நன்றி. மாதவன் அவர்களே... சிறு வயதில் பல முறை அம்மாவின் நடிப்பு. தர்க்கம் பார்த்து ரசித்துள்ளேன்.... ஆனால் அம்மா அவர்கள் சொல்வது போல் இப்ப எந்த நடிகரும் கடைபிடிக்கவில்லை.. அதிலும் குறிப்பாக டான்ஸ் ராதசெல்வி. . அதிகம் இரட்டை அர்த்தம் தான்.. பபூன் ஆனந்த குமார் ராஜநடிகர் PN கணேஷபாண்டியன் நேர்காணல்....
அம்மா வணக்கம் நான் வெள்ளலூ நாட்டை சேர்ந்த புலிமலைப்பட்டி சின்ன வயசில் உங்கல் நாடகத்தை விரும்பி பார்ப்பேன் வள்ளாலபட்டியில் இருந்து குதிரை வண்டியில் வருவீர்கள் வசுந்தராதேவி மின்னர்வாதேவி என்றாலும்மே அன்றைய நாடகம் தர்க்கத்தில் கலைகட்டும்
அம்மாவின் பேச்சு அருமை...சொல்லிய கருத்து அதைவிட அருமை வாழ்த்த வயதில்லை வணங்கிறேன்...முன்பு சிலகாலம்.எங்க ஊர்..பழையசுக்காம்பட்டி மேலூர் தாலூகாவில் இருந்தார்கள் எங்கள கிராமத்தில்லும் நாடகம் நடித்துள்ளார்...நான் சிறுவயதில் இவர்கள் நாடகம் பார்த்துள்ளேன்...,பழம்பெரும் கலைஞ்ர்களை...அரசு உதவி செய்யவேண்டும்....என் கிராம ரோடும் இவர்கள் கிராமத்தில் செல்லும் ரோடு...மேலூர் அழகர்கோவில்.ரோடு...மாயக்குளம் மாதவன் அண்ணே., மேலூர் தாலூகா...பல்லவராயன்பட்டி கிராமத்தில் இருக்கும்.. இராஜ நடிகர் செந்தாமரை கண்ணணை...நேர்காணல் காணுங்களே...,...உங்களுக்கும் அன்பான வாழ்த்துகள்.
அம்மா அவர்களை 1980 ஆண்டில் அம்மா அவர்களின் நாடகம் பார்த்து வருகிறேன் என் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் கத்தப்பட்டு சொக்கநாதபுரம் என் சொந்த ஊரில் பபூன் அய்யா அதிகரன் நாரதர் மாமா திருநாவுக்கரசர் அவர்கள்வுடன் நடிப்பார்கள் மிகவும் பயங்கரமான பேச்சு வசனம் தற்க்கம் இருக்கும் மாபொரும் நடிகை வசுந்தராதேவி அம்மா இந்த பதிவை பார்த்தேன் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி தெரிவித்து கொள்கிறேன் அண்ணன் மாயபுரம் மாதவன் அண்ணன் அவர்களுக்கு நன்றி
நிறைய நேரம் அம்மா வசந்தர தேவி அவர்களை பேட்டி கண்டு அவர்கள் கணொளியை பதிவிட உங்கள் பாதம் தொட்டு கேட்டுக்கொள்கிறேன்.அம்மாவை பேட்டு எடுங்கள் என்று உங்களை அதிகமாக தொந்தரவு செய்துள்ளேன்.உங்களுக்கு எவ்வளவு பணிகள் இருந்த வேளையில் கூட பேட்டி எடுத்து பதிவிட்டதற்கு நன்றி
சிறப்பு வாழ்த்துக்கள் எனது சிறு வயதில் அம்மா அவர்களின் நாடகம் நிறைய பார்த்திருக்கின்றேன்
Super
வசுந்தராதேவி அம்மாவின் நாடகங்களை கண்டுரசித்து வியந்த ரசிகர்களில் நானும் ஒருவன் நன்றி நண்பரே.
வசுந்தரா தேவி.அவர்களின்.பேச்சில்.குமுரல்உள்ளது.அக்கா.வசந்சந்தராதேவி.அவர்களுக்கு.ஒருவேண்டுகோள்.உங்களின்தலைமுறை.தமிழ்நாடுநடிகர்சங்கம்.மூலம்.நடிக்கிரார்களா?இன்று.வேலைசெய்யும்இடத்தில்.அப்பா.சேதுராமன்புதல்விகள்.வசந்தராதேவி.மினர்வாதேவி.அர்ச்சனாதேவி.ஆகியோரைபேசிமகிழ்ந்த.நண்பர்களுக்கு.நான்கவரங்குளம்காந்திராமன்சொன்னது.வசத்தராதேவிமட்டும்.நாரதர்பாலமுருகன்.பற்றிபேசாதநாள்இல்லை.ஆர்மோணிஸ்ட்.பார்த்திபணூர்.கள்ளிக்குடி.இ.கே.ராமசாமி.அவர்கள்.இன்று.பேசியபலன்.சகோதரி.வசந்தராவை.தேடினேன்கண்டுகொண்டேன்.கோடிவணக்கம்.உங்களுக்கு.
நன்றி சகோதரர் மாதவன் அவர்களுக்கு அருமையான பதிவு நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
பாசமிகு அத்தை அவர்களின் நேர்காணல் 👌 அருமை. வாழ்த்துக்கள் அண்ணா
வாசுந்தராதேவி அம்மா நாடகம் நான் பார்த்ததே இல்ல.. இருந்த பதிவிடுங்க
பழம்பெரும் நாடகக்கலைஞர்களுக்கு அரசு உதவிபண்ணவேண்டும்
Kalaimagal vasunthra amma vadivil vañtha deivam antha deivathai parthi vanangavendum
நன்றி. மாதவன் அவர்களே... சிறு வயதில் பல முறை அம்மாவின் நடிப்பு. தர்க்கம் பார்த்து ரசித்துள்ளேன்.... ஆனால் அம்மா அவர்கள் சொல்வது போல் இப்ப எந்த நடிகரும் கடைபிடிக்கவில்லை.. அதிலும் குறிப்பாக டான்ஸ் ராதசெல்வி. . அதிகம் இரட்டை அர்த்தம் தான்.. பபூன் ஆனந்த குமார் ராஜநடிகர் PN கணேஷபாண்டியன் நேர்காணல்....
வள்ளாலபட்டி சிங்கபெண்
வாழ்த்துகள் அம்மா
வாழ்த்துக்கள் அண்ணா அம்மா அவர்களை சந்திதற்க்கு நன்றி அண்ணா
நன்றி
அம்மாவின் பாடல்கள் அற்புதம்
Super amma
வாழ்க வளமுடன் அம்மா
Arumaiyana peacchu palampearum rajanadigai .Anna vallalapatti sripaat annaivaraiyum nearkaanal edunga
இந்த குடும்பத்தில் வந்தவர்கள் சிவரஞ்சனி,கலைமகள்,manoranjani,பவதரணி,சந்தனகுமர்,சூரிய.......
வல்லாளம்பட்டி.வசந்தராதேவி.அவர்களுக்கு.வணக்கம்.இராமநாதபுரம்.கவரங்குளம்.மேடையில்.எம்பி.விஸ்வநாதன்.மேடையில்.வசந்தராதேவி.தமிழ்த்தாரகை.வசந்தரா.தேவி.என்னுடய.அபிமானி.மினர்வாதேவி.அர்ச்சனாதேவி.இவர்கள்.வல்லாலம்பட்டி.வாரிசுகள்.நானும்.நாரதராகநடித்தவன்.காந்திகவரங்கும்.
எனக்கு பிடித்த வள்ளி
அம்மா வணக்கம் நான் வெள்ளலூ நாட்டை சேர்ந்த புலிமலைப்பட்டி சின்ன வயசில் உங்கல் நாடகத்தை விரும்பி பார்ப்பேன் வள்ளாலபட்டியில் இருந்து குதிரை வண்டியில் வருவீர்கள் வசுந்தராதேவி மின்னர்வாதேவி என்றாலும்மே அன்றைய நாடகம் தர்க்கத்தில் கலைகட்டும்
அம்மாவின் பேச்சு அருமை...சொல்லிய கருத்து அதைவிட அருமை வாழ்த்த வயதில்லை வணங்கிறேன்...முன்பு சிலகாலம்.எங்க ஊர்..பழையசுக்காம்பட்டி மேலூர் தாலூகாவில் இருந்தார்கள் எங்கள கிராமத்தில்லும் நாடகம் நடித்துள்ளார்...நான் சிறுவயதில் இவர்கள் நாடகம் பார்த்துள்ளேன்...,பழம்பெரும் கலைஞ்ர்களை...அரசு உதவி செய்யவேண்டும்....என் கிராம ரோடும் இவர்கள் கிராமத்தில் செல்லும் ரோடு...மேலூர் அழகர்கோவில்.ரோடு...மாயக்குளம் மாதவன் அண்ணே., மேலூர் தாலூகா...பல்லவராயன்பட்டி கிராமத்தில் இருக்கும்.. இராஜ நடிகர் செந்தாமரை கண்ணணை...நேர்காணல் காணுங்களே...,...உங்களுக்கும் அன்பான வாழ்த்துகள்.
நன்றி அண்ணா
@@Mayakulammadhavan1970 ...நல்லதுங்க அண்ணே., மாலை வணக்கம்...
மிக்க மகிழ்ச்சி அண்ணா, காணக்கிடைக்கா பொக்கிசம்
Super amma👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏
Sethu Mama Mahal
Congratulations 🎉
Amma super 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
அண்ணா மிக்க நன்றிறிறிறி
அம்மா அவர்களை 1980 ஆண்டில் அம்மா அவர்களின் நாடகம் பார்த்து வருகிறேன் என் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் கத்தப்பட்டு சொக்கநாதபுரம் என் சொந்த ஊரில் பபூன் அய்யா அதிகரன் நாரதர் மாமா திருநாவுக்கரசர் அவர்கள்வுடன் நடிப்பார்கள் மிகவும் பயங்கரமான பேச்சு வசனம் தற்க்கம் இருக்கும் மாபொரும் நடிகை வசுந்தராதேவி அம்மா இந்த பதிவை பார்த்தேன் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி தெரிவித்து கொள்கிறேன் அண்ணன் மாயபுரம் மாதவன் அண்ணன் அவர்களுக்கு நன்றி
நன்றி அண்ணா
டான்ஸர் சுகுணா அசோகன்,சசிகலா வள்ளி நேர் காணல் பன்னுங்க அண்ணா
நன்றி அண்ணா
Super 👍
Ahaumai mayakkulam mathavan anna🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி சகோ
arumai
Nalla nadigai amma avl
கலைமகள்நோ்கானல்
துரை ராஜ் அவர்களை நேகணல் எடுங்க சார்
Madhavan Sir. Try to Interview with Dindugul Kalaiselvi Amma
பல்லாண்டு காலம் வாழவேண்டும்
Super
MSK.kalaimakal.narkanal.pales.
அம்மா வணக்கம்
Very good
Arumai amma minarvadevi petty edunga sir
நன்றி
வசந்துரதேவி அம்மா மேடையில் கம்பீரமாக நிற்பார்கள்.வள்ளபட்டி வாயடி குருப் என்பார்கள்.அதில் முன்னோடி அம்மா .மேடையில் ஆடமாட்டர்கள்
நிறைய நேரம் அம்மா வசந்தர தேவி அவர்களை பேட்டி கண்டு அவர்கள் கணொளியை பதிவிட உங்கள் பாதம் தொட்டு கேட்டுக்கொள்கிறேன்.அம்மாவை பேட்டு எடுங்கள் என்று உங்களை அதிகமாக தொந்தரவு செய்துள்ளேன்.உங்களுக்கு எவ்வளவு பணிகள் இருந்த வேளையில் கூட பேட்டி எடுத்து பதிவிட்டதற்கு நன்றி
நன்றி அண்ணா
அம்மா அவர்களின் நாடகம் இருந்தால் பதிவிடவும்
Uruvatti.ambalam.devakoottai
நாரதர் ஜெயரவிச்சந்திரன் நேர் காணல் காணவும்
Nice poro
Amma
Hi
M s k kallai magal avargal peety potunga
நன்றி
Super amma👍👍🌹🌹🌹🌹🌹