குலதெய்வம் உங்கள் பக்கத்தில் இருப்பதை உணர்த்தும் ஐந்து அறிகுறிகள்
ฝัง
- เผยแพร่เมื่อ 7 พ.ย. 2023
- குலதெய்வ வழிபாடு என்பது நம் குலத்தையே காக்கும் வழிபாடு ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒவ்வொரு குலதெய்வம் உண்டு அந்த குலதெய்வம் நம் பக்கத்தில் இருக்கும் போது நமக்கு தெரியும் அறிகுறிகள் என்னென்ன அப்படிங்கறதை பற்றி தான் இந்த வீடியோல தெளிவா பார்த்திருக்கிறோம் குலதெய்வ வழிபாடு நம் முன்னோர்களின் வழிபாடு முன்னோர்களின் வழிமுறைகள் முன்னோர்கள் கூறிய அறிவுறுத்தல் இவற்றைப் பற்றிய தெளிவான விளக்கங்கள் நமது சேனலில் தொடர்ந்து வீடியோவாக வருகிறது
#குலதெய்வம்
#வழிபாடு
#பலன்கள்
#ஆன்மீகதகவல்
#kuladeivam
#kuladeivavalipadhu
#trending
@sarankrishna2768
நீங்கள் சொன்னது போல் ஐந்தாவது குறிப்பில் நிறைய விஷயங்கள் எங்களுக்குள் நடந்திருக்கிறது குலதெய்வமும் கூட இருந்தது துஷ்ட சக்தி இருந்தது ஆனால் ஏன் இப்படி இருக்குன்னு எங்களுக்கு புரியல ஆனா இப்ப புரிஞ்சுகிட்டும் உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி
நேத்து என் குலதெய்வம் போன சகோதரி அப்படிதான் கண்ணிர் வந்து திபார்தன காட்டுனுங்ங அப்பதான் வந்துச்சி ❤🎉🎉
En kulatheivam enakku pidikkum❤❤❤🙏🙏🙏
தெய்வத்தைப் பற்றி பேசும் போது மெய்சிலிக்கிறது
🙏🙏🙏
Sss
ஓம் ஶ்ரீ சப்தகன்னிமார் துணை ஓம் ஶ்ரீ சங்கிலி கருப்பசாமி துணை இருக்க வேண்டும் அம்மா தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
அருமையான தகவல் நன்றிகள்🙏🙏🙏🙏
Yes yawn, tears, Pooja house and amman temple also tears pullarithal silirthu kolludhal yes headache shadow same all r same
Gnt
🙏🙏🙏🙏🙏🙏
கமாச்சி.அம்மான்.துனை
Thanks 🙏🙏
Hare Krishna 🌺🌺🌺🌺🌺🌺thank you ❤❤❤❤❤🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Most welcome
❤
Om kanni Amma 🪔🌺🙇
Video paakum pothe meisilir kuthu sister
Nice
Eou,
Ennudaiya kulatheivathai eppadi kandupidipathu?
ஐயா உங்களின் அப்பா தாத்தா தாத்தாவின் உடன் பிறந்தவர்கள் என அவர்களின் வழியில் விசாரித்தால் உங்களின் குலதெய்வம் எது என்று தெரியவரும் மேலும் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு முதல் மொட்டை எங்கே அடிக்கும் பழக்கம் உள்ளது என விசாரித்து பாருங்கள் கட்டாயம் குலதெய்வம் எது என்று உங்களுக்கு தெரிய வரும் குலதெய்வத்திற்காக தனி மண் அகல் தீபம் ஒன்று தொடர்ந்து வீட்டில் ஏற்றி வாருங்கள் குல தெய்வமே உன்னை நான் காண வரவேண்டும் எங்களுக்கு நீ அருள் புரிய வேண்டும் என மனதார வேண்டிக் கொள்ளுங்கள் நிலை வாசலுக்கு இரண்டு விளக்கு வைத்து தீப தூப ஆராதனை மஞ்சள் குங்குமம் வைத்து வேண்டிக் கொள்ளுங்கள் நிலை வாசலிலும் உங்கள் குலதெய்வம் வந்து வாசம் செய்யும் என்பது ஐதீகம் நிலை வாசல் பூஜை தனி மண் அகல் தீபம் குலதெய்வத்திற்காக ஏற்றி வாருங்கள் கட்டாயம் உங்களுக்கு குலதெய்வம் எது என்று தெரியவரும்
வீட்டில் சாமி
கூம்புடும்போதுவடக்கு
திசையில்பல்லிசத்தம் எழுப்பினல்என்ன
பலன்
Villu pattu keta pullarigum en sister
வில்லுப்பாட்டு கேட்கும் போது உங்களால் ஒரு நல்ல சக்தியை உணர முடிகின்றது அதுதான் உங்கள் உடலில் இப்படி தெரிகின்றது
@@sarankrishna2768 thanks sister 👍
வீட்டில் சாமி
கூம்புடும்போது
வடக்குதிசையில்
பல்லிசத்தம் எழுப்பினால்என்ன பலன்
உங்கள் வீட்டில் குலதெய்வம் குடி இருக்கின்றது என அர்த்தம்
@@sarankrishna2768 🙏🙏🙏
Kilaku thisaiyil olielupinal@@sarankrishna2768