நன்றி,வாழ்த்துக்கள்.வாழும் தெய்வங்கள் இவர்கள்.
உன் அம்மா பு ண் டை thvedsonixansyopthvedsob
நன்றி
எங்க தமிழ் நாட்டுல பணம் தான் இல்லை ஆனால் நல்ல மனித நேயம் இருக்கிறது வேற லெவல் 👏👏👏👏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
Apadi ya nama aluga tha anna thambi appanu pakkama sothukaga kolai kuda seiranuga alarum nalavargal illai
கண்டிப்பாக நீ ஒருநாள் மென்மேலும் வளர்வாய்💯%🙏🙏
UNMAI UNMAI.
@@nattusarakku1704 NALLA VISHAYUM MUDINTHAL PARATUNGAL KEDU KETTA NAIGALAI PATTRI PESA VENDAM.
👍👍👍
Government செய்ய வேண்டியத சாதரண ஒரு மனிதன் செய்கிறார் ❤
பசியில்லா தமிழகம் தமிழகம் முழுவதும் விரிவாக்கம் செய்து வெற்றிபெற வாழ்த்துக்கள். உங்கள் நல்லெண்ணத்திற்கு ஒரு சல்யூட்.
தமிழ் நாடு அரசு மற்றும் அரசியல் வாதிகள் செய்ய இயலாத மற்றும் சிந்திக்காத ஒன்றை தனி மனிதன் செயல்படுத்துவது பாராட்டுக்குரியது விரைவில் சிறந்த மனிதன் காண தேசிய விருது கிடைக்க வாழுத்துகள்
இவருடைய செயலை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.இப்படியாக இந்த கலியுக த்தில் யாருமே யோசிக்க கூட முடியாது.வானத்தை தொட்டு விட்டார்கள்.வாழ்க இவர்கள் மனித நேய ம்
Kandippa quality irukkadhu
@@sathish2901 பிச்சைக்காரனுக்கு 1 ரூ போடாத நீ வக்கனையா பேச வந்துட்டான்.
@@selvakumarr9500 piccha karanuku edhuku 1rs podanum... Munnadi vayithu pasiku ketanga ippo thanni adikka ketkranga Enna mayirukku kaasu podanum
@@sathish2901avangala motivate pannalanalum paravala ippadi pesathinga.
ஆம் 🙏
இல்லாதவர்கள் மற்றவரின் பசி தெரிந்து உதவுவர்கள்
இருப்பவர்களுக்கு தெரியாது தன் தந்தையின் பசிக்கூட
நல்லது தமிழன் என்று கர்வமுடன் கர்ஜிக்க வாழ்த்துக்கள் மனிதா 👍👍👍
இது உண்மையில் மனிதநேயம்.பாதம்தொட்டு வணங்கினோம்.ஓம் நமச்சிவாய.
பனி சிறக்க வாழ்த்துகள்
அவங்க பணம் வேணாம்ணுதா சொல்லுவாங்க அானா சாப்பிடரவங்க உங்க மணசாட்சியோட பணம் குடுத்துட்டு போங்க அப்பதா மறுநாள் சமைக்க பொருள் வாங்கமுடியும் நண்றி வாழ்த்துகள்
நன்றி .
நி ரொம்ப அறிவாளி தல
ஆம் 👍
@@lohayanivaradarajan5836 kasu koduthu vanginaley tharamana unavu kidaikkatha podhu thambi unnudaiya manisha neyamikka indha thondu menmalum sirakka ennudaiya vazhthuhal
மனம் நெகிழ்ந்து கண் கலங்குகிறது இந்த பதிவை பார்க்கும் போது.. 100 ஆண்டு காலம் நல்ல ஆரோக்கியத்தோடு வாழ்க வளமுடன்..
வாழும் கர்ணன் ........ நம்முடன் இருப்பவர்களை நாம் பார்த்து கொண்டால் நமக்கு மேலே இருப்பவன் நம்மை பார்த்து கொள்வான்....❤️👍💯
உண்மை..உண்மை.உண்மை
@@MohammedAli-ve3lr 🎉s233
கர்ணன் அன்னதானம் மட்டும் செய்யவில்லை. இதனால் அவனுக்கு சொர்க்கத்தில் பசி ஏற்பட்டதாம்.
@@MohammedAli-ve3lr , கர்ணன் செய்யாத தானம் அன்னதானம்.
ஆம் 🙏
இவர்களை போன்ற மனிதர்கள் இருக்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக தான் மனிதம் இன்னும் சாகாமல் இருக்கு மழையும் பொழிகிறது.....வாழ்த்துக்கள் நானும் ஒரு தமிழன் என்பதில் எனக்கு உங்களால் பெருமை
Verynice 4:41
இறைவா கடவுளின் உள்ளம் கொண்ட இவர்களுக்கு சேவையை தொடர்ந்து செய்வதற்கு நல்ல ஆரோக்கியமான உடல் நிலை கொடுங்கள் பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் அடைய வேண்டும்
வாழ்த்த வார்த்தைகள் இல்லை. உங்களுக்கும் உங்களை பெற்ற தாய் தந்தையருக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும்...முல்லைக்கு தோ் கொடுத்த பாரி வள்ளல் போல் பேரும் புகழோடும்...செல்வத்துடன் நூராண்டு வாழ்க.😂😂😂👌👌👌👍👍👍👑👑👑💐💐💐🌹🌹🌹⚘️⚘️⚘️👏👏👏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳✌️✌️✌️💚💛❤️🥱🥱🥱கடவுளின் ஆசீர் வாதம் நிச்சயம் உங்கள் குடும்பத்தாருக்கு உண்டு. கூடவே உங்கள் விலாசம் இருந்திருந்தால் நாங்களும் தங்களுக்கு உதவலாமே.
அவர்கள் இந்த மனிதநேய உணவகத்தை 2.3 .வருடங்களாக நடத்துகிறார் நல்லது செய்யும் ஒரு மனிதனே உங்கள் கண்களில் இப்போதுதான் பட்டு இருக்கிறது இந்த நாட்டில் ஊடகங்களின் தேடல் இதுவே
Quality suthama irukkadhu
@@sathish2901 நீ கொடு பார்ப்போம். வந்துட்டான் கதறிட்டு லூசுக் கூ...
@@sathish2901 Sathish orunal sapita ma irunthu paru daa varumaiel irupeverku quality lah pakka mudiyadhu da venna sapadu enga irukku apdithan da Pappa 😂
18 month bro
🙏 குமார் 6185
இந்த மனிதநேய உணவகம் ஒன்றரை வருடமாக நடைபெறுவதாக செய்தியில் குறிப்பிட்டார்கள்,
நீங்கள் எப்படி 23 வருடங்களாக நடத்தப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளீர்கள்..
பசியின் வலி எனக்கு தெரியும்.. அன்பு சகோ உனக்கு என் அன்பு வணக்கம்... நீ பல்லாண்டு வாழ்க.. அன்புடன் நான்
உணவு கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்.
అన్నదాత సుఖీభవ.
God bless you all.
பசியின் அருமை புரிந்தவர்களால் மட்டுமே இப்படி தானம் தர்மம் செய்ய முடியும் பணக்காரர்களுக்கு இந்த மனம் வராது நம்மிடம் எல்லா இருக்கு என்ற ஆணவம் போட்டி மட்டும் இவர்களிடம் இருக்கும் இப்படி இருக்கும் சூழலில் மனிதநேயம் உணவகத்தை நடத்தி வரும் என் நண்பருக்கும் அம்மாவுக்கும் மனம் மார்ந்த வாழ்த்துக்கள் ♥️🙏👑💐😍
❤️❤️❤️மனித நேயம் உணவகம்
சிறப்பாக செயல்படுகிறது வாழ்த்துக்கள். 👍👍👍
உங்களது சாயலில் கடவுளை காண்கிறேன். இதை நடத்திக் கொண்டிருக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் பல, உங்களது இந்த உணவகம் மேன்மேலும் சிறந்த முறையில் முன்னேற மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் பல. வாழ்க பல்லாண்டு நலமுடன்....
அற்புதம். பணம் இல்லை என்றாலும் பசியாறலாம். காசு என்பது கட்டாயம் இல்லை இந்த உணவகத்தில். எத்தகைய அன்புமிக்க நேயமுள்ள வார்த்தைகள். திரு பூவரசம் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் பல்லாண்டு. ஊடகங்கள் இத்தகைய நல்ல செய்திகளை அளித்தால் மக்களும் பயனடைவர் மகிழ்ச்சியடைவார்கள்.
வாழ்த்துக்கள் சகோதரனுக்கு ❤ நீங்களும் உங்கள் குடும்பமும் நீடூழி வாழ வேண்டும் ❤
உப்பிட்டவரை உயிர் உள்ளவரை நினை என்றபடி மனிதநேய உணவக பொறுப்பாளர்கள் அணைவருக்கும்.வாழ்த்துக்கள்
வாழும் மனித கடவுள் 🙏🙏🙏🙏🙏
பசியின் விலை-மனிதநேயம். வாழ்க உங்கள் சேவை. ஆண்டவன் உங்களுக்கு ஆரோக்கியத்தையும் பணவசதியையும் வழங்குவார்.
மதுரையிலிருந்து ஒரு 62 வயது மகன் உங்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன் அம்மா. தாயே வாழ்க வாழ்க
நீங்கள் வாழும் தெய்வம்......வாழ்த்துக்கள்....
உலகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் தேவை உணவு 😊 பாராட்டுக்கள்
Super Anna amma Vera level
5 ஸ்டார் Hotel சொல்லி எச்சில் எழும்பு போடுவானுங்க காசும் அதிகம் வாங்குவாங்க தம்பி நீ நல்லாயிருப்பீங்க நீங்கள் செய்வது மிகப்பெரிய சேவை அரசு இது மாறி இளைஞர்களுக்கு உதவி செய்ய வேண்டும் நல்ல உள்ளம் கொண்ட எல்லோரும் அந்த தம்பி க்கு உதவ வேண்டும்
உங்கள் மனித நேய பணி தொடர்ந்து நடக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்... அம்மா உங்கள் உடல் என்றென்றும் நல்ல நலத்துடன் இருக்கும், மற்றவர்களுக்கு உணவு அளிக்கும் பணி இறைவனுக்கு பூஜை செய்வது போல ஒன்று.. வாழ்க வளமுடன் என்றென்றும். 🙏
இவரை முதலில் அடையாளம் காட்டியவர் MSF TH-cam CHANNEL SIR தான்
வாழ்த்துக்கள் ராஜா, உங்கள் அம்மா, மாமா, உங்களையும் கர்த்தர் மென்மேலும் ஆசீர்வதித்து, இன்னும் அநேகரின் பசியை போக்க நிறைவாய்,வளமாய் ஆசீர்வதிப்பாராக. நன்றி.
இப்படி ஒரு மனிதன் இவர் செய்த சேவைகளுக்கு நன்றி தெறிவித்து கொள்கிறேன் 👍👍👍👍👍👍👍👍👍👍🙏👍🙏👍🙏👍🙏👍🙏👍🙏👍🙏👍🙏👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌💯💯💯🥀💯💯💯💯💯
❤❤❤❤❤
🎉🎉🎉🎉🎉
உங்கள் செயல் கண் கலங்க வைக்கிறது
புது தன்னம்பிக்கையும் தருகிறது மற்றவர்களுக்கு
வாழ்த்துக்கள் பூவரசன்
வாழ்துக்கள் தம்பிகளா. நீங்க நல்லா இருக்கோனும் நாடு முன்னேற
இவர் பூவரசன் மட்டுமல்ல. புவியரசன்! தலைமுறை வாழ்த்தும் உங்கள் மானுடம் போற்றும் பணியை!❤
நல்ல தாய் நல்ல மகன் உங்கள் பணிக்கு வாழ்த்துக்கள் இன்னும் பெரிய அளவில் செயல் பட வேண்டும் இறைவன் அருள் நிச்சயம் கிடைக்கும் வாழ்க வளமுடன்
ஐயா உங்கள் கால்களைப் பற்றி வணங்குகிறேன். தொடர்ந்து செய்யுங்க ஆண்டவன் காப்பாற்றுவார்.அந்த அம்மாவிற்கு மிகவும் நன்றி
தெரியாதவங்க தெரிந்து கொள்ளுங்கள்.... இது தான் மனித நேயம் 🤝🤝🙏🙏🙏👌👌👌
Manisha Neyam, Poovarasu&His Mother Hats off to you Great👍👍
உங்களை போன்ற நல்ல உள்ளம் கொண்டவர்களை அரசு உதவி செய்ய வேண்டும்.பெருமை பெருமை படுத்த வேண்டும்.
அருமை அருமை !கடவுளே இங்கு
மனத வடிவில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் .!நன்றிகள் .வாழ்த்துகள் .
மனமார வாழ்த்துக்கள் உங்கள் சேவை இந்த நாட்டுக்கு தேவை வாழ்க பல்லாண்டு
அம்மா.உங்கள்.ஆயுள்அதிகரிக்க.இறைவனை வேண்டுகிறேன். தம்பி.கர்ணனை.உங்கள்வடிவில்.பார்கிறோம்வாழ்க.நல்ல.வழமுடன்.வாழ்த்துக்கள்
இந்தக்காலத்தில் இப்படி ஒரு இளைஞன். அவரது
அம்மாஎவ்வளவு மனிதநேயம் மிக்கவராக உள்ளார்.பெயருக்கேற்ற மென்மையான உள்ளம் படைத்ததம்பிக்கு வாழ்த்துக்கள்.
ஒவ்வொருவரும் தன்னை சுற்றி இருக்கும் 10 பேரை பார்த்துக் கொண்டாலே போதும், எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்கும் என்று என் தந்தை கூறுவார்... அது முற்றிலும் உண்மை... அதற்கு ஏற்றவாறு இருக்கிறது உங்கள் செயல்... நீங்களும் உங்கள் சங்கதிகளும் வாழ்க பல்லாண்டு...
மனதார வாழ்த்துகிறேன் நண்பா நீங்கள் பல மனிதர்களுக்கு கடவுள்
பெருமாளின் அருள் பூரணமாககிடைக்கபிரார்த்திக்கிறேன்
தயவு செய்து அங்கே சாப்பிடுபவர்கள் காசுஇல்லாத நேரம் தவிர மற்ற நேரங்களில் கொடுத்து விடுங்கள் அதுதான் இந்த சேவை தொடர உதவும்.
பணம் அதிகம் உள்ளவர்கள் சாப்பிட வந்தால் அதிக பணம் கொடுத்து விட்டு செல்லுங்கள் உங்களாலும் நிறைய பேர் சாப்பிடுவார்கள்..
இந்த குடும்பத்திற்கு வாழ்த்துகள் சிறக்கட்டும் உங்களது சேவை.
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
அம்மா மகன் இருவரும் நீடூழி வாழ வேண்டுகிறேன்.
மனித நேயத்துடன் செய்யும் தொண்டு அனைவராலும் போற்றப்பட வேண்டும் இந்த தொண்டு மேலும் மேலும் தொடர எல்லாம் வல்ல இறைவன் இவர்களுக்கு துணை இருக்க வேண்டும் நூறாண்டு காலம் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்
வாழ்த்துகள்🎉பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தை பகிர்ந்து கொடு என இயேசு கிறிஸ்து சொல்லியிருக்கிறார்.இயேசு கிறிஸ்து உங்களை அளவில்லாமல் ஆசிர்வதிப்பார்🎉
Glory to jesus
Amen
உனக்கு அநீதி செய்ய பலர் வருவர்... எது நடந்தாலும் உன்னை நீ மாற்றாதே... கடவுள் உன்னோடு என்றும் இருப்பார்.. அன்பு நண்பனுக்கு அன்புடன் வாழ்த்துக்கள்...
பெரும்பாலும் வலைத்தளங்களில் மட்டுமே காணப்படும் மனிதநேயமும்,மனிதமும் நிஜத்தில் கண்டேன்
கடவுளின் கரங்கள் நீங்கள் மறுபடி ஒரு முறை உங்களுக்கு உளமார்ந்த வாழ்த்துக்கள்...
உங்கள் சேவை போற்றுதலுக்கு உரியது, அரிதானது, மரியாதைக்குரியது உங்கள் இனிய பயணம் தொடரட்டும்...
சிறப்பு சகோதரர்...
வாழ்த்துக்கள் 💐
மனிதநேயம் காப்போம் 💪❤️
அருமை நண்பரே வாழ்த்துகள்
வீடியோ உடன் தெரியப்படுத்திய செய்தியாளர் மிக்க நன்றி
இறைவன் உங்கள் இதயத்தில் வாழ்கிறான் சகோதரரே ❤❤❤❤❤❤ உங்கள் உள்ளம் தாயுள்ளம்❤❤❤❤❤❤
மனிதநேயம் வாழ்க வளமுடன்❤
பொதுமக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும்
இவருடைய கைபேசி எண் கிடைத்தால் பலர் இவரது சேவைக்கு தங்களால் ஆன உதவி செய்ய முடியும். கிடைக்குமா. அவரது குடும்பம் வாழ்க. சேவை மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
மனிதனின் பசியைப் போக்கும்... கடவுளாக நினைக்க வேண்டும். வாழ்த்துக்கள் சகோதரர்.. அம்மாவுக்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏
உங்களை நல்ல முறையில் வளர்த்த பெற்றோர்களுக்கு உங்கள் நல்ல உள்ளத்தை பாராட்டி வாழ்த்த வார்த்தை இல்லை ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காணும் இறைவனே ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது உங்கள் சேவை ஏழை எளிய மக்களுக்கு தேவையான ஒன்று உங்கள் சிறந்த சேவை எந்தவொரு சூழ்நிலையிலும் தடைப்படாமல் நடக்க வேண்டும் ♥️🤗💯👍🙏
இரக்கம் உடையோர் கடவுளின் பிள்ளைகள் ❤
வாழ்த்துக்கள் தோழா 🙏🙏🙏🙌🙌🙌
அருமை நலமுடன் வாழ்க
மனிதநேயம் உங்களை போன்றோற்களால் மீண்டும் துளிர்கிறது மென்மேலும் தங்கள் சேவை தொடர வாழ்த்துகிறன் வாழ்க வளமுடன்
பணம் இருக்கருவங்கிட்ட குணம் இல்லை ,குணம் இருக்கிருவங்கிட்ட பணம் இல்லை இது தான் நாட்டின் நிலைமை.இவர்கள் முலமாக மனிதநேயம் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
தொடருட்டும் இவர்களது சேவை வாழ்த்துகள்
தம்பியை நினைத்து பெருமையாக உள்ளது. ஆனால் என் அனுபவத்தில் மனிதநேயம் செத்து ரொம்ப நாள் ஆயிருச்சு.
அருமை கோடி நன்றி 🙏🙏🙏
Super Anna .... ஒருவருக்கு நாம் செய்யும் உதவின் பலன் பலமடங்கு நன்மையாக நமக்கு வரும்....அனைவருடைய பசியை போக்குகிற உங்கள் குடும்பங்களை கடவுள் ஆசீர்வதிப்பாராக
நண்பா, உங்களை போல் அனைவரும் இருந்தால் இந்த நாடு மிகவும் அருமையாக இருக்கும் 👆
அம்மா நீங்கள் கடவுளுக்கும் மேல்
நலமுடன் வாழ்ந்து., மென்மேலும் உங்கள் மனிதநேயம் வளர வாழ்த்துக்கள் தோழர்.
உடம்பே சிலிக்கிறது தோழர்களே வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய🙏🕉️🙏🕉️🙏🕉️💐💐💐💐💐💐💐💐
லஞ்சம் வாங்கும் அரசு அலுவலர்களும், லஞ்சம் நீங்கள் விருப்பபட்டதை கொடுங்கள் என்று இது மாதிரி ஒரு போர்டு வைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். ம்ம்...
இந்த மனித நேய குடும்பம், நீண்ட காலம் ஆரோக்கியத்தோடு, செல்வ வளத்தோடு, சந்தோசமாக வாழ இறைவா அருள் புரிவாயாக ..
இதே மாதிரி சேவை செய்ய எனக்கும் அருள் புரிவாயாக..
இவர்தான் பத்மஶ்ரீ போன்ற award பெற தகுதியானவர்..
மனித ஊருவில் வந்த கடவுள் கள் நீங்கள் கோடான கோடியாக பெறுக வேண்டும் அன்பு சகோதரா உங்கள் சேவை நன்றே தொடரட்டும் வாழ்த்துக்கள் 💐💐💐💐
இந்த இடத்தில் சாப்பிட வேண்டும் என்று ஆசைப்படுவது நல்லது
அந்த வழியாக செல்கிற புது நபர்கள்.
இவர்கள் இலவசமாக மட்டுமல்லஉணவை கொடுப்பது
இந்த உலகத்திற்கு சரியான பாடத்தை கற்றுக் கொடுக்கிற நல்ல மகனாகவும்
பெற்றோர்களை கவனிக்க பலர் யோசிக்கும் இந்த காலகட்டத்தில் எப்படியான ஒரு செயல் மனித நேயத்தையும் கடந்து கடவுளாய் வாழ்கிறார்🙏💐
இவர்களுக்கு அரசு உதவ வேண்டும்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் என்பது பழமொழி நீங்களும் உங்கள் குடும்பமும் அனைத்து வளமும் பெற்று நோய் நொடியில்லா வளமான வாழ்வு வாழ வேண்டும் சகோதரா
Great royal salute you sir🎉🎉❤ வாழ்க மனித நேயம், ஜெய் ஹிந்த்....🎉🎉🎉
அருமை குரு மிக்க நன்றி
🙏🙏🙏🙏🙏🙏🙏வாழ்த்த,வார்த்தைகளே இல்லை🙏🙏🙏🙏
உங்களைப் போன்ற நல்ல மனிதர்கள் வாழும் வரை மனிதநேயம் இருக்கிறது என்று தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது உங்கள் குடும்பம் வாழ வாழ்த்துகிறேன் நன்றி
வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு
தொடரட்டும் தங்களின் புனித தொண்டு என்றும் ஈசனின் அருள் தங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கட்டும்
நன்றி, நன்று🙏👍👌👏👏👏
வாழ்த்துக்கள் தோழரே
உங்கள் செயலை பார்த்து எனக்கு கண்ணீர் வந்துவிட்டது😭 பசித்தவர்களுக்கு உணவு வழங்குவது கடவுளுக்கே உதவுவது 👌🤝💖🥰
நன்றி சகோ தரேநீங்கல்வாழ்வில்வெற்றிபெறவாழ்த்துக்கள்
Great human 🙏தலைவணங்குகிறேன்
சூப்பர் சகோதரா இறைவன் உங்களுக்கு அருள் புரிவானாக
உண்மையான மனித நேயம்....
வாழ்க உங்கள் நல்லுள்ளம்
சொல்ல வார்த்தைகள் இல்லை .வாழ்க நீ பல்லாண்டு.
ஒரு பொறியியல் பட்டதாரி மனித நேயத்துடன் செய்யும் இந்த செயல் மிகவும் பாராட்டுகளுக்குரியது.
உங்கள் மற்றும் உங்கள் தாய், உங்களை சார்ந்த, நலன் விரும்பிகளுக்கு நன்றியுடன் வாழ்த்துக்கள் சகோதரரே🙏
இந்த மனசு தான் கடவுள் . நீங்கள் மனிதன் உருவத்தில் உள்ள தெய்வம் அம்மா....
கடவுள் உங்களுக்கு எந்த மாதிரியான குறையும் இல்லமால் நல்லா paathupaaru
Vallthukal Anna Amma vanagukiren