ஒம் ஓம் ஓம் அர்ஜுனாவின் அன்பு உள்ளங்களே! இறை வனுக்கும், நீதிபதிக்கும், சட்டத்தர ணிகளிற்கும் அன்பு உள்ளங்கள் அனை வருக்கும் நன்றிகள். மகன் அர்ஜுனாவின் விஷேச குணம், இந்த சிறிய நாட்டில் வாழும் மூவின, மும்மத, மும்மொழி வாழும் மக்களும், அன்பு, அமைதி, சந்தோசம்,ஆரோக்கியம், செழிப்புடன் வாழ வேண்டும். இலங்கைத் தீவு சுதந்திரம் அடைந்த நாள் முதல் இன்றுவரை போராட்டங்களும், முடி வற்ற யுத்தங்களும் தொடர்கின்றன. இதற்கான பிரதான காரணம், கடந்தகால மூவின, மும்மத, மும்மொழி அரசியல் தலைவர்கள், அந்தந்த கால இளம் தலை முறையினரை இனம், மதம், மொழி வாத பேச்சுக்களாலும், கட்டுரை, கவிதைகளா லும் உணர்வூட்டியமையே. இந்த நாடு வளம் பெற வேண்டுமானால் மூவின, மும்மத, மும்மொழி மக்களும் பிரிவினை களில் இருந்து மாறவேண்டும் என்பதை அர்ஜுனாஅர்ஜுனா நன்கு உணர்ந்தவர். இந்த மாற்றத்தை முழு இலங்கையிலும் கொண்டுவர அர்ஜுனா விரும்புகிறார். அர்ஜுனா அனைவரிலும் அன்பானவர். அவருக்கு மூத்த அரசியல் வாதிகளா எவரும் எதிரிகள் அல்ல. ஆனால் எதிர்கால புதிய தலைமுறை யினர், மூத்த அரசியல் வாதிகளின் இனம், மதம், மொழிவாத பிரிவினைசுள், சுயநல அரசியல்களில் இருந்து விடுதலை பெற வேண்டும். அர்ஜுனா குறைந்த வயதிலே பல துறை களில் பட்டம் பெற்ற அறிவாளி. அத்துடன் தான் கற்ற கல்வி, திறமைகளை தனக்க ன்றி முழு நாட்டிற்கும் பயன்படுத்த வேண் டும் என்ற உயரிய சிந்தனை உடையவர். அவருக்கு அரசியல் கடினமல்ல. இலகு வானது. இலங்கை வாழ் மனிதர்களை அரசியல் செய்யக் கற்றுக் கொள்வதே அவருக்கு கடினமாக உள்ளது. இதுவரை பழை ய அரசியலில் பழகி பழைய அரசியல் வாதிகளின் உணர்ச்சி ஊட்டும் அரசியல் ஆலோசனைகள் அவரையும் சீரழித்து விடலாம். கட்சிஅரசியல் வாதிகளே, சுயநலஅரசியல் வாதிகளே, பிரிவினை வாதிகளே, பழைய அரசியல் வாதிகளிற்கு ஆலோசனை கூறியவர்களே! உங்களை தயவுடனும் பணிவுடனும் கேட்கிறேன். அர்ஜுனா 5 நாட்கள் தனிமையில் மௌன நிலையில் பலதையும் கற்ற வந்துள்ளார். அவரை சிலமாதங்கள் தனிமனிதனாக, சுதந்திரமாக செயல்பட அனுமதியுங்கள். உங்கள் கருத்துக்களால் அவரை உணர்ச்சி ஊட்டாதீர்கள். அவர் நல்ல சிந்தனையாளர். அவருக்கு பலரும் பல கருத்துக்களைக் கூறி அவரை முட்டாள் ஆக்கிவிடாதீர்கள். அசுரர்களிடம் இருந்து தேவர்களை மீட்க வந்த முருகன் அர்ஜுனா. யாரோ ஒருவன் 07/08/2024
மரியாதைக்குரிய Dr.archuna அவர்களுக்கு எனது தாழ்மையான வேண்டுகோள் எல்லாருக்கும் பேட்டி கொடுக்க வேண்டாம், தரம் அறிந்து கொடுக்க வேண்ண்டும் தேவை இல்லாத கேள்விக்கு பதில் வேண்டாம் வாழ்க வளமுடன்
அர்ச்சுனா அண்ணாவுக்கு கௌரவ சட்டத்தரணிகளுக்கு நன்றி
ஐயா சட்டவாளர்களே கோடி நமஸ்காரம்
அருச்சுனாவை சிறையிட்ட அநீதிக்கு எதிராக இன்று நீதி வழங்கிய தீதிபதிக்கு நன்றி🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏
ரொம்ப ரொம்ப நன்றி ஐயா உங்களுக்கு 🙏🙏🙏🙏🙏🙏வீரமகன் வெளிய வந்தார் 🙏🙏🙏🙏வாழ்த்துக்கள் நீதி பதி 🙏🙏🙏
மிகவும் சந்தோஷம்
அன்பு வணக்கம் 🙏🙏🙏சூப்பர் சூப்பர் 👌👌👌 வெற்றி வெற்றி வாழ்த்துக்கள் நீதி பதி 🙏🙏🙏🙏🙏
நீதிபதி ஐயாவுக்கு நன்றி❤❤❤
தட்டிக் கேட்ட மருத்துவருக்கு தண்டனை
காலம் பதில் சொல்லட்டும்
நீதியே மீண்டும் மீண்டும் உறக்கத்துக்கு செல்கின்றாயா
❤❤❤❤❤❤வீரமகன் வீரமகன் வீரமகன் வெளிய வந்தார்❤❤❤❤❤❤
டினேஷன் சட்டத்தரணி நியாயத்தின் பக்கம் வாழ்த்துக்கள்
ரொம்ப ரொம்ப நன்றி
Glad that justice is still alive in srilanka 🎉
அன்ரன்sir அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள்
ஒம் ஓம் ஓம்
அர்ஜுனாவின் அன்பு உள்ளங்களே!
இறை வனுக்கும், நீதிபதிக்கும், சட்டத்தர ணிகளிற்கும் அன்பு உள்ளங்கள் அனை வருக்கும் நன்றிகள்.
மகன் அர்ஜுனாவின் விஷேச குணம், இந்த சிறிய நாட்டில் வாழும் மூவின, மும்மத, மும்மொழி வாழும் மக்களும், அன்பு, அமைதி, சந்தோசம்,ஆரோக்கியம், செழிப்புடன் வாழ வேண்டும்.
இலங்கைத் தீவு சுதந்திரம் அடைந்த நாள் முதல் இன்றுவரை போராட்டங்களும், முடி வற்ற யுத்தங்களும் தொடர்கின்றன.
இதற்கான பிரதான காரணம், கடந்தகால
மூவின, மும்மத, மும்மொழி அரசியல் தலைவர்கள், அந்தந்த கால இளம் தலை முறையினரை இனம், மதம், மொழி வாத பேச்சுக்களாலும், கட்டுரை, கவிதைகளா லும் உணர்வூட்டியமையே.
இந்த நாடு வளம் பெற வேண்டுமானால் மூவின, மும்மத, மும்மொழி மக்களும் பிரிவினை களில் இருந்து மாறவேண்டும் என்பதை அர்ஜுனாஅர்ஜுனா நன்கு உணர்ந்தவர்.
இந்த மாற்றத்தை முழு இலங்கையிலும் கொண்டுவர அர்ஜுனா விரும்புகிறார்.
அர்ஜுனா அனைவரிலும் அன்பானவர். அவருக்கு மூத்த அரசியல் வாதிகளா எவரும் எதிரிகள் அல்ல.
ஆனால் எதிர்கால புதிய தலைமுறை யினர், மூத்த அரசியல் வாதிகளின் இனம், மதம், மொழிவாத பிரிவினைசுள், சுயநல அரசியல்களில் இருந்து விடுதலை பெற வேண்டும்.
அர்ஜுனா குறைந்த வயதிலே பல துறை களில் பட்டம் பெற்ற அறிவாளி. அத்துடன் தான் கற்ற கல்வி, திறமைகளை தனக்க ன்றி முழு நாட்டிற்கும் பயன்படுத்த வேண் டும் என்ற உயரிய சிந்தனை உடையவர்.
அவருக்கு அரசியல் கடினமல்ல. இலகு வானது. இலங்கை வாழ் மனிதர்களை அரசியல் செய்யக் கற்றுக் கொள்வதே அவருக்கு கடினமாக உள்ளது.
இதுவரை பழை ய அரசியலில் பழகி பழைய அரசியல் வாதிகளின் உணர்ச்சி ஊட்டும் அரசியல் ஆலோசனைகள் அவரையும் சீரழித்து விடலாம்.
கட்சிஅரசியல் வாதிகளே, சுயநலஅரசியல்
வாதிகளே, பிரிவினை வாதிகளே, பழைய அரசியல் வாதிகளிற்கு ஆலோசனை கூறியவர்களே! உங்களை தயவுடனும் பணிவுடனும் கேட்கிறேன்.
அர்ஜுனா 5 நாட்கள் தனிமையில் மௌன நிலையில் பலதையும் கற்ற வந்துள்ளார்.
அவரை சிலமாதங்கள் தனிமனிதனாக, சுதந்திரமாக செயல்பட அனுமதியுங்கள். உங்கள் கருத்துக்களால் அவரை உணர்ச்சி ஊட்டாதீர்கள்.
அவர் நல்ல சிந்தனையாளர். அவருக்கு பலரும் பல கருத்துக்களைக் கூறி அவரை முட்டாள் ஆக்கிவிடாதீர்கள்.
அசுரர்களிடம் இருந்து தேவர்களை மீட்க வந்த முருகன் அர்ஜுனா.
யாரோ ஒருவன்
07/08/2024
எங்க கடவுள் வைத்தியரை காணவில்லு
Thanks God
நன்றி தம்பி
Thank you sir 🙏❤
❤👌👍🙏
சேகுவேரா (che guevera)வின்(win) மறு பிறவி "அர்ச்சுனா" ❤
❤🎉🙏🙏🙏
வெற்றி
Thanks alot
மரியாதைக்குரிய Dr.archuna அவர்களுக்கு எனது தாழ்மையான வேண்டுகோள் எல்லாருக்கும் பேட்டி கொடுக்க வேண்டாம், தரம் அறிந்து கொடுக்க வேண்ண்டும் தேவை இல்லாத கேள்விக்கு பதில் வேண்டாம் வாழ்க வளமுடன்
Dr arjuna ❤❤
Lawyers kodanakodi valththukkal
❤🙏
தமிழ் மக்களின் ஏகபிரதிநிதி அர்ச்சுனா! மாமனிதர்
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉Keegoed
Keel goed
❤❤❤❤❤
👍
Okeyyyyyy😊❤❤❤❤❤❤
🙏🙏🙏♥️♥️♥️♥️♥️
அன்பு சகோ நீங்கள் எலும்புமுறிவிற்கு Dr.Umapathy (கொழும்பு) அவர்களை நாடினால் சிறந்த தீர்வு கிடைக்கும்
Loyor vatham vivatham pilie narimy vallum
Een pinai avarukku eenna kuttam seithar???
Vila Vila elluvom Tamilaaa.