அண்ணன் சத்திமுத்தன் ஆசிரியர் ஜய்யாவிடம் பயிற்சி பெற்ற போதே நாங்கள் சிறியவர்களாக இருக்கும் போது வேடிக்கை பார்ப்போம். நான் அண்ணன் நாடகம் பல முறை பாத்துள்ளேன். அண்ணன் ஒரு சிறந்த தேவர் பக்த்தர். அண்ணன் மேடையில் தேவர் பாடல் பாடும்போது காலில் இருந்து செருப்பைக் கலட்டிடுத்தான் பாடுவார் தெய்வத்தை மதிக்கத் தெரிந்த ஒரு மாமேதை.
மிக சிறந்த நடிக கலைஞர் மட்டுமே பார்த்த ரசிகர்களுக்கு, பல இசை வாத்தியங்கள் வாசிக்க ஐயா அவர்களுக்கு நீண்ட ஆயுளை நீட்டிக்க கற்ற கலையை பிறருக்கு கற்றுக் கொள்ள வேண்டும். வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் ஐயா.
இவருடைய பேட்டியை தான் ரொம்ப நாளாக எதிர்பார்த்தேன் பேட்டி எடுத்தமைக்கு மிக்க நன்றி சிறு வயதில் காரைக்குடி பகுதியில் நடக்கும் அனைத்து அரிச்சந்திர மயான காண்டம் நாடகத்திலும் இவர் தான் அரிச்சந்திரன் வேடத்தில் பார்த்துள்ளேன்
ராஜபார்ட் அரிச்சந்திரா என்றால் முருகேசன் அண்ணா அவர்கள் தான். கல்குறிச்சி அரிச்சந்திரா நாடகத்தில் பல முறை நடித்துள்ளார். அவர் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.
அண்ணன் சத்திமுத்தன் ஆசிரியர் ஜய்யாவிடம் பயிற்சி பெற்ற போதே நாங்கள் சிறியவர்களாக இருக்கும் போது வேடிக்கை பார்ப்போம். நான் அண்ணன் நாடகம் பல முறை பாத்துள்ளேன். அண்ணன் ஒரு சிறந்த தேவர் பக்த்தர். அண்ணன் மேடையில் தேவர் பாடல் பாடும்போது காலில் இருந்து செருப்பைக் கலட்டிடுத்தான் பாடுவார் தெய்வத்தை மதிக்கத் தெரிந்த ஒரு மாமேதை.
மிக சிறந்த நடிக கலைஞர் மட்டுமே பார்த்த ரசிகர்களுக்கு, பல இசை வாத்தியங்கள் வாசிக்க ஐயா அவர்களுக்கு நீண்ட ஆயுளை நீட்டிக்க கற்ற கலையை பிறருக்கு கற்றுக் கொள்ள வேண்டும். வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் ஐயா.
சிறந்த நடிகர். எங்கள் ஊருக்கு முத்தப்பா அவர்களுக்கு அடுத்து தொடர்ந்து 30 ஆண்டுகளாக இவர் நடித்துள்ளார்.
நாடக கலையின் தலைமகன் தேவர் பக்தன் அண்ணன் இடைச்சியூரனி முருகேசன்
இவருடைய பேட்டியை தான் ரொம்ப நாளாக எதிர்பார்த்தேன் பேட்டி எடுத்தமைக்கு மிக்க நன்றி சிறு வயதில் காரைக்குடி பகுதியில் நடக்கும் அனைத்து அரிச்சந்திர மயான காண்டம் நாடகத்திலும் இவர் தான் அரிச்சந்திரன் வேடத்தில் பார்த்துள்ளேன்
உங்கள் தீவிர ரசிகன் நான்
நன்றி மாயகுளம் மாதவன் அவர்களே.. உங்கள் பணி மேன்மேலும் சிறந்து விளங்க வாழ்த்துகள்
வாழ்த்துக்கள் அடுத்த கானெலியை எதிர் பார்த்து வாழ்த்துக்கள்
Mayakkulam Madhavan anna ungalin intha pani menmelum thodara vazhthukkal Annan Murugesan engal oorukku palamurai vanthirukkirarkal avarin nadippu arumaiya irukkum 👌👌👌
என் அண்ணனுக்கு அரங்கேற்றம் செய்யாமலே விளாத்திகுளத்தில் ராஜபார்ட் வேடம் கொடுத்து நடிக்க வைத்தார் அண்ணன் இடைச்சியூரனி முருகேசன் அவர்கள்
உங்கள் நடிப்பு என்றுமே அருமை அய்யா
என் அபிமானா நாடக நடிகர் முருகேசன் அவர்கள்
நல் ஆரோக்கியம் பெருக!
சிறுவயதில்இருந்துநாடகம்பார்க்கஅறமிச்சதேமுருகேசன்அண்ணன்நடிப்பு எங்கள்தெய்வம்தேவரய்யாபாடல்அவர்பாடியபாடல்தொடர்ந்து10பாடல்விடமால்மேடையில்பாடுவாருஇன்னும்நூருஆண்டுகள்அண்ணன்வாழனும் .அண்ணன்மாயகுளம்மாதவனுக்குநன்றி ஒருநாள்இடைச்சியுரணிமுருகேசன்பேட்டிஎடுக்கனும்சொன்னேன்நன்றிஅண்ணன்
Arumai...👏👏👏👌👌👌🙏
அருமை அய்யா அவர்களே
நான் கோலாலம்பூர் மலேசியாவில் இருந்து
இனிய பயணம் தொடரட்டும்!
ராஜபார்ட் அரிச்சந்திரா என்றால் முருகேசன் அண்ணா அவர்கள் தான். கல்குறிச்சி அரிச்சந்திரா நாடகத்தில் பல முறை நடித்துள்ளார். அவர் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.
என் அன்பு மகன் S.முருகேசன் ஊர் இடைச் சியுரணி .கிராமத்தில் 5 ஆண்டுகள் vao ஆக.பணி புரிந்து இருக்கிறேன்.மேற்படி மகன் பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகிறேன்.